புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Today at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்!
Page 1 of 1 •
தசாவதாரங்களில் தேவர்களையும் அஞ்ச வைத்த உக்கிர அம்சம் நரசிங்கப் பெருமாள். கோபியர்கள் மட்டுமல்லாது, மான், பசு, மயில் முதலான சகல ஜீவராசிகளின் மனதையும் கொள்ளை கொண்ட வசீகரன்- அழகிய மழலை நவநீத கிருஷ்ணன். இவ்வாறு இரு துருவங்களாக விளங்கும் உக்கிரத்தையும் வசீகரத்தையும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க வேண்டுமா?
வாருங்கள் பள்ளக்கால் என்னும் தலத்திற்கு. ஒரே கருவறையில் இத்தகைய அரிய தரிசனத் தைக் காணலாம்.
பள்ளக்கால் நரசிம்மர் யோக வடிவினர். அருகேயுள்ள குழந்தை கண்ணனின் மந்திரப் புன்னகையில் லயித்ததாலோ என்னவோ- இங்கு சுவாமி உக்கிரம் தவிர்த்து மகாசாந்த ஸ்வரூபியாய் நதிக்கரையில் தவமிருக்கும் தவசி போல் யோக மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.
தவக்கோலத்தில் சுவாமி இருப்பதால் இந்த சிறு கோவில் மட்டும் தனியே கடனா நதிக் கரையில் உள்ளது.
தான் கடனா நதியில் இருப்பதாகவும்; தன்னை வெளியே எடுத்துக் கோவில் அமைத்து வழிபடுமாறும் அந்த கிராமத்தில் இருந்த பக்தர் ஒருவரின் கனவில் கூறினாராம் பெருமாள். நரசிம்மரின் ஆணையை ஏற்ற அப்பகுதி மக்கள் சிலையை நதியில் கண்டெடுத்து கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது நரசிம்மர் தான் அந்த சிலையில் இல்லை என்றும்; கோவில் முகப்பில் உள்ள திருநாமப் பிரதிஷ்டையில் இருப்பதாகவும் கூற, பக்தர்களும் வெளியே வந்து பூஜை செய்தனர்.
அவர்கள் பூஜையில் மகிழ்ந்த நரசிம்மர் தான் கருவறையில் மூலவிக்ரகத்தின் பின்னே உள்ள நாமப் பிரதிஷ் டையில் இப்போது சஞ்சரிப்பதாகக் கூறினார். பக்தர்களும் அங்கே சென்று பூஜை செய்தனர். ""இன்றும்கூட அவர் மூலவிக்ரகத்தில் இல்லாமல் அதன் பின்னே அமைந்த நாமப் பிரதிஷ்டையில்தான் சஞ்சரிக்கிறார். மூலத்திருமேனிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து தீபாராதனை காட்டும் பொழுது மட்டும் அவர் விக்ரகத்துக்குள் வந்துவிடுகிறார்'' என்று அர்ச்சகர் கூறிய அந்தத் தருணத்தில், நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு வந்து நம்மை ஆட்கொள்ளுகிறது.
நரசிம்மர் உள்ளே, வெளியே மற்றும் மூலத்திருமேனி யாகவும் இருக்கிறார் என்ற இந்தத் தலபுராணம், "அந்தர்யாமி' (எங்கும் நிறைந்தவர்) என்ற தாத்பரியத்தை கிருத யுகத்தில் மட்டுமல்லாது, இந்தக் கலியுகத்திலும் பக்தர்களுக்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
யோகசிம்மர் பேரழகராய்- சாந்த சொரூபி யாய் இன்முகம் காட்டி, நான்கு திருக்கரங்களோடு தெற்கு நோக்கித் திருமுகம் கொண்டு பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் யோக நரசிம்மருக்கு இடப் பக்கத்தில் குழந்தை கிருஷ்ணன் காட்சியளிக்கி றான். இவன் இங்கு சந்தான கோபாலனாக- பக்தர் களுக்கு மழலை வரம் அருளும் வரப்பிரசாதியாக உள்ளான். குழந்தை வரம் வேண்டி வரும் அன்பர்கள் கருவறை தீபத்தில் சிறிது நெய் சேர்த்தபின், மழலை வரம் வேண்டும் பெண் சிறிது நெய் எடுத்து கருவறை படியில் தேய்க்க, மிக விரைவில் சந்தானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நரசிம்ம அவதாரத்திற்கு மூல காரணியாய், "எம்பெருமான் தூணிலும் துரும்பிலும் அணுவிலும் இருப்பான்' என உலகிற்கு உணர்த் திய பரம பக்தன் பிரகலாதன், தன் கருணா மூர்த்தியைப் பிரிய மனமின்றி இந்தச் சிறிய கோவிலில் ஒரு தூணில் இருந்தபடியே மூலவரை சேவித்த வண்ணம் காட்சியளிக்கிறான்.
பள்ளக்கால் அருகே உள்ள ரெங்க சமுத்திரத் திலும் மிகப் பழமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இன்றைய கோவில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்; அதற்கு முன்பே இந்தப் பகுதி ஒரு சிறிய மலைக் குன்றாக இருந்தது என்றும்; முன்பு இருந்த கோவிலுக்குப் படிக்கட்டுகள் மூலம் ஏறிச் செல்ல வேண்டும் என்றும்; கால கிரமத்தில் இந்த நிலை மாறி இன்றைய கோவில் சமதளத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்றைய பெருமாள் சந்நிதியின் முன் இருக்கும் கருடாழ்வாரின் அமைப்பிடமே முந்தைய கோவிலின் கொடிமர உச்சி என்று கூறி கோவில் அர்ச்சகர் நம்மை வியப்பில் ஆழ்த்து கிறார். இந்த அர்ச்சகர்களே கடந்த ஆறு தலை முறைக்கும் மேலாக நதிக்கரை யோக நரசிம் மருக்கும் பூஜை செய்து வருகின்றனர்.
சிறிய கோவிலானாலும் சிம்மரின் கீர்த்தி மிகப் பெரியது என்பதால் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.
வாருங்கள் பள்ளக்கால் என்னும் தலத்திற்கு. ஒரே கருவறையில் இத்தகைய அரிய தரிசனத் தைக் காணலாம்.
பள்ளக்கால் நரசிம்மர் யோக வடிவினர். அருகேயுள்ள குழந்தை கண்ணனின் மந்திரப் புன்னகையில் லயித்ததாலோ என்னவோ- இங்கு சுவாமி உக்கிரம் தவிர்த்து மகாசாந்த ஸ்வரூபியாய் நதிக்கரையில் தவமிருக்கும் தவசி போல் யோக மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.
தவக்கோலத்தில் சுவாமி இருப்பதால் இந்த சிறு கோவில் மட்டும் தனியே கடனா நதிக் கரையில் உள்ளது.
தான் கடனா நதியில் இருப்பதாகவும்; தன்னை வெளியே எடுத்துக் கோவில் அமைத்து வழிபடுமாறும் அந்த கிராமத்தில் இருந்த பக்தர் ஒருவரின் கனவில் கூறினாராம் பெருமாள். நரசிம்மரின் ஆணையை ஏற்ற அப்பகுதி மக்கள் சிலையை நதியில் கண்டெடுத்து கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது நரசிம்மர் தான் அந்த சிலையில் இல்லை என்றும்; கோவில் முகப்பில் உள்ள திருநாமப் பிரதிஷ்டையில் இருப்பதாகவும் கூற, பக்தர்களும் வெளியே வந்து பூஜை செய்தனர்.
அவர்கள் பூஜையில் மகிழ்ந்த நரசிம்மர் தான் கருவறையில் மூலவிக்ரகத்தின் பின்னே உள்ள நாமப் பிரதிஷ் டையில் இப்போது சஞ்சரிப்பதாகக் கூறினார். பக்தர்களும் அங்கே சென்று பூஜை செய்தனர். ""இன்றும்கூட அவர் மூலவிக்ரகத்தில் இல்லாமல் அதன் பின்னே அமைந்த நாமப் பிரதிஷ்டையில்தான் சஞ்சரிக்கிறார். மூலத்திருமேனிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து தீபாராதனை காட்டும் பொழுது மட்டும் அவர் விக்ரகத்துக்குள் வந்துவிடுகிறார்'' என்று அர்ச்சகர் கூறிய அந்தத் தருணத்தில், நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு வந்து நம்மை ஆட்கொள்ளுகிறது.
நரசிம்மர் உள்ளே, வெளியே மற்றும் மூலத்திருமேனி யாகவும் இருக்கிறார் என்ற இந்தத் தலபுராணம், "அந்தர்யாமி' (எங்கும் நிறைந்தவர்) என்ற தாத்பரியத்தை கிருத யுகத்தில் மட்டுமல்லாது, இந்தக் கலியுகத்திலும் பக்தர்களுக்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
யோகசிம்மர் பேரழகராய்- சாந்த சொரூபி யாய் இன்முகம் காட்டி, நான்கு திருக்கரங்களோடு தெற்கு நோக்கித் திருமுகம் கொண்டு பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் யோக நரசிம்மருக்கு இடப் பக்கத்தில் குழந்தை கிருஷ்ணன் காட்சியளிக்கி றான். இவன் இங்கு சந்தான கோபாலனாக- பக்தர் களுக்கு மழலை வரம் அருளும் வரப்பிரசாதியாக உள்ளான். குழந்தை வரம் வேண்டி வரும் அன்பர்கள் கருவறை தீபத்தில் சிறிது நெய் சேர்த்தபின், மழலை வரம் வேண்டும் பெண் சிறிது நெய் எடுத்து கருவறை படியில் தேய்க்க, மிக விரைவில் சந்தானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நரசிம்ம அவதாரத்திற்கு மூல காரணியாய், "எம்பெருமான் தூணிலும் துரும்பிலும் அணுவிலும் இருப்பான்' என உலகிற்கு உணர்த் திய பரம பக்தன் பிரகலாதன், தன் கருணா மூர்த்தியைப் பிரிய மனமின்றி இந்தச் சிறிய கோவிலில் ஒரு தூணில் இருந்தபடியே மூலவரை சேவித்த வண்ணம் காட்சியளிக்கிறான்.
பள்ளக்கால் அருகே உள்ள ரெங்க சமுத்திரத் திலும் மிகப் பழமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இன்றைய கோவில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்; அதற்கு முன்பே இந்தப் பகுதி ஒரு சிறிய மலைக் குன்றாக இருந்தது என்றும்; முன்பு இருந்த கோவிலுக்குப் படிக்கட்டுகள் மூலம் ஏறிச் செல்ல வேண்டும் என்றும்; கால கிரமத்தில் இந்த நிலை மாறி இன்றைய கோவில் சமதளத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்றைய பெருமாள் சந்நிதியின் முன் இருக்கும் கருடாழ்வாரின் அமைப்பிடமே முந்தைய கோவிலின் கொடிமர உச்சி என்று கூறி கோவில் அர்ச்சகர் நம்மை வியப்பில் ஆழ்த்து கிறார். இந்த அர்ச்சகர்களே கடந்த ஆறு தலை முறைக்கும் மேலாக நதிக்கரை யோக நரசிம் மருக்கும் பூஜை செய்து வருகின்றனர்.
சிறிய கோவிலானாலும் சிம்மரின் கீர்த்தி மிகப் பெரியது என்பதால் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|