புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
75 Posts - 51%
heezulia
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
15 Posts - 3%
prajai
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
9 Posts - 2%
jairam
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_m10அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 12:45 am

கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?

கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 28, 2010 12:47 am

கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642



அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Aஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Aஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Tஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Hஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Iஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Rஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Aஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 28, 2010 12:48 am

kalaimoon70 wrote:கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?

கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .

ஐயோ ஏற்க்கனவே அவரு கவலைல இருக்காரு. நீங்க வேற என் மாஸ்ட்டர்.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு...... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 514396

கவிதை அருமை. அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 12:51 am

ஐயோ ஏற்க்கனவே அவரு கவலைல இருக்காரு. நீங்க வேற என் மாஸ்ட்டர்.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......

கவிதை அருமை.


ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......
கவிதை படித்துவிட்டா ?ஆஹா தோழா
அழுகை அழுகை அழுகை அழுகை இது ரொம்வவே ஓவரா இருக்கு நான் அழுதுவிடுவேன் ஆமா அழுகை அழுகை அழுகை



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 12:52 am

Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642

நன்றி தோழியே .எல்லாரும் சிரித்திருந்தால் நலமே ,அது தான் நமக்கு வேணுமே . நன்றி நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 28, 2010 12:57 am

Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642 அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 12:59 am

கலை wrote:
Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642 அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642
நன்றி தோழரே .கிளிமொழிப் போல உங்கள் மறுமொழி வந்தமைக்கு. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 28, 2010 1:00 am

நன்றி மாஸ்டர் நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன் மாஸ்டர்.
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 8:00 pm

Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 359383 அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 28, 2010 8:10 pm

அருமையான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக