புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
17 Posts - 2%
prajai
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓங்காரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 11:21 pm

ஓங்காரம் Aum


ஓம் மந்திரத்தை ஜபம் செய்யும் முன் அதன் அர்தம் அதன் சிறப்பு நன்மைகளை பற்றி முதலில் பார்ப்போம்.

ஓம் என்பது பிரம்மத்தின் அடையாளம். ஓம் என்று இறைவனையே தியானம் செய்யலாம்.

ஓம்க்கு 8 உறுப்புகள் இருக்கின்றது. அவை கீழ்வருமாறு

*
*
*
* பிந்து
* நாதம்
* காலம்
* காலா தீதம்
* இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.














விளக்கம்



பிரம்மா



விஷ்ணு



சிவன்



மும்மூர்த்தி
ஸ்வருபம்



சரஸ்வதி



லஷ்மி



துர்கை







இறந்தகாலம்



நிகழ்காலம்



எதிர்காலம்



திரிகாலம்/முக்காலம்



சூரியன்



சந்திரன்



அக்னி



ஓம்
என்பது எல்லா பிரகாசம் உள்ள வஸ்துகளின் ஸ்வருபம்.



ஸ்தூலம்



ஸூக்ஷமம்



காரணம்



ஓம்
என்பது இந்த மூன்று சாரீரங்களையும் குறிப்பிடுகிறது



புத்தி



மனம்



அஹங்காரம்



ஸ்வர்வ
அந்தக்கரண ஸ்மஷ்டி



சிவப்பு



கபிலவர்ணம்



கருப்பு



ஓம்
என்றால் ஸகல வர்ணங்களின் பேதம்



பூரகம்



கும்பகம்



ரேசகம்



பிராணயாம
யோகம்



உடல்



மனம்



ஆன்மா







படைத்தல்



காத்தல்



அழித்தல்







பிறப்பு



வாழ்கை



இறத்தல்







சத்



சித்



ஆனந்தம்











எல்லா பெயர்களும், ஒலிகளும் ஓம் (All vibrations are subset to AUM) என்ற சொல்லில் அடங்கி உள்ளன. எல்லா மந்திரங்களும், உபநிடத்துகளும் ஓம் என்றுதான் தொடங்குகின்றன. மூச்சு பயிற்சியின் முன் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு செய்தால் பலன் இன்னும் அதிகம்.




ஓங்காரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 14, 2010 11:24 pm

பீஜாட்சரத்தின் மகிமையைக் கூறிய வேதவித்துக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.. ஓங்காரம் 678642 ஓங்காரம் 678642 ஓங்காரம் 154550



ஓங்காரம் Aஓங்காரம் Aஓங்காரம் Tஓங்காரம் Hஓங்காரம் Iஓங்காரம் Rஓங்காரம் Aஓங்காரம் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 14, 2010 11:29 pm

ஓ ஓம்க்குள் இவ்வளவு இருக்கா ?நன்றி தலை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 11:30 pm

ஆமாம் உண்மையே சிவா..

மிக அருமையான பகிர்வு...

தினமும் அம்மாவும் இபானும் ப்ராணாயம் செய்யுமுன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஊஊஊஊஊஊஊஉ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இதை சொல்வாங்க... மிக அருமைப்பா படிக்க மிக மிக அருமையா இருக்கு....

அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓங்காரம் 47
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 15, 2010 6:32 am

நல்லதோர் செய்தி, தந்து உள்ளீர்கள், சிவா அவர்களே. மேலும்,
ஒம் சம்பந்தப்பட்ட ஒரு தகவல்.
நன்றாக விளைந்த கடல் சங்கை ,காதில் வைத்து கேட்டால்,ஒம்...................ம்ம்ம்ம்ம் என்ற நாத ஒலி எழும். அதன் காரணமாகத்தான் சங்கு ஒரு பூஜை பொருளாக மதிக்கப் படுகிறது.

ரமணீயன்

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Jun 15, 2010 6:26 pm

பகிர்வுக்கு நன்றி சிவாணா...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக