புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
83 Posts - 55%
heezulia
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_m10காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 02, 2010 11:59 am

பதில் சொல் 'நண்பனே...'
இறுகிய மனதுடன்
இயல்பாக உன்னால் மட்டும்
எப்படி வாழ முடிகிறது...?



* உன்னிடம் நான் நேசித்தது
'தோழியே' என நீ சொல்லும்
ஒரு வார்த்தையை...
தினமும் ஆயிரம் முறை கேட்க
என் காதுகள் துடித்தாலும்
ஏனோ
நீ சொல்வது
சில நேரங்களில் மட்டுமே...



* பாசத்தை பகிர்ந்து கொள்ள
'நண்பன்' நீ இருந்தும்,
புரிந்து கொள்ளாத
மனநிலையில் இருந்தென்ன
லாபம்...



* கை காட்டி
வழி காட்டிய நீ
இன்று
கை கட்டி நிற்பதேன்?
நம் பிரிவின் வலியை
நீ உணராததாலோ!



* பாசம் மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
உன் வேஷம்
தெரியவில்லையடா...



* சோர்ந்து போன நேரங்களில்
சோர்வை நீக்கிய
உன் வார்த்தைகள்
இன்று...
சோகத்தை தந்தது ஏனோ!



* எதிர்பார்த்த
எதிர்பாராத
தருணங்களில் வந்த
உன் தொலைபேசி
அழைப்புகள் இன்று
தொலைந்து போனது ஏனோ?



* நினைவுகளை அசைபோட்ட
இதயத்தின் வலியை குறைக்க
கண்ணீர் துளிகள் ஆறுதல்
அளிக்கிறது அவ்வப்பொழுது!



* காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம் கனமானது
இன்று
என், 'நண்பன்' பிரிவால்!



* அமைதியாய் இருந்த
என் உள்ளத்தில்
உன் நட்பு எனும்
புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய முடியவில்லை
எஞ்சியது
நீ வந்து சென்ற
கால் தடம் மட்டுமே!



* உன் நினைவுகள் தந்த
வலியால் துடிக்கும்
என் இதயத்திற்கு
கற்றுக்கொடு
உன்னை மறக்க —
என்னை மாற்றிக் கொள்ள —



* முடியாத செயலுக்கு
முற்றுப்புள்ளி மட்டுமே
முடிவு!



* கல்லாய் போன
உன் இதயம்
கரையுமோ -
கரையாதோ...
காலம் மட்டுமே
பதில் சொல்லும்
காத்திருக்கிறேன்
என், 'நண்பனு'க்காக...
— எஸ்.நாகதேவி, மதுரை



காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Uகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Dகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Aகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Yகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Aகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Sகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Uகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Dகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Hகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 12:01 pm

* காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம் கனமானது
இன்று
என், 'நண்பன்' பிரிவால்!
பதில் சொல் 'நண்பனே...'

இறுகிய மனதுடன்
இயல்பாக உன்னால் மட்டும்
எப்படி வாழ முடிகிறது...?

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196



காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Aகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Aகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Tகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Hகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Iகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Rகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Aகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Empty
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun May 02, 2010 12:25 pm

அமைதியாய் இருந்த
என் உள்ளத்தில்
உன் நட்பு எனும்
புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய முடியவில்லை
எஞ்சியது
நீ வந்து சென்ற
கால் தடம் மட்டுமே!


காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196





அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 1:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 1:40 pm

தோழமை இழந்த மனத்தின் வேதனை வரிகள் கண்களில் நீர்த்திரையை வரவழைத்தது...அருமை அருமை தோழியே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 1:58 pm

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 677196



நேசமுடன் ஹாசிம்
காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 02, 2010 2:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 10:47 am

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக 359383



காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 10:59 am

கலை wrote:தோழமை இழந்த மனத்தின் வேதனை வரிகள் கண்களில் நீர்த்திரையை வரவழைத்தது...அருமை அருமை தோழியே..
அழுகை கூடாது ஆறுதல் ஆறுதல் ஆறுதல் உங்களின் கண்களை நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டும் சார்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 11:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக