புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
47 Posts - 50%
heezulia
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
241 Posts - 49%
ayyasamy ram
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
12 Posts - 2%
prajai
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 10:06 am

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ததால் காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு கரிமேடு பகுதியில் வசிப்பவர் செல்வக்குமார். பஸ் கண்டக்டர். இவரது மகன் அருண் (எ) யுவராஜ் (24). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். செங்கல்பட்டு அருகேயுள்ள பழவேலி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகள் பூர்ணிமா (24). எம்.பி.ஏ. 2ம் ஆண்டு படித்தார். அருணும், பூர்ணிமாவும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒன்றாக படித்துள்ளனர். அப்போது முதல் அவர்களுக்குள் காதல் இருந்தது. கல்லூரியில் படித்த போதும் காதல் தொடர்ந்துள்ளது.

பூர்ணிமா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அருணும் பூர்ணிமாவும் இரவு 10 மணி வரை என்ன செய்யலாம் என்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதுகுறித்து, தந்தையிடம் அருண் கூறியுள்ளார். பூர்ணிமாவை திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவளுடைய பெற்றோரை மீறி என்ன செய்ய முடியும் என்று அருணின் தந்தை கூறி விட்டார். நேற்று முன்தினம் இரவு, கரிமேட்டில் உள்ள தாய் மாமா வீட்டுக்கு அருண் சென்றார். அங்குள்ளவர்கள் எல்லாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் அருண் தூக்குப்போட்டு தொங்கி விட்டார். மகனை காணவில்லையே என்று தேடி வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அருணின் நண்பர்கள் பூர்ணிமாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனமுடைந்த பூர்ணிமா, நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவளது பெற்றோர், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதியில் பரவியது. தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார், கரிமேடு சென்று அருண் சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால் உறவினர்கள் தர மறுத்து தகராறு செய்தனர். பூர்ணிமா சடலத்தை எடுத்து வந்தால் இங்கிருந்து சடலத்தை எடுத்துச் செல்லலாம் என்று தகராறு செய்தனர்.

போலீசார் வந்து, அருண் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். அதை மறித்து உறவினர்கள் ரகளை செய்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்து, சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்து ரகளை செய்தனர்.

இதற்கிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீசார், பூர்ணிமா சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இருதரப்பு உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டில் நேற்று மாலை பரபரப்பு நிலவியது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக