புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
45 Posts - 58%
heezulia
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
87 Posts - 60%
heezulia
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிப் பார்க்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Wed Nov 04, 2009 6:39 pm

அரட்டை அரங்கத்தில்
அழகாக ஈழத்தைப் பற்றி
பேசினார்களாம்!!! என் தம்பி
பாரி சொன்னான்

எங்கே போனார்கள் இவர்கள்
என் இனமே .....
கொத்துக்...கொத்தாய்
செத்தொழியும் போது...

கதியற்று நம் இனம்
கதறும் போதும் ...நாம்
கலக்கப் போவது யாரு? என்று
கலகலப்பகத்தானே இருந்தோம்

உலகமே என் இனத்தை
உதிரம் சொட்டச் சொட்டச் கொன்ற போதும்
உலக தொலைக்காட்சில் முதல் முறையாக என்று
உள்ளம் களித்து தானே இருந்தோம்....

செத்துக் கிடப்பவன் எம் உறவு
என்பதை மறந்து அதிகக் காட்டி
வித்து பிழைத்தவர்கள் தானே ....
நம் உறவுகள் .....

கை பேசியில் கடலை போட
நமக்கு நேரம் இருக்கும்
கதறும் உறவுக்கு கை கொடுக்கவா
நமக்கு நேரம் இருக்கும்....

வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?

ஈழத்தில் ஒரு கருணா
பணத்திற்கு இனத்தை விற்றான்
இங்கேயும் ஒரு கருணா...
இவரிடம் நிறைய நிதி இருக்கிறது ...
பதவிக்காக ....பந்தங்களை விற்றான்

விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க போகிறது ...

மிகுந்த வேதனைகளோடு ....
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.co

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 04, 2009 8:36 pm

வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?


நியாயமான மன குமுறல் உள்ள கவிதை..





சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 27, 2010 6:41 pm

உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!! திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 27, 2010 6:42 pm

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் மேலும் உன்கவிதைகள் இங்க இடம்பெற



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திரும்பிப் பார்க்கிறேன் Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 27, 2010 6:45 pm

விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று
பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க
போகிறது ... திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா திரும்பிப் பார்க்கிறேன் 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 7:44 pm

அருமை நண்பரே... கனல் தெறிக்கும் உங்கள் எல்லா கவிதைகளையும் வாசித்து மகிழ்கிறேன்...

நன்றி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 7:48 pm

திரும்பிப் பார்க்கிறேன் 678642 திரும்பிப் பார்க்கிறேன் 678642 திரும்பிப் பார்க்கிறேன் 678642

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 27, 2010 7:51 pm

நிலை தடுமாறவைத்த கவிதை



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 7:55 pm

திரும்பிப் பார்க்கிறேன் 678642

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 9:01 pm

பிச்ச wrote:உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!! திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக