புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மதுரை : ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்; தற்கொலை செய்து கொண்ட பெண்; கையில் சூடம் ஏற்றி கோயிலை வலம் வரச் செய்யப்பட்ட இளைஞன்; பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக, சில ஆயிரம் ரூபாய் அபராதம் என, இந்த நவீன காலத்திலும் சில கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தீர்ப்பு வழங்கும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு இரு மாதங் களாக 167 கிராமங்களில் இந்த ஆய்வை இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொண்டது. மதுரை, திண்டுக்கல், தேனி,சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்து, இதன் நிர்வாகி கதிர் நமது நிருபரிடம் கூறியதாவது :கட்டப்பஞ்சாயத்து நடத்துபவரை நாட்டாண்மை, பஞ்சாயத்தார், பெரிய வீட்டுக்காரர், தலைவர், அம்பலக்காரர், ஊர் பெரியவர், பண்ணையார் என கிராமங்களில் அழைக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் மூலமாகவும், பரம்பரையாகவும், படிப்பு அறிவு இருப்பதாலும் கிராம மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 73 கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்துகளில் பெண்களும் பங்கேற்க அனுமதித்தாலும், 37 கிராமங்களில் கருத்துக்கூற தடை உள்ளது.
பெரும்பாலும் குடும்ப பிரச்னை, தீண்டாமை பிரச்னை, பெண்கள் மீதான வன்கொடுமை, நிலப்பிரச்னை குறித்து கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. கிராமங்களில் விதவிதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 10 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், கம்பால் தாக்குதல், காலில் விழுதல், சுடு எண்ணெய்யில் கை விடுதல், கோயிலை சுற்றி வருதல், கையில் சூடம் ஏற்றுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 109 கிராமங்களில் காலில் விழச் செய்யும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. 59 கிராமங்களில் கடைகளில், எந்த பொருட்களும் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.
பெண்கள் மீதான வன் கொடுமைக்கு தீர்ப்பு வழங்கும் முறை அதிர்ச்சி தரக்கூடியது. உயர் ஜாதியைச் சேர்ந்த ஆண், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை பலாத் காரம் செய்தால் அபராதமும், மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும். இதுவே ஆண் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவராகவும், பெண் உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருந் தால் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுகின்றனர் அல்லது போலீசில் ஒப்படைக் கின்றனர். இது 89 கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. கோர்ட்டிற்கு செல்லாமல், கட்டப்பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெறுவதும் நடக்கிறது. வீட்டுக்கூரையை முறித்து, கணவன் - மனைவி தலையில் ஆட்டு ரத்தத்தை தடவியும், உலக்கையை தாண்ட செய்தும் விவாகரத்து வழங்குகின்றனர்.
சில பிரச்னைகளில் வழங் கப்படும் தீர்ப்பை ஏற்காதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரிடம் மனைவிகூட பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து களால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 31 குடும் பங்கள் ஊரை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டுஉள்ளன. இன்னும் தமிழகத்தின் பல கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள், பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்றார்.
மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு இரு மாதங் களாக 167 கிராமங்களில் இந்த ஆய்வை இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொண்டது. மதுரை, திண்டுக்கல், தேனி,சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்து, இதன் நிர்வாகி கதிர் நமது நிருபரிடம் கூறியதாவது :கட்டப்பஞ்சாயத்து நடத்துபவரை நாட்டாண்மை, பஞ்சாயத்தார், பெரிய வீட்டுக்காரர், தலைவர், அம்பலக்காரர், ஊர் பெரியவர், பண்ணையார் என கிராமங்களில் அழைக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் மூலமாகவும், பரம்பரையாகவும், படிப்பு அறிவு இருப்பதாலும் கிராம மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 73 கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்துகளில் பெண்களும் பங்கேற்க அனுமதித்தாலும், 37 கிராமங்களில் கருத்துக்கூற தடை உள்ளது.
பெரும்பாலும் குடும்ப பிரச்னை, தீண்டாமை பிரச்னை, பெண்கள் மீதான வன்கொடுமை, நிலப்பிரச்னை குறித்து கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. கிராமங்களில் விதவிதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 10 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், கம்பால் தாக்குதல், காலில் விழுதல், சுடு எண்ணெய்யில் கை விடுதல், கோயிலை சுற்றி வருதல், கையில் சூடம் ஏற்றுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 109 கிராமங்களில் காலில் விழச் செய்யும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. 59 கிராமங்களில் கடைகளில், எந்த பொருட்களும் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.
பெண்கள் மீதான வன் கொடுமைக்கு தீர்ப்பு வழங்கும் முறை அதிர்ச்சி தரக்கூடியது. உயர் ஜாதியைச் சேர்ந்த ஆண், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை பலாத் காரம் செய்தால் அபராதமும், மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும். இதுவே ஆண் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவராகவும், பெண் உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருந் தால் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுகின்றனர் அல்லது போலீசில் ஒப்படைக் கின்றனர். இது 89 கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. கோர்ட்டிற்கு செல்லாமல், கட்டப்பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெறுவதும் நடக்கிறது. வீட்டுக்கூரையை முறித்து, கணவன் - மனைவி தலையில் ஆட்டு ரத்தத்தை தடவியும், உலக்கையை தாண்ட செய்தும் விவாகரத்து வழங்குகின்றனர்.
சில பிரச்னைகளில் வழங் கப்படும் தீர்ப்பை ஏற்காதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரிடம் மனைவிகூட பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து களால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 31 குடும் பங்கள் ஊரை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டுஉள்ளன. இன்னும் தமிழகத்தின் பல கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள், பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்றார்.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நாட்டமை தீர்ப்ப மாதி சொல்லு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள்,
பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற
நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
முடியும்
பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற
நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
முடியும்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
போலீஸ் என்ன செய்கிறார்கள் ?
thiva
ரபீக் wrote:நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க
போன பஞ்சாயதுலேயே அபராதத்தை முன் பணமாக கட்டியாச்சு - மைனர் குஞ்சு
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|