புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
69 Posts - 52%
heezulia
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_m10இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி மூச்சிலும் அவள் பெயரை....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 10:56 pm

இறுதி மூச்சிலும் அவள் பெயரை...

உயிராய் உருகிவிட்டு
அன்பாய் பழகிவிட்டு
உணர்வுகளில் ஒன்றிவிட்டு

சட்டென உதறத்தோன்றும்
யாருக்கும்
காதலைக்கொல்வதில்
பெரிய சிரமம் ஒன்றுமில்லை

கடுஞ்சொற்களாலும்
கொல்லும் பார்வையாலும்
சிதைத்தீ மூட்டிவிட்டு
மனதை சிதையவைத்தால்போதும்

காதலோடு சேர்ந்து
தானும் இறப்பான்
உயிர்க்கும் அவள் நினைவுகளை
மனதில் சுமந்துக்கொண்டு
காதலைக்கண்களில் தேக்கிக்கொண்டு

இறுதிமூச்சிலும் அவள் பெயரை
உச்சரித்துக்கொண்டு........



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 47
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Jun 20, 2010 11:29 pm

உண்மைதான் அக்கா..
வலிகள் மிகுந்த வரிகள்..
அன்பு நன்றிகள்..

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 20, 2010 11:41 pm

அக்கா படிக்கும் போது வலிக்கு எழுதும் போது சொல்லவே வேண்டாம்
அருமை வரிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 11:47 pm

///உயிர்க்கும் அவள் நினைவுகளை
மனதில் சுமந்துக்கொண்டு
காதலைக்கண்களில்
தேக்கிக்கொண்டு///


அருமையான வரிகள் அக்கா!



இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:57 pm

அவன் மட்டும்தானா மஞ்சு.. அவளும் அப்படி இருப்பாளே...(சும்மா) அருமையான கவிதை... பகிர்வுக்கு ந்ன்றி.. இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 678642



இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Aஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Aஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Tஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Hஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Iஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Rஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Aஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:22 pm

niash wrote:உண்மைதான் அக்கா..
வலிகள் மிகுந்த வரிகள்..
அன்பு நன்றிகள்..

அன்பு நன்றிகள் நியாஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:23 pm

சம்சுதீன் wrote:அக்கா படிக்கும் போது வலிக்கு எழுதும் போது சொல்லவே வேண்டாம்
அருமை வரிகள்

அன்பு நன்றிகள் சம்சுதீன்... காதல் உண்மையாய் இல்லையெனின் இத்தகைய வலியை உணரவேண்டிய கட்டாயமாகிவிடுகிறதுப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:24 pm

சிவா wrote:///உயிர்க்கும் அவள் நினைவுகளை
மனதில் சுமந்துக்கொண்டு
காதலைக்கண்களில்
தேக்கிக்கொண்டு///


அருமையான வரிகள் அக்கா!

அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:25 pm

Aathira wrote:அவன் மட்டும்தானா மஞ்சு.. அவளும் அப்படி இருப்பாளே...(சும்மா) அருமையான கவிதை... பகிர்வுக்கு ந்ன்றி.. இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 678642

அன்பு நன்றிகள் ஆதிரா... காதல் உண்மையெனில் பிரிவும் அவசியமில்லை.... இப்படி வேதனையும் இல்லை...புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:27 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:அவன் மட்டும்தானா மஞ்சு.. அவளும் அப்படி இருப்பாளே...(சும்மா) அருமையான கவிதை... பகிர்வுக்கு ந்ன்றி.. இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 678642

அன்பு நன்றிகள் ஆதிரா... காதல் உண்மையெனில் பிரிவும் அவசியமில்லை.... இப்படி வேதனையும் இல்லை...புன்னகை
இப்ப நீங்க ரெண்டு பெரும் என்ன சொல்ல வரீங்க? இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 838572 இறுதி மூச்சிலும் அவள் பெயரை.... 838572



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக