புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
3 Posts - 2%
jairam
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
2 Posts - 1%
சிவா
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
1 Post - 1%
Manimegala
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
1 Post - 1%
Poomagi
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
16 Posts - 4%
prajai
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
7 Posts - 2%
jairam
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
3 Posts - 1%
Rutu
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Apr 13, 2010 10:36 am

அவனியாபுரம் : மதுரை பெருங்குடி அருகே குசவன்குண்டில், பூட்டிய வீட்டில் ரயில்வே ஊழியர், அவரது மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

குசவன்குண்டை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(55); மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிட்டர். இவரது மனைவி கீதா(50). இவர்களது முதல் மகள் ஒரு விபத்தில் இறந்தார். மற்றொரு மகள் ஸ்ரீதேவி, கணவர் ஜெகநாதனுடன் குஜராத்தில் உள்ளார். தனிமை விரும்பியான ஸ்ரீராமன், 12 ஆண்டுகளுக்கு முன், ஆள்நடமாட்டம் இல்லாத குசவன்குண்டில் வீடு கட்டி குடியேறினார். பலசரக்கு வாங்குவதென்றால் கூட இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள போக்குவரத்து நகர் செல்லவேண்டும். இவரது வீட்டிலிருந்து அரை கி.மீ., தொலைவில் வேறு இரு வீடுகள் உள்ளன. ஸ்ரீராமன் வெளியூர் செல்லும் போது, ஏதாவது ஒரு வீட்டில் சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

கடந்த 10ம் தேதி பணிக்குச் சென்று வீடு திரும்பிய ஸ்ரீராமன், மறுநாள் பணிக்கு செல்லவில்லை. ரயில்வே அலுவலகத்திலிருந்து பலமுறை முயன்றும் மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலை ஸ்ரீராமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அங்கு வந்தவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பூட்டப்பட்டிருந்த ஸ்ரீராமன் வீட்டை, நேற்று காலை 11 மணிக்கு, குசவன்குண்டு வி.ஏ.ஓ., ராஜாங்கம் முன்னிலையில், போலீசார் உடைத்தனர். வீட்டிற்குள் ஸ்ரீராமனும், மனைவி கீதாவும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் உப்பிய நிலையில் கிடந்தனர். ஸ்ரீராமனின் விரலில் இருந்த மோதிரம், கீதா கழுத்தில் இருந்த தாலிசெயின், கையில் இருந்த வளையல் அப்படியே இருந்தன. கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டி சாவியையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.

கொலை நடந்த இடத்தை எஸ்.பி., மனோகரன் பார்வையிட்டார். டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,க்கள் ஐசக் நியூட்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருங்குடியில், போலீஸ் ஸ்டேஷன் 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஸ்டேஷனில் பதிவான முதல் இரட்டைக் கொலை இது. ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதால், கிராமங்களில் நடமாடும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

தடயம் சேகரிப்பதில் தடங்கல்: கொலை நடந்த வீட்டிற்கு தடய அறிவியல் துறை நிபுணர் பாஸ்கரன் வந்தார். வீட்டு வாசலில் கால்தடம் மற்றும் கைரேகையை எடுக்க கண்ணாடி கொண்டு வரவில்லை. பின், கண்ணாடிக்காக ஒரு கி.மீ., தொலைவில் சமத்துவபுரத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த பழைய போட்டோவை கழற்றி, கழுவி கொடுத்தனர். அந்த கண்ணாடியை ரேகை எடுக்க பயன்படுத்தினர். பின், 'டிரேசிங்' பேப்பர் வேண்டும் என்றபோது, அதற்கும் போலீசார் அலைந்தனர், கிடைக்கவில்லை. இப்படி தடயம் சேகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வந்தது. கொலையான உடல்களிலிருந்து வந்த அதிக துர்நாற்றத்தால், நாயை கிருமிகள் தாக்கலாம் என போலீசார் கருதியதால்,வேனில் இருந்து இறக்கப்படாமல் மோப்பநாய் திரும்பிச் சென்றது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 13, 2010 10:39 am

சரி...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக