புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள், 20 ஓவர் உலககோப்பையில் சரியாக ஆடவில்லை. அரை இறுதிக்கு தகுதி பெறாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வீரர் பற்றிய நிலை வருமாறு:-
டோனி: கேப்டன் பதவிக்கு உரிய பொறுப்பு அவரிடம் இல்லை. அவரது தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இலங்கைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 4-வது வீரராக அவர் வந்தது மிகப்பெரிய தவறு. 5 ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்தார்.
காம்பீர்: முதல் உலககோப்பையில் ஹீரோவாக இருந்த அவர் தற்போது சொதப்பிவிட்டார். ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் உலக கோப்பையில் முத்திரை பதிக்க தவறினார். 4 ஆட்டத்தில் 69 ரன்கள் எடுத்தார்.
முரளிவிஜய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடியதால் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிகுந்த ஏமாற்றம்தான் அளித்தார்.
பலவினமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. 4 ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தார்.
ரெய்னா: ஐ.பி.எல். போட்டியிலும் உலக கோப்பையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் ரெய்னாதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக ஆடாமல் போய்விட்டார். 5 ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில் இவர் ஒருவர் மட்டும்தான் சதமும், 1 அரை சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவை தவிர மற்றயாரும் அரை சதத்தை கூட தொடமுடியாமல் போனது வேதனையாகும்.
ரோகித் சர்மா: ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக ஆடியவர் இவர் மட்டும்தான். 2 ஆட்டத்தில் விளையாடி 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (79 ரன்) போராடினார், முடியவில்லை.
யுவராஜ்சிங்: உடல் தகுதி இல்லாத இவர் அணிக்கு தேர்வு ஆனதே தவறானது. ஐ.பி.எல். போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை. நல்ல நிலையில் இல்லாத அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருக்க கூடாது. 5 ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக்: 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. 29 ரன்களே எடுத்தார்.
யூசுப்பதான்: அதிரடி பேட்ஸ்மேனான இவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக களம் இறக்காமல் அவரை 7-வது வீரராக இறக்கியது தவறான முடிவுதான். 42 ரன்களே எடுத்தார்.
ரவிந்திர ஜடேஜா: 11 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது முட்டாள்தனமானது. பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பினார். கேட்சுகளை நழுவவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது தேர்வு தவறான முடிவாகும்.
நெக்ரா: பந்து வீச்சாளர்களில் முத்திரை பதித்தவர். 20 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அவர் இலங்கைக்கு எதிராக சொதப்பிவிட்டார். அடிக்கத் தெரியாதவர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
ஜாகீர்கான்: இவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. ஐ.பி.எல். சோர்வு இவரை பாதித்து 3 ஆட்டத்தில் 2 விக்கெட்தான் கைப்பற்றினார்.
பியூஸ் சாவ்லா: இவரது பந்து வீச்சு சுமாராக இருந்தது. 2 ஆட்டத்தில் 1 விக்கெட் கைப்பற்றினார்
பிரவீண்குமார்: காயம் காரணமாக “சூப்பர் 8” சுற்றில் இவர் ஆடாதது பாதிப்பே. 2 ஆட்டத்தில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.
வினய்குமார்: பிரவீண்குமார் காயம் காரணமாக ஆடாததால் இவருக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயசூர்யா, சங்ககரா விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் 3 ஓவரை சிறப்பாக வீசிய அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மொத்தத்தில் செஹ்வாக் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக இருந்து விட்டது ,அவர் மட்டும் இருந்திருந்தால் அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .ஏன் என்றல் செஹ்வாக் பிட்சில் இருக்கும் வரை எதிர் அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்
ஒவ்வொரு வீரர் பற்றிய நிலை வருமாறு:-
டோனி: கேப்டன் பதவிக்கு உரிய பொறுப்பு அவரிடம் இல்லை. அவரது தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இலங்கைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 4-வது வீரராக அவர் வந்தது மிகப்பெரிய தவறு. 5 ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்தார்.
காம்பீர்: முதல் உலககோப்பையில் ஹீரோவாக இருந்த அவர் தற்போது சொதப்பிவிட்டார். ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் உலக கோப்பையில் முத்திரை பதிக்க தவறினார். 4 ஆட்டத்தில் 69 ரன்கள் எடுத்தார்.
முரளிவிஜய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடியதால் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிகுந்த ஏமாற்றம்தான் அளித்தார்.
பலவினமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. 4 ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தார்.
ரெய்னா: ஐ.பி.எல். போட்டியிலும் உலக கோப்பையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் ரெய்னாதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக ஆடாமல் போய்விட்டார். 5 ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில் இவர் ஒருவர் மட்டும்தான் சதமும், 1 அரை சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவை தவிர மற்றயாரும் அரை சதத்தை கூட தொடமுடியாமல் போனது வேதனையாகும்.
ரோகித் சர்மா: ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக ஆடியவர் இவர் மட்டும்தான். 2 ஆட்டத்தில் விளையாடி 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (79 ரன்) போராடினார், முடியவில்லை.
யுவராஜ்சிங்: உடல் தகுதி இல்லாத இவர் அணிக்கு தேர்வு ஆனதே தவறானது. ஐ.பி.எல். போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை. நல்ல நிலையில் இல்லாத அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருக்க கூடாது. 5 ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக்: 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. 29 ரன்களே எடுத்தார்.
யூசுப்பதான்: அதிரடி பேட்ஸ்மேனான இவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக களம் இறக்காமல் அவரை 7-வது வீரராக இறக்கியது தவறான முடிவுதான். 42 ரன்களே எடுத்தார்.
ரவிந்திர ஜடேஜா: 11 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது முட்டாள்தனமானது. பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பினார். கேட்சுகளை நழுவவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது தேர்வு தவறான முடிவாகும்.
நெக்ரா: பந்து வீச்சாளர்களில் முத்திரை பதித்தவர். 20 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அவர் இலங்கைக்கு எதிராக சொதப்பிவிட்டார். அடிக்கத் தெரியாதவர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
ஜாகீர்கான்: இவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. ஐ.பி.எல். சோர்வு இவரை பாதித்து 3 ஆட்டத்தில் 2 விக்கெட்தான் கைப்பற்றினார்.
பியூஸ் சாவ்லா: இவரது பந்து வீச்சு சுமாராக இருந்தது. 2 ஆட்டத்தில் 1 விக்கெட் கைப்பற்றினார்
பிரவீண்குமார்: காயம் காரணமாக “சூப்பர் 8” சுற்றில் இவர் ஆடாதது பாதிப்பே. 2 ஆட்டத்தில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.
வினய்குமார்: பிரவீண்குமார் காயம் காரணமாக ஆடாததால் இவருக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயசூர்யா, சங்ககரா விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் 3 ஓவரை சிறப்பாக வீசிய அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மொத்தத்தில் செஹ்வாக் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக இருந்து விட்டது ,அவர் மட்டும் இருந்திருந்தால் அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .ஏன் என்றல் செஹ்வாக் பிட்சில் இருக்கும் வரை எதிர் அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அல்ல.. நடிகர்கள்..!
உண்மையான போட்டி என்றால் 5 ஓவரில் நடையைக் கட்டிவிடுவார்கள்.. சேவாக் உட்பட..
இந்தியக் கிரிக்கெட்டுக்கு முக்கியமான சொத்து.. இளிச்சவாய் இரசிகர்கள்.. அவர்களின் பலம் மிகப்பெரிய வாங்கும் சக்தி.. அவர்கள் மூளையில் வாங்கச்சொல்லி பேராசை காட்டும் விளம்பரங்களைத் திணிக்கத் தேவைப்படுவது இந்திய கிரிக்கெட்..
இதன் காரணமாகவே, பல போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற வைக்கப்படுகிறார்கள்.. தோற்றுக்கொண்டே இருந்தால் ரசிகர்களின் வருகை/தொலைக்காட்சி பார்ப்பது குறையும், டி ஆர் பி விழும். விளம்பர வருவாய் படுத்துவிடும். ஐ சி சிக்கும், பிசிசிஐக்கும் மில்லியன் கணக்கில் பணம் கட்டி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் போகும்..
உண்மையான போட்டி என்றால் 5 ஓவரில் நடையைக் கட்டிவிடுவார்கள்.. சேவாக் உட்பட..
இந்தியக் கிரிக்கெட்டுக்கு முக்கியமான சொத்து.. இளிச்சவாய் இரசிகர்கள்.. அவர்களின் பலம் மிகப்பெரிய வாங்கும் சக்தி.. அவர்கள் மூளையில் வாங்கச்சொல்லி பேராசை காட்டும் விளம்பரங்களைத் திணிக்கத் தேவைப்படுவது இந்திய கிரிக்கெட்..
இதன் காரணமாகவே, பல போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற வைக்கப்படுகிறார்கள்.. தோற்றுக்கொண்டே இருந்தால் ரசிகர்களின் வருகை/தொலைக்காட்சி பார்ப்பது குறையும், டி ஆர் பி விழும். விளம்பர வருவாய் படுத்துவிடும். ஐ சி சிக்கும், பிசிசிஐக்கும் மில்லியன் கணக்கில் பணம் கட்டி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் போகும்..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஹாசிம் wrote:மொத்தத்தில் ஏமாற்றிவிட்டார்கள் கவலை வேண்டாம் தோழர்களே இன்று தோற்றவன் நாளை வெற்றி பெறுவான்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|