புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி இளவரசன்
Page 1 of 1 •
சாகசத்தை விரும்பும் இரண்டு இளவரசர்கள், பொருள் தேடிப் புறப்பட்டனர். அவர்கள் நிறைய பொருள் சேர்த்தபோதும், மூன்றாண்டுகளில் அதைச் செலவழித்து விட்டனர். எனவே அரண்மனை திரும்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு வெளியிலேயே சுற்றித் திரிந்தனர். அந்த இளவரசர்களைத் தேடி, கடைக்குட்டிச் சகோதரன் புத்தூ புறப்பட்டான். தனது அண்ணன்களைக் கண்டுபிடித்துவிட்ட அவன், அவர்களுடன் இணைந்துகொள்வதாகக் கூறினான்.
``அட... நீ சின்னப்பயல்! நீ எங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?'' என்றனர் அண்ணன்கள் இருவரும்.
ஆனால் குட்டி இளவரசன் புத்தூ விடாது வற்புறுத்தவே, தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
மூவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ஒரு எறும்புப் புற்றைக் கண்டனர். ``நாம் அதை உடைக்கலாம். எறும்புகள் சிதறியோடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றான் மூத்த இளவரசன்.
``வேண்டாம்'' என்றான் புத்தூ. ``எறும்புப் புற்றைக் கலைக்க வேண்டாம். அவை நமக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லையே?'' என்றான் அவன்.
மூவரும் தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தூரம் சென்றதும், ஏரி ஒன்றில் பல வாத்துகள் நீந்துவதைக் கண்டனர்.
``நல்ல கொழுகொழு வாத்துகள்! நாம் அவற்றை வேட்டையாடலாம்'' என்றான் நடு இளவரசன்.
``இந்த அழகிய வாத்துகளை வேட்டையாட வேண்டாம்'' என்றான் குட்டி இளவரசன் புத்தூ. இமëமுறையும் அவன் சொன்னதற்கு ஒப்புக் கொண்டனர் இரு அண்ணன் களும்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
``தீ வைத்து அந்தத் தேன்குளவிகளை விரட்டி விட்டு நாம் தேனை எடுத்துக் கொள்வோம்'' என்றான் மூத்த இளவரசன்.
மறுபடியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்.
எனவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்த அவர்கள், ஒரு பெரிய அரண்மனையைக் கண்டனர்.
ஆனால் அங்கிருந்த ஆட்கள், பொருட்கள் அனைத்தும் கற்களாக மாறியிருந்தன. யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிய அவர்கள், ஓர் அறையில் ஒரு குள்ள மனிதன் இருப்பதைப் பார்த்தனர். அங்குள்ள அனைத்தும் ஒரு மாயாஜாலத்தால் கற்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும், எல்லாவற் றையும் இயல்புக்குக் கொண்டு வர மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அந்த மனிதன் கூறினான்.
``முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின் ஆயிரம் முத்துகள், காட்டில் தொலைந்து விட்டன. அவற்றை சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டு பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறிவிடுவார்'' என்றான் குள்ள மனிதன்.
உடனே முத்துகளைத் தேடத் தொடங்கிய மூத்த இளவரசர்கள் இருவரும் தங்கள் முயற்சி யில் தோல்வியுற்று, கற்களாகச் சமைந்தனர். ஆனால், நன்றி மறவாத எறும்புகள், முத்துகளை எளிதாகச் சேகரிக்க குட்டி இளவரசன் புத்தூவுக்கு உதவின.
அடுத்து, ஏரியின் அடியில் உள்ள தங்கச் சாவியை அவன் எடுத்து வர வேண்டும். அதற்கு, வாத்துகள் அவனுக்கு உதவின.
முத்துகள், தங்கச் சாவியுடன் அரண்மனைக்குத் திரும்பிய குட்டி இளவரசனிடம், ``மாடியில் உள்ள அறையை தங்கச் சாவியால் திறந்து உள்ளே செல். அங்கு மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மூவரில் இளமையான- இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ கல்லாக மாறி விடுவாய்'' என்று எச்சரித்தான் குள்ள மனிதன்.
உள்ளே சென்ற குட்டி இளவரசன், இளவரசிகள் மூவரும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால் அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டிருக்கின்றனர் என்ற தகவலை குள்ள மனிதன் தெரிவித்தான்.
குட்டி இளவரசன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ``நான் உனக்கு உதவுகிறேன்!'' என்று பறந்து வந்தது ராணித் தேனீ. பின்னர் அது பறந்துபோய் ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து பறந்துவந்தது.
பின்னர் குட்டி இளவரசனிடம் தேனீ, ``இளமையான- இனிமையான இளவரசி இவரே. இவரது உதட்டில் தேன் துளி ஒட்டியிருக்கிறது. இனிப்புகளில் அதுதான் மிகவும் இனிமையானது'' என்று அந்த இளவரசியை சுட்டிக் காட்டியது.
அந்தக் கணமே அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயிர்ப் பெற, மீண்டுமë அங்கே மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. மூன்று இளவரசர்களும் இளவரசிகளை மணந்து கொண்டனர். குட்டி இளவரசன், இளைய இளவரசியை மணந்தான். அவர்கள் அந்த அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
``அட... நீ சின்னப்பயல்! நீ எங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?'' என்றனர் அண்ணன்கள் இருவரும்.
ஆனால் குட்டி இளவரசன் புத்தூ விடாது வற்புறுத்தவே, தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
மூவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ஒரு எறும்புப் புற்றைக் கண்டனர். ``நாம் அதை உடைக்கலாம். எறும்புகள் சிதறியோடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றான் மூத்த இளவரசன்.
``வேண்டாம்'' என்றான் புத்தூ. ``எறும்புப் புற்றைக் கலைக்க வேண்டாம். அவை நமக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லையே?'' என்றான் அவன்.
மூவரும் தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தூரம் சென்றதும், ஏரி ஒன்றில் பல வாத்துகள் நீந்துவதைக் கண்டனர்.
``நல்ல கொழுகொழு வாத்துகள்! நாம் அவற்றை வேட்டையாடலாம்'' என்றான் நடு இளவரசன்.
``இந்த அழகிய வாத்துகளை வேட்டையாட வேண்டாம்'' என்றான் குட்டி இளவரசன் புத்தூ. இமëமுறையும் அவன் சொன்னதற்கு ஒப்புக் கொண்டனர் இரு அண்ணன் களும்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
``தீ வைத்து அந்தத் தேன்குளவிகளை விரட்டி விட்டு நாம் தேனை எடுத்துக் கொள்வோம்'' என்றான் மூத்த இளவரசன்.
மறுபடியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்.
எனவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்த அவர்கள், ஒரு பெரிய அரண்மனையைக் கண்டனர்.
ஆனால் அங்கிருந்த ஆட்கள், பொருட்கள் அனைத்தும் கற்களாக மாறியிருந்தன. யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிய அவர்கள், ஓர் அறையில் ஒரு குள்ள மனிதன் இருப்பதைப் பார்த்தனர். அங்குள்ள அனைத்தும் ஒரு மாயாஜாலத்தால் கற்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும், எல்லாவற் றையும் இயல்புக்குக் கொண்டு வர மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அந்த மனிதன் கூறினான்.
``முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின் ஆயிரம் முத்துகள், காட்டில் தொலைந்து விட்டன. அவற்றை சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டு பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறிவிடுவார்'' என்றான் குள்ள மனிதன்.
உடனே முத்துகளைத் தேடத் தொடங்கிய மூத்த இளவரசர்கள் இருவரும் தங்கள் முயற்சி யில் தோல்வியுற்று, கற்களாகச் சமைந்தனர். ஆனால், நன்றி மறவாத எறும்புகள், முத்துகளை எளிதாகச் சேகரிக்க குட்டி இளவரசன் புத்தூவுக்கு உதவின.
அடுத்து, ஏரியின் அடியில் உள்ள தங்கச் சாவியை அவன் எடுத்து வர வேண்டும். அதற்கு, வாத்துகள் அவனுக்கு உதவின.
முத்துகள், தங்கச் சாவியுடன் அரண்மனைக்குத் திரும்பிய குட்டி இளவரசனிடம், ``மாடியில் உள்ள அறையை தங்கச் சாவியால் திறந்து உள்ளே செல். அங்கு மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மூவரில் இளமையான- இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ கல்லாக மாறி விடுவாய்'' என்று எச்சரித்தான் குள்ள மனிதன்.
உள்ளே சென்ற குட்டி இளவரசன், இளவரசிகள் மூவரும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால் அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டிருக்கின்றனர் என்ற தகவலை குள்ள மனிதன் தெரிவித்தான்.
குட்டி இளவரசன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ``நான் உனக்கு உதவுகிறேன்!'' என்று பறந்து வந்தது ராணித் தேனீ. பின்னர் அது பறந்துபோய் ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து பறந்துவந்தது.
பின்னர் குட்டி இளவரசனிடம் தேனீ, ``இளமையான- இனிமையான இளவரசி இவரே. இவரது உதட்டில் தேன் துளி ஒட்டியிருக்கிறது. இனிப்புகளில் அதுதான் மிகவும் இனிமையானது'' என்று அந்த இளவரசியை சுட்டிக் காட்டியது.
அந்தக் கணமே அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயிர்ப் பெற, மீண்டுமë அங்கே மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. மூன்று இளவரசர்களும் இளவரசிகளை மணந்து கொண்டனர். குட்டி இளவரசன், இளைய இளவரசியை மணந்தான். அவர்கள் அந்த அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
என்ன இன்றைக்கி ஒரே கதை மழையாவே இருக்கே.... சிவா நல்ல மூடுல இருக்கிறார் போல... கலக்குங்க...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|