புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவருக்காக மனைவியால் சிரிக்க முடியுமா?
Page 1 of 1 •
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
கணவருக்காக மனைவியால் சிரிக்க முடியுமா?
கோபமும், ஆத்திரமும் கலந்த எந்த வேலையும் உருப்படியாக இருக்காது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி லேசான விஷயங்களுக்கெல்லாம் முக்கின் நுனியில் கோபத்தைம், பதட்டத்தைம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருந்தாலே அந்த வீட்டில் டென்ஷன் அரங்கேறும். எப்போதும் பதட்டமாய் காணப்படுவார்கள் குடும்பத்தினர். அவர்களை எப்படி சமாளிப்பது என்று இப்போது பார்ப்போம்.
திருமணமாகி எத்தனை காலம் ஆனாலும் சில பெண்களால் தங்கள் கணவரை புரிந்து கொள்ளவே முடியாமல் தவிப்பார்கள். கணவர்அந்த அளவுக்கு மனைவிக்கு ஒரு சஸ்பென்ஸ் நாயகனாக இருப்பார். அவர் நடைஉடை பாவனைகளில் வெளிப்படுகிற தெளிவு ஒருபோதும் அவரது செயல்களில் இருக்காது. திடுமென ஒரு நாள் இந்த பிரச்சினை நாயகனின் மறைமுக வெளிப்பாடு விஸ்வருபம் எடுத்து வெளிப்படும்போதுதான் மனைவி அதிர்ச்சிக்குள்ளாவார்.
இப்படிபட்ட கணவர்களை அடைந்திருக்கும் மனைவியர் முதலிலேயே கணவரிடம் காணப்படுகிற வேறுபாடுகள் பற்றி தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். பதிலுக்கு கணவர் தரபில் மழுப்பலான சிரப்போ, திடீர் கோபமோ வெளிபட்டால் விஷயத்தை குடும்ப பெரியவர்கள் பார்வைக்கு எடுத்து போக வேண்டும். இதனால் அந்த நேரத்தில் கணவரின் கோபத்துக்கு மனைவி ஆளானாலும் பின்னாளில் ஏற்பட போகும் விபரீதம் தவிர்க்கபட்டு விடும் என்பதால், இந்த அதிரடி நடவடிக்கைக்கு மனைவி உட்பட்டே ஆக வேண்டும்.
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த `வளவள’ பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கபடாமல் போய்விடக்கூடும்.
கணவர்களில் சிலர் சரியான டென்ஷன் பார்ட்டிகளாக இருப்பார்கள். இந்த டென்ஷன் கணவர்கள் வாடிய முகத்துடன் வீடு திரும்பும்போது `இன்றைக்கு என்ன நடந்துச்சு’ என்று அவர்களை நச்சரிக்காமல், இன்முகத்துடன் அவர்களை வரவேற்பது நல்லது. பின்னர் கணவருக்கு காபி, டீ ஏதாவது குடிக்க கொடுத்துவிட்டு, `சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசலாம்’ என்று அவர்களுடைய கோபத்தை தணிக்கலாம்.
அலுவலகம் கிளம்பும் கணவரிடம் ஏதாவது வாங்கி வருமாறு கூறுவதும் அவர்களுடைய டென்ஷனை அதிகபடுத்தும். அலுவலகம் முடிந்து திரும்பும்போது அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வரச் சொல்லியும் வாங்காமல் வந்தால், வீட்டுக்குள் வந்ததும் அவரிடம், `ஏங்க சொன்ன பொருளை வாங்கலையா?’ என்று ஆரம்பிக்க வேண்டாம்.
ஏனென்றால் ஆபீசில் டென்ஷனாக கிளம்பியவரை இது மேலும் டென்ஷனாக்கும். டென்ஷனாக திரும்பிய கணவரை அழைத்துக் கொண்டு, அவருடன் சுத்தமான காற்றை சுவாசித்தபடி சிறிது தூரம் நடக்கலாம். அப்படி நடந்து போகும்போது மனதில் உள்ள பாரம் இறங்கி, பரபரப்பான மனம் அமைதியாகிவிடும். நீங்களும் உங்களுடைய கணவரின் பிரச்சினைக்கு தீர்வும், ஆலோசனையும் வழங்கலாம்.
இதனால் உங்கள் மீது கணவருக்கு ஈர்ப்பும், நெருக்கமும் அதிகமாகும். நம்பிக்கையும் தோன்றும். இப்படி மனைவி கொடுக்கும் நம்பிக்கையால், உங்களுடைய கணவருக்கு வாழ்க்கையில் நேசமும், நெருக்கமும் உருவாகும்.
மலர்ந்த பூவை போல் மனைவி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எல்லா கணவர்களுமே ஆசைபடுகின்றனர். ஆனால் அந்த மாதிரியான சூழலை கணவர்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதை மனைவிமார்கள் உணர்த்துவது நல்லது.
கணவர் உங்களைத் திட்டுவதையோ… உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள். கணவரின் நல்ல அம்சங்களைக் கண்டு பெருமை கொள்ளுங்கள். அதை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர் உங்களை ஒரு பலமாக நினைக்கத் தொடங்குவார்.
கணவரோடு உங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள். அவரை பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழிடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும்.
கணவருக்கு மட்டுமல்ல… மனைவிக்கும் டென்ஷன் உண்டு என்பதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். கணவர் எவ்வளவுதான் டென்ஷனாக இருந்தாலும் மற்றவர்களிடம் `இவர் டென்ஷன் பார்ட்டி’ என்று சொல்லவே கூடாது.
கோபமும், ஆத்திரமும் கலந்த எந்த வேலையும் உருப்படியாக இருக்காது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி லேசான விஷயங்களுக்கெல்லாம் முக்கின் நுனியில் கோபத்தைம், பதட்டத்தைம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருந்தாலே அந்த வீட்டில் டென்ஷன் அரங்கேறும். எப்போதும் பதட்டமாய் காணப்படுவார்கள் குடும்பத்தினர். அவர்களை எப்படி சமாளிப்பது என்று இப்போது பார்ப்போம்.
திருமணமாகி எத்தனை காலம் ஆனாலும் சில பெண்களால் தங்கள் கணவரை புரிந்து கொள்ளவே முடியாமல் தவிப்பார்கள். கணவர்அந்த அளவுக்கு மனைவிக்கு ஒரு சஸ்பென்ஸ் நாயகனாக இருப்பார். அவர் நடைஉடை பாவனைகளில் வெளிப்படுகிற தெளிவு ஒருபோதும் அவரது செயல்களில் இருக்காது. திடுமென ஒரு நாள் இந்த பிரச்சினை நாயகனின் மறைமுக வெளிப்பாடு விஸ்வருபம் எடுத்து வெளிப்படும்போதுதான் மனைவி அதிர்ச்சிக்குள்ளாவார்.
இப்படிபட்ட கணவர்களை அடைந்திருக்கும் மனைவியர் முதலிலேயே கணவரிடம் காணப்படுகிற வேறுபாடுகள் பற்றி தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். பதிலுக்கு கணவர் தரபில் மழுப்பலான சிரப்போ, திடீர் கோபமோ வெளிபட்டால் விஷயத்தை குடும்ப பெரியவர்கள் பார்வைக்கு எடுத்து போக வேண்டும். இதனால் அந்த நேரத்தில் கணவரின் கோபத்துக்கு மனைவி ஆளானாலும் பின்னாளில் ஏற்பட போகும் விபரீதம் தவிர்க்கபட்டு விடும் என்பதால், இந்த அதிரடி நடவடிக்கைக்கு மனைவி உட்பட்டே ஆக வேண்டும்.
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த `வளவள’ பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கபடாமல் போய்விடக்கூடும்.
கணவர்களில் சிலர் சரியான டென்ஷன் பார்ட்டிகளாக இருப்பார்கள். இந்த டென்ஷன் கணவர்கள் வாடிய முகத்துடன் வீடு திரும்பும்போது `இன்றைக்கு என்ன நடந்துச்சு’ என்று அவர்களை நச்சரிக்காமல், இன்முகத்துடன் அவர்களை வரவேற்பது நல்லது. பின்னர் கணவருக்கு காபி, டீ ஏதாவது குடிக்க கொடுத்துவிட்டு, `சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசலாம்’ என்று அவர்களுடைய கோபத்தை தணிக்கலாம்.
அலுவலகம் கிளம்பும் கணவரிடம் ஏதாவது வாங்கி வருமாறு கூறுவதும் அவர்களுடைய டென்ஷனை அதிகபடுத்தும். அலுவலகம் முடிந்து திரும்பும்போது அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வரச் சொல்லியும் வாங்காமல் வந்தால், வீட்டுக்குள் வந்ததும் அவரிடம், `ஏங்க சொன்ன பொருளை வாங்கலையா?’ என்று ஆரம்பிக்க வேண்டாம்.
ஏனென்றால் ஆபீசில் டென்ஷனாக கிளம்பியவரை இது மேலும் டென்ஷனாக்கும். டென்ஷனாக திரும்பிய கணவரை அழைத்துக் கொண்டு, அவருடன் சுத்தமான காற்றை சுவாசித்தபடி சிறிது தூரம் நடக்கலாம். அப்படி நடந்து போகும்போது மனதில் உள்ள பாரம் இறங்கி, பரபரப்பான மனம் அமைதியாகிவிடும். நீங்களும் உங்களுடைய கணவரின் பிரச்சினைக்கு தீர்வும், ஆலோசனையும் வழங்கலாம்.
இதனால் உங்கள் மீது கணவருக்கு ஈர்ப்பும், நெருக்கமும் அதிகமாகும். நம்பிக்கையும் தோன்றும். இப்படி மனைவி கொடுக்கும் நம்பிக்கையால், உங்களுடைய கணவருக்கு வாழ்க்கையில் நேசமும், நெருக்கமும் உருவாகும்.
மலர்ந்த பூவை போல் மனைவி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எல்லா கணவர்களுமே ஆசைபடுகின்றனர். ஆனால் அந்த மாதிரியான சூழலை கணவர்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதை மனைவிமார்கள் உணர்த்துவது நல்லது.
கணவர் உங்களைத் திட்டுவதையோ… உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள். கணவரின் நல்ல அம்சங்களைக் கண்டு பெருமை கொள்ளுங்கள். அதை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர் உங்களை ஒரு பலமாக நினைக்கத் தொடங்குவார்.
கணவரோடு உங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள். அவரை பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழிடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும்.
கணவருக்கு மட்டுமல்ல… மனைவிக்கும் டென்ஷன் உண்டு என்பதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். கணவர் எவ்வளவுதான் டென்ஷனாக இருந்தாலும் மற்றவர்களிடம் `இவர் டென்ஷன் பார்ட்டி’ என்று சொல்லவே கூடாது.
உண்மையான அவசியமான தகவல் பகிர்வுக்கு நன்றி....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிக மிக சிறந்த நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி
உமா தியாகராஜன்
உமா தியாகராஜன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|