புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
÷அதேநேரத்தில், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க டிவிஷன் பெஞ்ச் மறுத்துவிட்டது. தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளை, சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உரிய அனுமதியின்றி நீதிமன்ற வளாகங்களில் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அகற்ற போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டது.
÷இதையடுத்து, உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். சில வழக்கறிஞர்கள் சிறையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
÷இந்த நிலையில், வழக்கறிஞர்களை சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் சில வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை முறையிட்டனர். அப்போது நடைபெற்ற விவாதம்:
வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் விடுவிக்கப்படுவதால் பதற்றம் தணிவதோடு, வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து நல்ல விதமான எதிர் நடவடிக்கையையும் எதிர்பார்க்கலாம்.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு நிலவவேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். நீதிமன்றம் உங்களின் சொத்து. இதை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.
நீதிபதி டி.முருகேசன்: வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதற்கும் மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது.
வழக்கறிஞர் சங்கரசுப்பு: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என்பதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வழக்கு மொழி தொடர்பாக நாங்கள் சுற்றறிக்கை எதுவும் தர முடியாது. இதுதொடர்பாக, அரசியல் சட்டம் எங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, வழக்கு மொழி தொடர்பாக எழுத்துப்பூர்வமாகவோ, சுற்றறிக்கையோ தர முடியாது.
நீதிபதி டி.முருகேசன்: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என உயர் நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கிறது. உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?
வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: இதே பிரச்னையில்தான் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
நீதிபதி டி.முருகேசன்: நீதிமன்ற வளாகங்கள் நீதி வழங்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது கவலை. வழக்கறிஞர்களை ஜாமீனில் விடுதலை செய்வது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்படும். அந்த மனுவில், நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.
வழக்கறிஞர் சங்கரசுப்பு: சிறையில் உள்ள வழக்கறிஞர்கள் சுயநினைவை இழந்துள்ளனர். ஜாமீன் மனு எதையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
நீதிபதி டி.முருகேசன்: இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யாமல் அவர்களை ஜாமீனில் விடுவிக்க முடியாது.
÷இதையடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.
÷அதேநேரத்தில், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க டிவிஷன் பெஞ்ச் மறுத்துவிட்டது. தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளை, சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உரிய அனுமதியின்றி நீதிமன்ற வளாகங்களில் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அகற்ற போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டது.
÷இதையடுத்து, உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். சில வழக்கறிஞர்கள் சிறையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
÷இந்த நிலையில், வழக்கறிஞர்களை சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் சில வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை முறையிட்டனர். அப்போது நடைபெற்ற விவாதம்:
வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் விடுவிக்கப்படுவதால் பதற்றம் தணிவதோடு, வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து நல்ல விதமான எதிர் நடவடிக்கையையும் எதிர்பார்க்கலாம்.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு நிலவவேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். நீதிமன்றம் உங்களின் சொத்து. இதை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.
நீதிபதி டி.முருகேசன்: வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதற்கும் மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது.
வழக்கறிஞர் சங்கரசுப்பு: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என்பதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வழக்கு மொழி தொடர்பாக நாங்கள் சுற்றறிக்கை எதுவும் தர முடியாது. இதுதொடர்பாக, அரசியல் சட்டம் எங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, வழக்கு மொழி தொடர்பாக எழுத்துப்பூர்வமாகவோ, சுற்றறிக்கையோ தர முடியாது.
நீதிபதி டி.முருகேசன்: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என உயர் நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கிறது. உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?
வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: இதே பிரச்னையில்தான் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
நீதிபதி டி.முருகேசன்: நீதிமன்ற வளாகங்கள் நீதி வழங்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது கவலை. வழக்கறிஞர்களை ஜாமீனில் விடுதலை செய்வது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்படும். அந்த மனுவில், நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.
வழக்கறிஞர் சங்கரசுப்பு: சிறையில் உள்ள வழக்கறிஞர்கள் சுயநினைவை இழந்துள்ளனர். ஜாமீன் மனு எதையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
நீதிபதி டி.முருகேசன்: இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யாமல் அவர்களை ஜாமீனில் விடுவிக்க முடியாது.
÷இதையடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|