புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
4 Posts - 3%
Kavithas
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
1 Post - 1%
bala_t
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
1 Post - 1%
prajai
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
293 Posts - 42%
heezulia
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
6 Posts - 1%
prajai
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
4 Posts - 1%
manikavi
வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_m10வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுமை இளம்பெண் கருகி பலி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 10:06 am

திருமணமான 4 மாதத்தில், வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தீயில் கருகி இறந்துள்ளார். கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவொற்றியூர் கலைஞர்நகர் 8வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சியாமளாதேவி (25). இவர்களுக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 25 பவுன் நகை, பைக், வீட்டு உபயோக பொருட்களை சியாமளாவின் பெற்றோர் சீதனமாக கொடுத்தனர்.

இந்நிலையில், ரூ.2 லட்சமும், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை பெற்றோரிடமிருந்து வாங்கி வருமாறு சியாமளவை கணவர் யுவராஜூம், அவரது குடும்பத்தினரும் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பெற்றோர் வீட்டுக்கு வந்த சியாமளா, தந்தை செல்வராஜிடம் இதுபற்றி கூறி அழுதுள்ளார். ‘தற்போது பணம் இல்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் ஏற்பாடு செய்கிறேன்’ என்று மகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார் செல்வராஜ்.

கணவன் வீட்டுக்கு சென்ற சியாமளா, கடந்த 3ம் தேதி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக, யுவராஜ் போலீசாரிடம் கூறினார். இது குறித்து, சியாமளாவின் தந்தை செல்வராஜ் சாத்தாங்காடு போலீசில் கொடுத்த புகாரில், “என் மகளை அவரது கணவர் யுவராஜ், மாமனார் மாரியப்பன், மாமியார் சுசிலா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். என் மகள் சாவில் மர்மம் உள்ளது” என்று கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, யுவராஜை கைது செய்தனர். அவரது பெற்றோரை தேடுகின்றனர்.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 08, 2010 10:14 am

வரதட்சணை என்ற கொடிய நோய், உலகத்தில் இருக்கும் வரை,
இதுபோன்ற கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கும்!!!!!!!!



அன்புடன்
மீனா
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Jun 08, 2010 10:26 am

nmeena wrote:வரதட்சணை என்ற கொடிய நோய், உலகத்தில் இருக்கும் வரை,
இதுபோன்ற கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கும்!!!!!!!!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 10:30 am

ரமீஸ் wrote:
nmeena wrote:வரதட்சணை என்ற கொடிய நோய், உலகத்தில் இருக்கும் வரை,
இதுபோன்ற கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கும்!!!!!!!!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிச்சயமாக இது போன்ற கொடுமைகள் களைய படவேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக