புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள்
Page 1 of 1 •
பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆசிரமத்திற்குச் சென்று தியான முறைகளைக் கடைப்பிடித்து வரும் பக்தர்களுக்கு, வழிபாட்டின் போது நாம் பயன்படுத்தும் மலர்களுக்கேற்றவாறு நமக்குப் பயன்களும் கிடைக்கும் என்று ஸ்ரீ அன்னை சொல்லி இருக்கிறார். ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்களும் (மலர்கள் தமிழ்ப் பெயரிலுள்ளது) பயன்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.
* அல்லி - செல்வம்
* நாகலிங்கப்பூ - செல்வவளம்
* பூவரசம்பூ - உடல்நலம்
* வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு
* கொய்யாப்பூ - நிதானம்
* பூசனிப்பூ - அபரிமிதம்
* சாமந்தி - சக்தி
* பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம்
* கொடிரோஸ் - சுமூகம்
* மயிற்கொன்றை - சித்தி
* குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன்
* காசாம்பூ - அற்புதம்
* அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும்
* பெட்டுனியா - உற்சாகம்
* பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு
* மனோரஞ்சிதம் - தெளிவான மனம்
* நந்தியாவட்டை - தூய்மையான மனம்
* குவளை, மணி - அரளி மனம்
* சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம்
* புகையிலைப்பூ - பகுத்தறிவு
* மாம்பழம் - தெய்வஞானம்
* மகிழம்பழம் - பூர்த்தி
* செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன்
* பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம்
* வெண்தாமரை - தெய்வ சித்தம்
* செந்தாமரை - அவதாரம்
* தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம்
* காகிதப்பூ - பாதுகாப்பு
* வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல்
* மகிழம்பூ - பொறுமை
* எருக்கம்பூ - தைரியம்
* பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம்
* விருட்சிப்பூ - உடலில் அமைதி
* மாதுளம்பழம் - தெய்வீக அன்பு
* அல்லி (வெள்ளை) - பூரண செல்வம்
* அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம்
* கள்ளி - தனம்
* தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு
* உணிப்பூ - உடலின் தூய்மை
* புன்னைப்பூ - உடலில் அமைதி
* மஞ்சள் செடிப்பூ - அமைதி
* பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்
* காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு
* அசோகப்பூ - சோகமின்மை
* செங்காந்தள் - சச்சரவின்மை
* வாசனைப்புல் - உதவி
* பாகல்பூ - இனிமை
* பீர்க்கம்பூ - அன்பான மனம்
* ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம்
* துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு
* பகல்ராணி - ஒளி
* துடைப்பம் - புதியன காணல்
* சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம்
* பேரரத்தை - சொல்லறிவது
* துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம்
* அலரி (வெண்மை) -அமைதியான மனம்
* சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல்
* கத்தரிப்பூ - பயமின்மை
* கோழிக் கொண்டைப்பூ - தீரம்
* செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி
* கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி
* அரளி - தவறை நேர் செய்தல்
* மந்தாரை - உணர்வின் வலு
* அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம்
* எள்ளுப்பூ - சமரசம்
* சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம்
* காசித்தும்பை - உதாரண குணம்
* அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி
* சம்பங்கி - புதிய சிருஷ்டி
* மல்லிகை - தூய்மை
* இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம்
* பூவரசுக் கொடி - நன்றியுணர்வு
* கொத்தமல்லிப்பூ - மென்மை
* பருத்தி ரோஜா - தெய்வ அருள்
* அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு
* குழிநாவல், சதவம் - இறைவனுக்காக
* கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம்
* மருக்கொழுந்து - புதிய பிறப்பு
* பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு
* தாழம்பூ - ஆன்மீக மனம்
* கொடிவேலம், திவிதிவி - யோகஞானம்
* பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு
* நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம்
* துளசி - பக்தி
* தும்பைப்பூ - உண்மை வழிபாடு
* நாட்டு ரோஜா - சரணாகதி
* சீமைத்துத்தி - காணிக்கை
* சங்குப்பூ - ராதையின் உணர்வு
* பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை
* டிசம்பர்ப்பூ - விழிப்பு
* மரமல்லி - திருஉருமாற்றம்
* திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு
* தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு
* முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம்
* இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு
* நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம்
* நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்
* கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள்
* ஊமத்தை - தவம்
* ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி
* சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு
* வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி
* இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி
* அல்லி - செல்வம்
* நாகலிங்கப்பூ - செல்வவளம்
* பூவரசம்பூ - உடல்நலம்
* வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு
* கொய்யாப்பூ - நிதானம்
* பூசனிப்பூ - அபரிமிதம்
* சாமந்தி - சக்தி
* பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம்
* கொடிரோஸ் - சுமூகம்
* மயிற்கொன்றை - சித்தி
* குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன்
* காசாம்பூ - அற்புதம்
* அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும்
* பெட்டுனியா - உற்சாகம்
* பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு
* மனோரஞ்சிதம் - தெளிவான மனம்
* நந்தியாவட்டை - தூய்மையான மனம்
* குவளை, மணி - அரளி மனம்
* சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம்
* புகையிலைப்பூ - பகுத்தறிவு
* மாம்பழம் - தெய்வஞானம்
* மகிழம்பழம் - பூர்த்தி
* செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன்
* பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம்
* வெண்தாமரை - தெய்வ சித்தம்
* செந்தாமரை - அவதாரம்
* தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம்
* காகிதப்பூ - பாதுகாப்பு
* வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல்
* மகிழம்பூ - பொறுமை
* எருக்கம்பூ - தைரியம்
* பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம்
* விருட்சிப்பூ - உடலில் அமைதி
* மாதுளம்பழம் - தெய்வீக அன்பு
* அல்லி (வெள்ளை) - பூரண செல்வம்
* அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம்
* கள்ளி - தனம்
* தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு
* உணிப்பூ - உடலின் தூய்மை
* புன்னைப்பூ - உடலில் அமைதி
* மஞ்சள் செடிப்பூ - அமைதி
* பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்
* காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு
* அசோகப்பூ - சோகமின்மை
* செங்காந்தள் - சச்சரவின்மை
* வாசனைப்புல் - உதவி
* பாகல்பூ - இனிமை
* பீர்க்கம்பூ - அன்பான மனம்
* ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம்
* துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு
* பகல்ராணி - ஒளி
* துடைப்பம் - புதியன காணல்
* சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம்
* பேரரத்தை - சொல்லறிவது
* துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம்
* அலரி (வெண்மை) -அமைதியான மனம்
* சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல்
* கத்தரிப்பூ - பயமின்மை
* கோழிக் கொண்டைப்பூ - தீரம்
* செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி
* கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி
* அரளி - தவறை நேர் செய்தல்
* மந்தாரை - உணர்வின் வலு
* அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம்
* எள்ளுப்பூ - சமரசம்
* சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம்
* காசித்தும்பை - உதாரண குணம்
* அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி
* சம்பங்கி - புதிய சிருஷ்டி
* மல்லிகை - தூய்மை
* இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம்
* பூவரசுக் கொடி - நன்றியுணர்வு
* கொத்தமல்லிப்பூ - மென்மை
* பருத்தி ரோஜா - தெய்வ அருள்
* அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு
* குழிநாவல், சதவம் - இறைவனுக்காக
* கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம்
* மருக்கொழுந்து - புதிய பிறப்பு
* பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு
* தாழம்பூ - ஆன்மீக மனம்
* கொடிவேலம், திவிதிவி - யோகஞானம்
* பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு
* நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம்
* துளசி - பக்தி
* தும்பைப்பூ - உண்மை வழிபாடு
* நாட்டு ரோஜா - சரணாகதி
* சீமைத்துத்தி - காணிக்கை
* சங்குப்பூ - ராதையின் உணர்வு
* பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை
* டிசம்பர்ப்பூ - விழிப்பு
* மரமல்லி - திருஉருமாற்றம்
* திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு
* தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு
* முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம்
* இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு
* நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம்
* நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்
* கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள்
* ஊமத்தை - தவம்
* ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி
* சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு
* வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி
* இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அரிய தகவல் அண்ணா
ஆனால் அனைத்து மலர்களும்
பயன் படுத்துகிறார்களா அண்ணா
நான் கண்டதில்லை அதான் கேட்டேன்.
ஆனால் அனைத்து மலர்களும்
பயன் படுத்துகிறார்களா அண்ணா
நான் கண்டதில்லை அதான் கேட்டேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Very useful and informative post. Thanks for sharing with us.
- Sponsored content
Similar topics
» ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை
» ஸ்ரீ அன்னை திவ்விய சன்னிதியில்…
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» ஸ்ரீ அன்னை திவ்விய சன்னிதியில்…
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|