புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
2 Posts - 4%
prajai
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
2 Posts - 4%
viyasan
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 2%
manikavi
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 2%
Rutu
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 2%
சிவா
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
2 Posts - 13%
Rutu
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 6%
manikavi
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 6:15 am

பகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்று வந்தார்.

18வது முறை சென்றபோதுதான் ராமானுஜருக்கு திருமந்திரமான எட்டெழுத்தை உபதேசித்தார் நம்பிகள். அப்போது, "இந்தத் திருமந்திரத்தை யாருக்கும் உபதேசிக்கக் கூடாது' என்றும், "அப்படிச் செய்தால் உயிராபத்து ஏற்படும்' என்றும் நிபந்தனை விதித்தார். ராமானுஜருக்கு எந்த அளவில் திருமந்திரத்தின் மீது பற்று உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே நம்பிகள் ராமானுஜரை அலைக்கழித்தார். இருந்தபோதிலும் ராமானுஜரிடம் அவருக்குப் பற்று இருந்தது. ஆனால் ராமானுஜரோ "மந்திரோபதேசம்' முடிந்த உடனே திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, அங்கு கூடியிருந்தவர்களையெல்லாம் அழைத்து, அனைவருக்கும் காதில் விழும்படியாக "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்தை உரக்கக் கூவினார். ""இந்த நாம ஜெபம் செய்தால் நீங்கள் அனைவரும் நல்ல கதியடைவீர்கள்'' என்று கூறினார்.

இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிக்கு மிகவும் கோபம் வந்தது. தான் இட்ட நிபந்தனையை மீறி அரியதொரு திருமந்திரத்தை நாடறியச் சொன்ன ராமானுஜரைக் கண்டித்து, "இதனால் என்ன விளைவு நேரிடும் என்று தெரிந்தும் இவ்வாறு செய்துவிட்டீரே?' என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், ""இதனால் அடியேன் ஒருவனுக்கு நல்லது நடக்காமல் போனாலும், இதைக் கேட்ட மக்களுக்கு நல்ல கதி கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்'' என்றார். ராமானுஜரின் பதில் நம்பிகளின் மனதை வாட்டியது. "இந்த எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே' என்று நினைத்த அவருக்கு ராமானுஜர் மீது பற்று அதிகமாயிற்று. அவரைப் பாராட்டி, ""உமக்குள்ள பரந்த மனப்பான்மை எனக்கு இல்லாமல் போய்விட்டதே. இனி வைணவ மதம் உமது பெயராலே "எம் பெருமானார் தரிசனம்' என்ற புகழுடன் விளங்கும்'' என்று வாழ்த்தி அனுப்பினார்.

எம்பெருமானார் திருவரங்கத்தில் வசித்துக் கொண்டிருந்தபோது தினந்தோறும் பிûக்ஷக்குச் சென்று அதைக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தார். ராமானுஜரின் கொள்கைகளைப் பிடிக்காத சிலர், அவரைக் கொன்றுவிட தீர்மானித்தனர்; ஒரு பெண்மணியிடம் ராமானுஜர் பிûக்ஷக்கு வரும்போது விஷம் கலந்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். அது அந்தப் பெண்மணிக்கு கவலையையும், பயத்தையும் உண்டு பண்ணிய போதிலும் ஒரு நாள் ராமானுஜர் வந்தபோது விஷம் கலந்த உணவை இட்டாள். இருந்தபோதிலும் தான் செய்த தவறை வெளியில் சொல்ல முடியாமல், தான் தவறு செய்துவிட்டதையும் உணர்ந்து கண்ணீர் மல்க ராமானுஜரின் பாதக் கமலங்களில் அடி பணிந்து கதறி அழுதாள்.

ராமானுஜருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் கொடுத்த உணவை உட்கொள்ளாமல், அன்று முதல் உண்ணா நோன்பிருந்து வெறும் நீர் அருந்தியே வாழ்க்கையைத் தொடர்ந்தார். இதனால் அவரது உடலில் தளர்ச்சி ஏற்பட்டது. இவ்விஷயம் திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு எட்டியது. அவர் உடன் ராமானுஜரைக் காண திருவரங்கம் வந்தார். அவர் வரும் விவரமறிந்த ராமானுஜர், அவரை நோக்கி காவிரி மணலில் (நடுப்பகலில் ஆற்று மணல் மிகவும் சூடாக இருந்த நிலைமையிலும்) ஓடி வந்து வரவேற்றார்; அவர் பாதங்களில் வீழ்ந்து சரணடைந்தார்.

நடுப்பகலில் சூடான ஆற்று மணலில் நம்பிகளின் காலடியில் ராமானுஜர் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அனைவருக்கும் கவலை எழுந்தது. இதனால் "ராமானுஜரின் உடலுக்கு என்ன தீங்கு வருமோ?' என அஞ்சினர். நம்பிகளும் இதைக் கண்டும் காணாதவாறு இருந்தார். ஆனால் அக்குழுவிலே இருந்த கிடாம்பியாச்சான் என்பார், திருக்கோட்டியூர் நம்பிகளைப் பார்த்து, ""இது என்ன பரிதாபம்! ஆற்று மணலில் அடிபணிந்திருக்கும் ராமானுஜரை எழுந்திருக்கச் சொல்லும். இது என்ன ஆசார்ய-சிஷ்ய பாவம்...''

எனத் தானே ராமானுஜரைக் கைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். அப்போது நம்பிகள் கூடியிருந்தோரிடம், ""உங்களில் யாருக்காவது ராமானுஜன் மீது அபிமானம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வெறுமனே இருந்தேன். அப்படி அபிமானம் உள்ள கிடாம்பியாச்சான் கிடைத்துவிட்டான்'' என்று மகிழ்ச்சியோடு கூறி, ""இனி ராமானுஜரின் ஆகார வசதிகளைக் கவனிக்கும் பொறுப்பை நீர் ஏற்க வேண்டும்'' என்று அவரிடம் கூறினார். அதன்படி ஆச்சானும் ராமானுஜருக்குத் தமது கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். கிடாம்பியாச்சானின் குமாரரும், குமாரத்தியும் ராமானுஜரைக் குருவாக ஏற்றனர்.

இவ்வாறு ராமானுஜர் மீது பரிவு கொண்ட நம்பிகளின் ஏற்பாட்டால் பின்னாளில் ராமானுஜருக்கு அந்தரங்க சிஷ்யராக கிடாம்பி ஆச்சான் விளங்கினார்.

எம்.என். ஸ்ரீநிவாசன்



'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 21, 2010 11:16 pm

Many times I read this story in many books. Also I saw the "Ramanuja" film by G.V.Iyer (want to get that DVD, any body having that? many times I searched in net but could not get it. If anybody having the link to download the film please give) in that film that particular scene when Sri Ramanuja do Namaskarams to his Guru, will bring tears in our eyes. Really thank you so much for sharing this nice article about our aachariya. ( we are Iyengars and followers of Sri Ramanujar.)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
veeram
veeram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2015

Postveeram Tue Aug 04, 2015 10:08 pm

ராமானுஜரின் வாழ்வில் 100 அற்புதங்கள் புத்தகம் இருந்தால் பதிவேற்றவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 10:27 pm

veeram wrote:ராமானுஜரின் வாழ்வில் 100 அற்புதங்கள் புத்தகம் இருந்தால் பதிவேற்றவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1155436

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

இப்போதைக்கு இதை பாருங்கள் , நீங்கள் கேட்ட புத்தகத்தை நம் நண்பர்கள் தருவார்கள் புன்னகை...காத்திருங்கள் !







http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Aug 04, 2015 11:29 pm

18 முறை அவர் ஸ்ரீரெங்கத்திளிருந்து கோட்டியூர் செல்லவேண்டியிருந்த்ததில் எவ்வளவு பிரயத்தனம் அந்தக்காலத்தில் இருந்திருக்கும்

அவர் ஒவ்வொரு முறையும் கோட்டியூர் உடையவர் கல்மாழிகை முன்பு நின்று அய்யா என்று அழைக்கும்போது யாரது என்று உள்ளிருந்தவாரே கேட்டாராம்

நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று 17 முறை பதில் சொன்னாராம் . அப்படியா போய் அடுத்த முறை வா என பதில் வருமாம் ஆனால் 18 ம் முறை அடியேன் ராமனுஜன் வந்திருக்கிறேன் என பதில் சொல்லவும் இப்போதுதான் உனக்கு பக்குவம் கிடைத்திருக்கிறது வா என அழைத்துக்கொண்டு கோவில் முகப்பில் வைத்து காதில் உபதேசம் செய்தாராம்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Aug 04, 2015 11:54 pm

திருக்கோட்டியூர் பற்றிய குறிப்புகள் :

http://www.eegarai.net/t94552-topic

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 1:18 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:திருக்கோட்டியூர் பற்றிய குறிப்புகள் :

http://www.eegarai.net/t94552-topic
மேற்கோள் செய்த பதிவு: 1155476

லிங்க் க்கு ரொம்ப நன்றி, கேசவன் போட்ட பதிவு படித்திருக்கேன், உங்களது நாளை வந்து படிக்கிறேன்.......புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 8:21 am

'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! 103459460 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 9:51 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:18 முறை அவர் ஸ்ரீரெங்கத்திளிருந்து கோட்டியூர் செல்லவேண்டியிருந்த்ததில் எவ்வளவு பிரயத்தனம் அந்தக்காலத்தில் இருந்திருக்கும்

அவர் ஒவ்வொரு முறையும் கோட்டியூர் உடையவர் கல்மாழிகை முன்பு நின்று அய்யா என்று அழைக்கும்போது யாரது என்று உள்ளிருந்தவாரே கேட்டாராம்

நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று 17 முறை பதில் சொன்னாராம் . அப்படியா போய் அடுத்த முறை வா என பதில் வருமாம் ஆனால் 18 ம் முறை அடியேன் ராமனுஜன் வந்திருக்கிறேன் என பதில் சொல்லவும் இப்போதுதான் உனக்கு பக்குவம் கிடைத்திருக்கிறது வா என அழைத்துக்கொண்டு கோவில் முகப்பில் வைத்து காதில் உபதேசம் செய்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1155462

அடியேன் என்கிற வார்த்தை அடக்கத்தை குறிக்கிறது என்று அழகாக சொல்லியுள்ளார் ..
நல்ல பதிவு. நன்றி அய்யா .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக