புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலம் பிறந்த கதை
Page 1 of 1 •
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
ஆங்கில மொழி இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்தது. தற்போது அந்த நாட்டிலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,நியூஸிலாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கும் தாய் மொழியாகத் திகழ்கின்றது.உலகம் முழுதும் பரவாயுள்ள ஆங்கில மொழியை 51கோடி மக்கள் பேசுகிறார்.சீன மொழி பேசுவோருக்கு[107கோடி] அடுத்த படியாக,மிக அதிகமாக மக்களால் பேசப் படுகின்ற மொழி ஆங்கிலமே.
பிரிட்டனில் 05ம் நூற்றாண்டு வரை ‘’கெல்ட்டுக்கள்’’என்ற ஆதி வாசிகள் வாழ்ந்தனர். இவர்கள் ‘’கெல்ட்டிக்’’மொழி பேசினர். இந்த மொழியிலிருந்தே சில சாதாரண சொற்கள் தோற்றம் பெற்றன.
இந்த ஆதி குடிகளை வென்று பிரிட்டனை ஆண்ட ரோமானியர்கள் பிறகு அந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பின் ஜேர்மனியிலிருந்து ஆங்கிலேயர்கள்,சாக்சன்கள்,ஜீட்டுக்கள் என்ற பிரிவினர் பிரிட்டனில் குடியேறினர்.இவர்கள் தாங்கள் குடியேறிய பகுதியை ‘’இங்கிலாந்து’’என்றும் பேசிய மொழியை ‘’இங்கிலிக்’’ என்றும் அழைத்தனர்.இந்த மொழியை ‘’ஆங்கிலோ சாக்சன்’’ என்றும் கூறுவது உண்டு. இவர்கள் ஜேர்மனியில் பயன் படுத்திய இலக்கண முறையை பயன் படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் ஆங்கில மொழியில் பிறமொழிக் க்லப்பு இல்லை. சொற்க்கள் பல இடம்பெற்றன.
எட்டாம் நூற்றாண்டில் ஆங்கில கடற்க்கரைகளைத் தாக்கி வந்த இஸ்கேண்டினேவியர்கள் மொழிச் சொற்க்கள் அதிகமாக கலக்கத் தொடங்கின.13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ சாக்சண் மொழியும் பிரபுக்களிடையே பிரஞ்சும், கற்றோரிடம் லத்தினும் வழங்கி வந்தன.
பிரஞ்சு மொழியின் ஆக்கத்தின் விளைவாக பளைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடை படவே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான திசை மொழிகள் உருவாகின. பிரஞ்சு மொழியின் ஆதிக்கம் குறைவாக இருக்க வட பகுதியில் பழக்கத்தில் இருந்த மொழி இப்போதய ஆங்கில வடிவத்தை மெல்ல மெல்ல அடைய தொடங்கின. மத்திய பகுதியில் ஒக்ஸ்போர்ட், கேம்ப்பித்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் அங்கிருந்த லண்டன் மாநகருக்கு மற்றப் பகுதி மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தாலும் இப்பகுதியில் ஆங்கிலத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
பிரிட்டனில் 05ம் நூற்றாண்டு வரை ‘’கெல்ட்டுக்கள்’’என்ற ஆதி வாசிகள் வாழ்ந்தனர். இவர்கள் ‘’கெல்ட்டிக்’’மொழி பேசினர். இந்த மொழியிலிருந்தே சில சாதாரண சொற்கள் தோற்றம் பெற்றன.
இந்த ஆதி குடிகளை வென்று பிரிட்டனை ஆண்ட ரோமானியர்கள் பிறகு அந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பின் ஜேர்மனியிலிருந்து ஆங்கிலேயர்கள்,சாக்சன்கள்,ஜீட்டுக்கள் என்ற பிரிவினர் பிரிட்டனில் குடியேறினர்.இவர்கள் தாங்கள் குடியேறிய பகுதியை ‘’இங்கிலாந்து’’என்றும் பேசிய மொழியை ‘’இங்கிலிக்’’ என்றும் அழைத்தனர்.இந்த மொழியை ‘’ஆங்கிலோ சாக்சன்’’ என்றும் கூறுவது உண்டு. இவர்கள் ஜேர்மனியில் பயன் படுத்திய இலக்கண முறையை பயன் படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் ஆங்கில மொழியில் பிறமொழிக் க்லப்பு இல்லை. சொற்க்கள் பல இடம்பெற்றன.
எட்டாம் நூற்றாண்டில் ஆங்கில கடற்க்கரைகளைத் தாக்கி வந்த இஸ்கேண்டினேவியர்கள் மொழிச் சொற்க்கள் அதிகமாக கலக்கத் தொடங்கின.13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ சாக்சண் மொழியும் பிரபுக்களிடையே பிரஞ்சும், கற்றோரிடம் லத்தினும் வழங்கி வந்தன.
பிரஞ்சு மொழியின் ஆக்கத்தின் விளைவாக பளைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடை படவே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான திசை மொழிகள் உருவாகின. பிரஞ்சு மொழியின் ஆதிக்கம் குறைவாக இருக்க வட பகுதியில் பழக்கத்தில் இருந்த மொழி இப்போதய ஆங்கில வடிவத்தை மெல்ல மெல்ல அடைய தொடங்கின. மத்திய பகுதியில் ஒக்ஸ்போர்ட், கேம்ப்பித்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் அங்கிருந்த லண்டன் மாநகருக்கு மற்றப் பகுதி மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தாலும் இப்பகுதியில் ஆங்கிலத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
பதினாழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாசர் என்ற கவிஞர் மத்திய பகுதியின் திசை மொழியில் தமது கவிதைகளை இயற்றினார். ஆங்கில இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா ஹாசர் என்று சொல்லலாம். இதற்க்கு ஓராம் நூற்றாண்டுகுப் பின் வில்லியம் ஹாக்ஸ்டீன் இங்கிலாந்தில் அச்சுக் கலையை தொடங்கி வைத்தார். இதன் பின் மற்றய இடங்களில் வழங்கி வந்த திசைச் சொற்க்கள் வேகமாக மறைந்தன. ஆங்கில இலக்கியத்திலும் சொற்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து படிப் படியாக இன்றைய ஆங்கிலம் உருவாயிற்று .
1623ம் ஆண்டில் வெளியிட்ட செக்ஸ்பியர் நாடங்களை இக்காலத்தவர் படித்துப் புரிந்து கொள்வது கடினம். காரணம் ஆங்கிலம் அந்த அளவுக்கு மாறிவிட்டது. அசுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் சொற்க்கள் ஆங்கிலத்தில் வந்து கலந்தன. கிரேக்க மொழிச் சொற்களும், லத்தீன் மொழிச் சொற்க்களும், மிகுதியாக வந்து சேர்ந்தன. எலிசபெத் மகாராணி காலத்தில் ஆங்கிலத்தை பிற மொழிக் கலப்பின்றி தூய்மை யாக்கும் இயக்கம் ஒன்றும் தோன்றின. இந்த இரண்டு இயக்கங்களும் வெற்றி பெற வில்லை. ஆனால் ஆங்கிலம் மேலும் வளம் பெற இந்த இயக்கங்கள் உதவின.
மற்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. வணிக முன்னேற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆங்கிலேயர்கள் அங்கு வழங்கும் சொற்க்களைக் கொண்டு வந்து நமது மொழியில் சேர்த்தனர். இதனால் ஆங்கிலம் வளம் மிக்க மொழியக செழிற்த்து வளர்ந்தது.
இன்று ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவலாக பேசப் படும் மொழி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
1623ம் ஆண்டில் வெளியிட்ட செக்ஸ்பியர் நாடங்களை இக்காலத்தவர் படித்துப் புரிந்து கொள்வது கடினம். காரணம் ஆங்கிலம் அந்த அளவுக்கு மாறிவிட்டது. அசுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் சொற்க்கள் ஆங்கிலத்தில் வந்து கலந்தன. கிரேக்க மொழிச் சொற்களும், லத்தீன் மொழிச் சொற்க்களும், மிகுதியாக வந்து சேர்ந்தன. எலிசபெத் மகாராணி காலத்தில் ஆங்கிலத்தை பிற மொழிக் கலப்பின்றி தூய்மை யாக்கும் இயக்கம் ஒன்றும் தோன்றின. இந்த இரண்டு இயக்கங்களும் வெற்றி பெற வில்லை. ஆனால் ஆங்கிலம் மேலும் வளம் பெற இந்த இயக்கங்கள் உதவின.
மற்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. வணிக முன்னேற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆங்கிலேயர்கள் அங்கு வழங்கும் சொற்க்களைக் கொண்டு வந்து நமது மொழியில் சேர்த்தனர். இதனால் ஆங்கிலம் வளம் மிக்க மொழியக செழிற்த்து வளர்ந்தது.
இன்று ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவலாக பேசப் படும் மொழி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி நிலா சகி
மஞ்சு அக்கா
மனிஅஜித்
மஞ்சு அக்கா
மனிஅஜித்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
ஹாசிம் wrote:அரிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி மணி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Similar topics
» ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படத்திற்கு ஆங்கிலம் அல்லது தமிழ் சப் டைட்டில் வைப்பது எப்படி?
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!
» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|