புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
11 Posts - 4%
prajai
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
jairam
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிப் பார்க்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Wed Nov 04, 2009 6:39 pm

அரட்டை அரங்கத்தில்
அழகாக ஈழத்தைப் பற்றி
பேசினார்களாம்!!! என் தம்பி
பாரி சொன்னான்

எங்கே போனார்கள் இவர்கள்
என் இனமே .....
கொத்துக்...கொத்தாய்
செத்தொழியும் போது...

கதியற்று நம் இனம்
கதறும் போதும் ...நாம்
கலக்கப் போவது யாரு? என்று
கலகலப்பகத்தானே இருந்தோம்

உலகமே என் இனத்தை
உதிரம் சொட்டச் சொட்டச் கொன்ற போதும்
உலக தொலைக்காட்சில் முதல் முறையாக என்று
உள்ளம் களித்து தானே இருந்தோம்....

செத்துக் கிடப்பவன் எம் உறவு
என்பதை மறந்து அதிகக் காட்டி
வித்து பிழைத்தவர்கள் தானே ....
நம் உறவுகள் .....

கை பேசியில் கடலை போட
நமக்கு நேரம் இருக்கும்
கதறும் உறவுக்கு கை கொடுக்கவா
நமக்கு நேரம் இருக்கும்....

வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?

ஈழத்தில் ஒரு கருணா
பணத்திற்கு இனத்தை விற்றான்
இங்கேயும் ஒரு கருணா...
இவரிடம் நிறைய நிதி இருக்கிறது ...
பதவிக்காக ....பந்தங்களை விற்றான்

விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க போகிறது ...

மிகுந்த வேதனைகளோடு ....
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.co

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 04, 2009 8:36 pm

வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?


நியாயமான மன குமுறல் உள்ள கவிதை..





சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 27, 2010 6:41 pm

உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!! திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 27, 2010 6:42 pm

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் மேலும் உன்கவிதைகள் இங்க இடம்பெற



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திரும்பிப் பார்க்கிறேன் Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 27, 2010 6:45 pm

விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று
பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க
போகிறது ... திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா திரும்பிப் பார்க்கிறேன் 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 7:44 pm

அருமை நண்பரே... கனல் தெறிக்கும் உங்கள் எல்லா கவிதைகளையும் வாசித்து மகிழ்கிறேன்...

நன்றி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 7:48 pm

திரும்பிப் பார்க்கிறேன் 678642 திரும்பிப் பார்க்கிறேன் 678642 திரும்பிப் பார்க்கிறேன் 678642

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 27, 2010 7:51 pm

நிலை தடுமாறவைத்த கவிதை



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 7:55 pm

திரும்பிப் பார்க்கிறேன் 678642

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 9:01 pm

பிச்ச wrote:உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!! திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக