புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய தலைநகர் புதுடெல்லி!
Page 1 of 1 •
இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி, அழகும், ஒழுங்கும் ஒருசேர அமைந்த பெருநகரமாகும்.
இந்த நகரை வடிவமைத்தவர், 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்னணி பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளரான எட்வின் லுட்யன்ஸ் ஆவார்.
அகன்ற, நிழல் தரும் மரங்களை வரிசையாகக் கொண்ட சாலைகளுக்குப் பெயர் பெற்றது புதுடெல்லி. பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அமைப்புகளும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற நினைவிடங்களும் புதுடெல்லியில் அமைந்துள் ளன. கம்பீரமாக எழுந்து நிற்கும் `இந்தியா கேட்', புதுடெல்லியின் முக்கியமான அடையாளமாகும்.
இந்திய அரசின் தலைமையிடமான புதுடெல்லி, பழங்காலத்தில் `இந்திரப்பிரஸ்தம்' என்று அழைக்கப்பட்டது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 42.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 30 லட்சம்.
மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் உருவாக்கப்பட்ட பழைய டெல்லிக்குத் தெற்கே புதுடெல்லி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லிப் பகுதியில் `ஜந்தர் மந்தர்', `லோதி தோட்டம்' போன்ற வரலாற்றுப்பூர்வ இடங்கள் உள்ளன.
டெல்லிக்கு முதன்முதலில் 1912-ம் ஆண்டு வந்தார் லுட்யன்ஸ். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கிய புதுடெல்லி நகர கட்டுமானப் பணி, 1931-ம் ஆண்டு முடிவடைந்தது.
`ரைசினா பிந்த்' என்ற சீக்கிய கிராமமாக இருந்த `ரைசினா குன்று' பகுதியில் `ராஷ்டிரபதி பவன்' அமைக்கப்பட்டது. இது முன்னதாக `வைசிராய் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. `இந்தியா கேட்' முதல் `ராஷ்டிரபதி பவன்' வரை அமைந்துள்ள `ராஜ் பாத்' எனப்படும் ராஜபாட்டை மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள செயலகக் கட்டிடம், வட்ட வடிவ அதிசயமாக அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆகியவற்றை வடிவமைத்தவர் ஹெர்பர்ட் பேக்கர் ஆவார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1911-ம் ஆண்டு வரை கல்கத்தாவே தலை நகராக இருந்தது என்றாலும், பழங்காலத்தில் இந்தியாவை ஆண்ட பல்வேறு பேரரசுகள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டிருந் திருக்கின்றன. குறிப்பாக 1799-ம் ஆண்டு முதல் 1849-ம் ஆண்டு வரையிலான மொகலாயப் பேரரசர்கள்.
இந்தியாவை கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொல்கத்தாவை விட, டெல்லி யில் இருந்து நிர்வகிப்பது வசதியானது என்று ஆங்கிலேயர்கள் கருதினர். 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர் டெல்லியைத் தலைநகராக்கும் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டனர். அன்று முதல் இன்று இந்தியாவின் பெருமைமிகு தலைநகரமாக புதுடெல்லி விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதி, இன மக்களும் இதைத் தங்களின் சொந்த ஊராகக் கருதி ஒற்றுமையோடு வசித்து வருகின்றனர்.
இந்த நகரை வடிவமைத்தவர், 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்னணி பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளரான எட்வின் லுட்யன்ஸ் ஆவார்.
அகன்ற, நிழல் தரும் மரங்களை வரிசையாகக் கொண்ட சாலைகளுக்குப் பெயர் பெற்றது புதுடெல்லி. பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அமைப்புகளும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற நினைவிடங்களும் புதுடெல்லியில் அமைந்துள் ளன. கம்பீரமாக எழுந்து நிற்கும் `இந்தியா கேட்', புதுடெல்லியின் முக்கியமான அடையாளமாகும்.
இந்திய அரசின் தலைமையிடமான புதுடெல்லி, பழங்காலத்தில் `இந்திரப்பிரஸ்தம்' என்று அழைக்கப்பட்டது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 42.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 30 லட்சம்.
மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் உருவாக்கப்பட்ட பழைய டெல்லிக்குத் தெற்கே புதுடெல்லி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லிப் பகுதியில் `ஜந்தர் மந்தர்', `லோதி தோட்டம்' போன்ற வரலாற்றுப்பூர்வ இடங்கள் உள்ளன.
டெல்லிக்கு முதன்முதலில் 1912-ம் ஆண்டு வந்தார் லுட்யன்ஸ். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கிய புதுடெல்லி நகர கட்டுமானப் பணி, 1931-ம் ஆண்டு முடிவடைந்தது.
`ரைசினா பிந்த்' என்ற சீக்கிய கிராமமாக இருந்த `ரைசினா குன்று' பகுதியில் `ராஷ்டிரபதி பவன்' அமைக்கப்பட்டது. இது முன்னதாக `வைசிராய் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. `இந்தியா கேட்' முதல் `ராஷ்டிரபதி பவன்' வரை அமைந்துள்ள `ராஜ் பாத்' எனப்படும் ராஜபாட்டை மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள செயலகக் கட்டிடம், வட்ட வடிவ அதிசயமாக அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆகியவற்றை வடிவமைத்தவர் ஹெர்பர்ட் பேக்கர் ஆவார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1911-ம் ஆண்டு வரை கல்கத்தாவே தலை நகராக இருந்தது என்றாலும், பழங்காலத்தில் இந்தியாவை ஆண்ட பல்வேறு பேரரசுகள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டிருந் திருக்கின்றன. குறிப்பாக 1799-ம் ஆண்டு முதல் 1849-ம் ஆண்டு வரையிலான மொகலாயப் பேரரசர்கள்.
இந்தியாவை கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொல்கத்தாவை விட, டெல்லி யில் இருந்து நிர்வகிப்பது வசதியானது என்று ஆங்கிலேயர்கள் கருதினர். 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர் டெல்லியைத் தலைநகராக்கும் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டனர். அன்று முதல் இன்று இந்தியாவின் பெருமைமிகு தலைநகரமாக புதுடெல்லி விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதி, இன மக்களும் இதைத் தங்களின் சொந்த ஊராகக் கருதி ஒற்றுமையோடு வசித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
1911 ஆம் ஆண்டு 2,40,000 ஆக இருந்த டெல்லி மக்கள் தொகை 2001 கணக்கின் படி 1,37,82,000 (Census 2001) ஆகி இருந்தது.
தற்போது 2010 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
கிட்ட்த்தட்ட இரண்டரைக்கோடி மக்கள் தொகை ஆகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது 2010 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
கிட்ட்த்தட்ட இரண்டரைக்கோடி மக்கள் தொகை ஆகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இங்கு தமிழர்கள் எண்ணிக்கை மட்டுமே நாற்பது லட்சமாக இருக்கலாம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிற்து.
இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..
ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..
எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.
இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..
ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..
எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:இங்கு தமிழர்கள் எண்ணிக்கை மட்டுமே நாற்பது லட்சமாக இருக்கலாம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிற்து.
இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..
ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..
எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.
உண்மை. தமிழர்கள் இல்லாத இடமே இல்லை,
நான் சென்ற ஊர்களில் எல்லாம் தமிழர்களை பார்த்திருக்கிறேன். கொடுமை
என்னவென்றால் ஸ்லம் ஏரியாவில்(சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை) அதிகம்
இருப்பதும் தமிழர்கள்தான்,
மிக உயர்ந்த பதவியிலும் இருக்கிறார்கள். நடுத்தர வர்கத்தினரும் அதிகம்
நான் டெல்லியில் இருந்த பொழுது இருபது லட்சம் என்று சொன்னார்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
என்னுடைய டெல்லி நண்பர் (மிஸ்ட்டர் டெல்லி டைரி) சொன்னார். அதான்.கலை wrote:பிச்ச wrote:டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
அப்படி சொல்லமுடியாது சரா... பகலில் பாதுகாப்பு கண்டிப்பா உண்டு...
இரவில்,,,, அதை நான் சொல்லமுடியாது...
மேலும் அவரது சொந்த ஊர் டெல்லிதான். அதனால் தான் இங்கு இந்த மேட்டரை பதிந்தேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
டெல்லியில் 200 மீட்டர் தொலைவுக்குள் எப்போதும் அவசர போலீஸ் ரோந்து இருந்து கொண்டே இருக்கிறது.
அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..
ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...
பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...
இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...
10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.
அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..
ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...
பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...
இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...
10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:டெல்லியில் 200 மீட்டர் தொலைவுக்குள் எப்போதும் அவசர போலீஸ் ரோந்து இருந்து கொண்டே இருக்கிறது.
அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..
ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...
பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...
இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...
10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.
முற்றிலும் உண்மை.
பெண்களின் தவறும் இருக்கிறது....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|