புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 17, 2010 11:24 am

கல்கி துணை ஆசிரியர் திரு கதிர் பாரதி அவர்கள் "காற்று வரும் பருவம் " என்ற நாவலை விமர்சனம் செய்ய வேண்டி அனுப்பியிருந்தார். விமர்சனம் 20.06.2010 "கல்கி" இல் வந்திருந்தது. நல்ல நாவல் குறித்த தேடல் உள்ளவர்களுக்கு இந்த புதினத்தை சிபாரிசு செய்கிறேன்)

காற்று வரும் பருவம்

"ருசி என்பது பண்டத்தில் மட்டுமல்ல ருசிக்கும் நாக்கின் தன்மையிலும்தானே இருக்கிறது" என்கிறார் பாரதி பாலன் முன்னுரையில். படைப்பாளி மற்றும் படைப்போடு வாசகனும் சேர்ந்தே ஒரு படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறான் என்கிற சரியான புரிதலோடுதான் இந்த புதினத்தை அவர் நெய்திருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொருவரும் புதினத்தில் வரும் ஏதோ ஒரு பாத்திரத்தோடு பொருந்திப் போவதே இதன் விளைவுதான்.

கிராமத்தின் அழகை, வனப்பை, வளத்தை, சாதியை, காதலை, மேன்மையை, இழிவை, எள்ளலை, ஆணாதிக்கத்தை, பாமர சனங்களின் பகடியை,அன்பை, வன்மத்தை, உழைப்பை, சுரண்டலை கொஞ்சமும் மிகையின்றி உள்ளது உள்ளபடி போகிற போக்கில் பதிந்து செல்கிறார் பாரதிபாலன்.

இந்தப் புதினத்தின் மையம் எதை சுற்றி?

கோவிந்து பஞ்சவர்ணம் காதலை சுற்றியா? குடியானத் தெருவுக்கும் வடக்குத் தெருவுக்கும் இடையே பேயாட்டம் போடும் சாதி மோதலை சுற்றியா? என்றால் இந்தப் புதினம் தனித்த எது குறித்தும் பேசவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் சீலையம்பட்டி கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க முடிகிறது.

கொல்லப்பட்ட கோவிந்துவின் அண்ணன் ஜெயபாலின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டபோது "எவன் அடிச்சானோ அவன சங்க நெறிச்சு கொல்லுங்கப்பா. நா கண்ணுல கண்டேன் வெளெக்க மாத்துக் கட்டையக் கொண்டே அவன கொண்டு போடுவேன்" என்று கொந்தளித்துப் பொங்கிய முத்தம்மாவை

" ஏ முத்தம்மா நீ சித்த சும்மா இருடி. ஆம்பளையாளுக பேசிக்கட்டும்" என்று அடக்கிய குரலில் மட்டுமல்ல, "நம்ம ஊர்ல ஆம்பளை ஆளுகளும் இருக்காங்களாக்கும்" என்ற முத்தம்மாவின் பதிலும்கூட கிராமத்து ஆணாதிக்கத்தின் முகவரிதான் என்றால் சாமத்தில் வேலியின் ரகசிய சந்து வழி நுழைந்து கத்தரி வயல் கடந்து பஞ்சுவை சந்திக்கும் கோவிந்து

"ஒன்னிய தனியாவா வுட்டுட்டு போயிட்டாங்க?"

"ஆம்பளைத் துணை வெச்சிட்டுத்தேன்"

"யாரு?"

"எந்தம்பியத்தேன்"

அந்த ஆம்பளைத் துணை குப்புறக் கிடந்தது. ஒரு கால் பாய் விரிப்பிலும் மறு கால் தரையிலுமாக தவளை மாதிரிக் கிடந்தது என்று பதிகிற இடம் ஆணாதிக்கம் குறித்த எள்ளளின் உச்சம்.

"மண்ட கொல்லப் பக்கமா வா சாப்ட்டுட்டு போவ" (பக்கம் 58) என்று கோவிந்துவின் அம்மா அவரை அழைப்பது கிராமத்து சாதியத்தை தோலுரித்து சொல்லும்.

"இந்த மழைக்கு அரிசி கஞ்சி காச்சி குடிக்கலாமுண்டு ஒரு ஆசைங்கைய்யா" என்று மண்வெட்டியான் கோவிந்துவிடம் சொல்லுமிடம் கிராமத்து உழைக்கும் திரளுக்கு குருனைக் கஞ்சியே எவ்வளவு பெரிய கனவாக உள்ளது என்பதை பிரச்சார நெடி துளியுமில்லாது பிரச்சாரம் செய்யும் இடம்.

"தூண்டிகள் சாம்பலாவதில்லை
திரிகள்தான்"
என்பது மாதிரி மேத்தா எழுதியதாக ஞாபகம். இதை நன்கு உணர்ந்த நல்லவர்கள் குடியானத் தெருவிலும் வடக்குத் தெருவிலும் இருக்கவே செய்கிறார்கள் என்பது எல்லா கிராமங்களிலும் விரவி கிடக்கும் எதார்த்தம்.

எவனோ உசுப்பி விட நரம்பு புடைத்து யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையோ செய்துவிட்டு நாயாய் பேயாய் பொளப்பைக் கெடுத்துக் கொண்டு நீதி மன்றம் அலையும் இளைஞர்களை நிறைய ஊர்களில் பார்க்க முடியும்.

"இந்த நாவலை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கவில்லை, முடிவும் அப்படித்தான்" என்கிறார் பாரதிபாலன் .

ஆனால் சரியான இடத்தில் தொடங்கி சரியாய் முடித்திருக்கிறார்.


வெளியீடு

புதுமைப் பித்தன் பதிப்பகம்
சென்னை 83
044--24896979

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 12:46 pm

மிக அருமையான விமர்சனம்....

படைப்பாளிக்கு தன் படைப்புகள் தன் குழந்தைகள் போல....

தன் குழந்தையை புகழ்ந்தால் தாய்க்கு சந்தோஷம் தன்குழந்தை தவறு செய்தது என தெரிந்தால் உடனே திருத்தி நல்வழிப்படுத்தும் குணம்....

ஒவ்வொரு படைப்புக்கும் வரும் விமர்சனங்களும் அப்படியே... நிறைவோ குறைவோ ஆனால் விமர்சனம் அவசியம்...

உங்கள் விமர்சனம் மிக அருமை எட்வின்....

கதை படிக்க நேர்ந்தால் படித்துவிட்டு கருத்து சொல்வேன் சரியாப்பா?

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 17, 2010 12:51 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விமர்சனம்....

படைப்பாளிக்கு தன் படைப்புகள் தன் குழந்தைகள் போல....

தன் குழந்தையை புகழ்ந்தால் தாய்க்கு சந்தோஷம் தன்குழந்தை தவறு செய்தது என தெரிந்தால் உடனே திருத்தி நல்வழிப்படுத்தும் குணம்....

ஒவ்வொரு படைப்புக்கும் வரும் விமர்சனங்களும் அப்படியே... நிறைவோ குறைவோ ஆனால் விமர்சனம் அவசியம்...

உங்கள் விமர்சனம் மிக அருமை எட்வின்....

கதை படிக்க நேர்ந்தால் படித்துவிட்டு கருத்து சொல்வேன் சரியாப்பா?

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...

நன்றி மஞ்சு

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 12:53 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விமர்சனம்....

படைப்பாளிக்கு தன் படைப்புகள் தன் குழந்தைகள் போல....

தன் குழந்தையை புகழ்ந்தால் தாய்க்கு சந்தோஷம் தன்குழந்தை தவறு செய்தது என தெரிந்தால் உடனே திருத்தி நல்வழிப்படுத்தும் குணம்....

ஒவ்வொரு படைப்புக்கும் வரும் விமர்சனங்களும் அப்படியே... நிறைவோ குறைவோ ஆனால் விமர்சனம் அவசியம்...

உங்கள் விமர்சனம் மிக அருமை எட்வின்....

கதை படிக்க நேர்ந்தால் படித்துவிட்டு கருத்து சொல்வேன் சரியாப்பா?

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 17, 2010 1:11 pm

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விமர்சனம்....

படைப்பாளிக்கு தன் படைப்புகள் தன் குழந்தைகள் போல....

தன் குழந்தையை புகழ்ந்தால் தாய்க்கு சந்தோஷம் தன்குழந்தை தவறு செய்தது என தெரிந்தால் உடனே திருத்தி நல்வழிப்படுத்தும் குணம்....

ஒவ்வொரு படைப்புக்கும் வரும் விமர்சனங்களும் அப்படியே... நிறைவோ குறைவோ ஆனால் விமர்சனம் அவசியம்...

உங்கள் விமர்சனம் மிக அருமை எட்வின்....

கதை படிக்க நேர்ந்தால் படித்துவிட்டு கருத்து சொல்வேன் சரியாப்பா?

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 359383

வணக்கமும் நன்றியும் சபீர்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 10, 2010 3:34 am

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விமர்சனம்....

படைப்பாளிக்கு தன் படைப்புகள் தன் குழந்தைகள் போல....

தன் குழந்தையை புகழ்ந்தால் தாய்க்கு சந்தோஷம் தன்குழந்தை தவறு செய்தது என தெரிந்தால் உடனே திருத்தி நல்வழிப்படுத்தும் குணம்....

ஒவ்வொரு படைப்புக்கும் வரும் விமர்சனங்களும் அப்படியே... நிறைவோ குறைவோ ஆனால் விமர்சனம் அவசியம்...

உங்கள் விமர்சனம் மிக அருமை எட்வின்....

கதை படிக்க நேர்ந்தால் படித்துவிட்டு கருத்து சொல்வேன் சரியாப்பா?

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 359383

நெசத்துக்கும் நல்ல நாவல் சபீர்

ரவிசிதார்தன்
ரவிசிதார்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/07/2010

Postரவிசிதார்தன் Tue Jul 20, 2010 10:50 pm

இரா.எட்வின் wrote:கல்கி துணை ஆசிரியர் திரு கதிர் பாரதி அவர்கள் "காற்று வரும் பருவம் " என்ற நாவலை விமர்சனம் செய்ய வேண்டி அனுப்பியிருந்தார். விமர்சனம் 20.06.2010 "கல்கி" இல் வந்திருந்தது. நல்ல நாவல் குறித்த தேடல் உள்ளவர்களுக்கு இந்த புதினத்தை சிபாரிசு செய்கிறேன்)

காற்று வரும் பருவம்

"ருசி என்பது பண்டத்தில் மட்டுமல்ல ருசிக்கும் நாக்கின் தன்மையிலும்தானே இருக்கிறது" என்கிறார் பாரதி பாலன் முன்னுரையில். படைப்பாளி மற்றும் படைப்போடு வாசகனும் சேர்ந்தே ஒரு படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறான் என்கிற சரியான புரிதலோடுதான் இந்த புதினத்தை அவர் நெய்திருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொருவரும் புதினத்தில் வரும் ஏதோ ஒரு பாத்திரத்தோடு பொருந்திப் போவதே இதன் விளைவுதான்.

கிராமத்தின் அழகை, வனப்பை, வளத்தை, சாதியை, காதலை, மேன்மையை, இழிவை, எள்ளலை, ஆணாதிக்கத்தை, பாமர சனங்களின் பகடியை,அன்பை, வன்மத்தை, உழைப்பை, சுரண்டலை கொஞ்சமும் மிகையின்றி உள்ளது உள்ளபடி போகிற போக்கில் பதிந்து செல்கிறார் பாரதிபாலன்.

இந்தப் புதினத்தின் மையம் எதை சுற்றி?

கோவிந்து பஞ்சவர்ணம் காதலை சுற்றியா? குடியானத் தெருவுக்கும் வடக்குத் தெருவுக்கும் இடையே பேயாட்டம் போடும் சாதி மோதலை சுற்றியா? என்றால் இந்தப் புதினம் தனித்த எது குறித்தும் பேசவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் சீலையம்பட்டி கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க முடிகிறது.

கொல்லப்பட்ட கோவிந்துவின் அண்ணன் ஜெயபாலின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டபோது "எவன் அடிச்சானோ அவன சங்க நெறிச்சு கொல்லுங்கப்பா. நா கண்ணுல கண்டேன் வெளெக்க மாத்துக் கட்டையக் கொண்டே அவன கொண்டு போடுவேன்" என்று கொந்தளித்துப் பொங்கிய முத்தம்மாவை

" ஏ முத்தம்மா நீ சித்த சும்மா இருடி. ஆம்பளையாளுக பேசிக்கட்டும்" என்று அடக்கிய குரலில் மட்டுமல்ல, "நம்ம ஊர்ல ஆம்பளை ஆளுகளும் இருக்காங்களாக்கும்" என்ற முத்தம்மாவின் பதிலும்கூட கிராமத்து ஆணாதிக்கத்தின் முகவரிதான் என்றால் சாமத்தில் வேலியின் ரகசிய சந்து வழி நுழைந்து கத்தரி வயல் கடந்து பஞ்சுவை சந்திக்கும் கோவிந்து

"ஒன்னிய தனியாவா வுட்டுட்டு போயிட்டாங்க?"

"ஆம்பளைத் துணை வெச்சிட்டுத்தேன்"

"யாரு?"

"எந்தம்பியத்தேன்"

அந்த ஆம்பளைத் துணை குப்புறக் கிடந்தது. ஒரு கால் பாய் விரிப்பிலும் மறு கால் தரையிலுமாக தவளை மாதிரிக் கிடந்தது என்று பதிகிற இடம் ஆணாதிக்கம் குறித்த எள்ளளின் உச்சம்.

"மண்ட கொல்லப் பக்கமா வா சாப்ட்டுட்டு போவ" (பக்கம் 58) என்று கோவிந்துவின் அம்மா அவரை அழைப்பது கிராமத்து சாதியத்தை தோலுரித்து சொல்லும்.

"இந்த மழைக்கு அரிசி கஞ்சி காச்சி குடிக்கலாமுண்டு ஒரு ஆசைங்கைய்யா" என்று மண்வெட்டியான் கோவிந்துவிடம் சொல்லுமிடம் கிராமத்து உழைக்கும் திரளுக்கு குருனைக் கஞ்சியே எவ்வளவு பெரிய கனவாக உள்ளது என்பதை பிரச்சார நெடி துளியுமில்லாது பிரச்சாரம் செய்யும் இடம்.

"தூண்டிகள் சாம்பலாவதில்லை
திரிகள்தான்"
என்பது மாதிரி மேத்தா எழுதியதாக ஞாபகம். இதை நன்கு உணர்ந்த நல்லவர்கள் குடியானத் தெருவிலும் வடக்குத் தெருவிலும் இருக்கவே செய்கிறார்கள் என்பது எல்லா கிராமங்களிலும் விரவி கிடக்கும் எதார்த்தம்.

எவனோ உசுப்பி விட நரம்பு புடைத்து யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையோ செய்துவிட்டு நாயாய் பேயாய் பொளப்பைக் கெடுத்துக் கொண்டு நீதி மன்றம் அலையும் இளைஞர்களை நிறைய ஊர்களில் பார்க்க முடியும்.

"இந்த நாவலை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கவில்லை, முடிவும் அப்படித்தான்" என்கிறார் பாரதிபாலன் .

ஆனால் சரியான இடத்தில் தொடங்கி சரியாய் முடித்திருக்கிறார்.


வெளியீடு

புதுமைப் பித்தன் பதிப்பகம்
சென்னை 83
044--24896979

ஒரு நல்ல நாவலை அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 21, 2010 4:41 am

ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 677196 ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 677196

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jul 22, 2010 10:04 pm

நவீன் wrote:ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 677196 ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு 677196

நன்றி நவீன்

தீபா
தீபா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 25/07/2010

Postதீபா Sun Jul 25, 2010 2:31 pm

தமிழ் மொழில நல்ல விமர்சனங்கள் நிறைய இல்ல. இந்த நாவல படிக்கனும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக