புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
3 Posts - 2%
jairam
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
1 Post - 1%
சிவா
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
16 Posts - 4%
prajai
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
7 Posts - 2%
jairam
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! .


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Tue Apr 06, 2010 9:08 am

பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Myinterestingfiles76269%5B2%5D
மருத்துவ உலகத்தின் அதிசயம்.
நமக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து
கவலைப்பட்டு, உள்ளதையும் இழந்து விடால், அடுத்த கட்டம் என்ன என்பதை
தன்நம்பிக்கையுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே இந்த செய்தி நமக்கு
உணர்த்தும் பாடம்!

உடல் பாதி போனாலும்
உள்ளத்தில் தன்நம்பிக்கையுடன் வாழும் சீன நாட்டு அதிசய மனிதர்!

படத்தில் நீங்கள் பார்ப்பது பாதி அளவு உள்ள மனித பொம்மை அல்ல உயிருள்ள ஒரு
மனிதர்.

பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Bionique-chine%5B1%5D

சீனாவைச் சோ்ந்த பெங் ஷுலினிற்கு 1995- இல் வியட்நாமில் நடந்த சம்பவம் அது.

சாலை ஓரமாக சென்றுக் கொண்டிருந்த பெங் ஷுலின் மீது லாரி மோதிய போது தடுமாறி
விழுந்த பெங் ஷுலின் உடலின் மேல் லாரி ஏறியதில் வயிற்றுப் பகுதி கீழே பாதி
துண்டாக்கி விட்டது.

ஏகப்பட்ட இரத்தம் வெளியேறிவிட்டது. பெங் ஷுலின் உயிர் பிழைக்கமாட்டார்
என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

வலியில் துடித்துக் கொண்டிருந்த பெங் ஷுலின் தன் அருகே துண்டாகி கிடந்த
கால்களையும், வயிற்கு கீழ் பகுதியையும் பார்க்க முடிந்தது. அவரால்
கணப்பொழுதில் நடந்த சம்பவத்தை புரிந்து கொள்ள முடிந்தது. தன் அருகே
தன்னுடைய பாதி சிதைந்த உடல்…

எப்படி இருந்திருந்திருக்கும் பெங் ஷுலினுக்கு?
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Sante-chine%5B1%5D

பிழைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையுடனே மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பின் டாக்டர்கள் பெங் ஷுலினைக்
காப்பாற்றிவிட்டனர்.

தற்போது பெங் ஷீலினின் உயரம் 78 செ.மீ மட்டுமே.
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Hu4%5B2%5D
வயிற்றுக்கு கீழே எந்த பகுதிகளும் இல்லை. அந்த
பகுதிகளை மூடுவதற்காக பெங் ஷுலின் தோல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டியெடுத்து
மூடிவிட்டார்கள்.

இதற்காக 20- டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவால் பெங்ஷீலினுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது. ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள்.

அடுத்த கட்டமாக படுக்கையிலேயே இருந்த பெங் ஷுலினுக்கு நிற்பதற்கும்,
நடப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட காலத்திற்கு பின் ஒரளவு
நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்நிகழ்ச்சி மருத்துவ உலகத்தின் அதிசயம் என்கிறார்கள்.

உடலில் சின்ன பாதிப்பு என்றாலும் அனைவரும் சோர்ந்து பொய் தன்நம்பிக்கை
இழந்து விடுவார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பெங் ஷுலினோ தன் உடலின் பெரும்பகுதியை இழந்தும்
தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்.
“ஒர்
நிகழ்ச்சி நடந்து விட்டது. நடக்கக்கூடாத நிகழ்ச்சி ஆனால் நடந்துவிட்டது.
என்ன செய்வது?



அதை
அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை நம்மிடம் இருக்க வேண்டும். எந்த ஒரு
கஷ்ட விளைவுகளையும் சமாளிப்பதற்கு முதல்படி நிகழ்ந்துவிட்டதை அப்படியே
ஏற்றுக் கொள்வது தான்.



அந்த
உணர்வுதான் நம்மை அடுத்தக் கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும். அதாவது
தீர்வு காணக்கூடிய கட்டத்திற்கு.



இது மனோதத்துவ நிபுணர்களின்
தத்துவம்.

இஸ்லாமும்
கஷ்டம் வரும் போது ”உனக்கு கீழ் உள்ளவர்களை பார் உனக்கு மேல் உள்ளவர்களை
பார்க்காதே” என்று கூறி கஷ்டம் வரும் போது மனிதக்கு மனோபலத்தை ஏற்படுத்தும்
வழி முறைகளை கற்று தருகின்றது.

இதை சரியாக கடைபிடித்துள்ளார் சீனா நாட்டைச் சேர்ந்த பெங் ஷுலின்.

உடல் உறுப்புகளை இழந்து வாழ்கையே போய்வி்ட்டது என்று கூறி நம்பிக்கையை
இழப்பவர்களுக்கும், ஒரு சிரிய கஷ்டம் வந்தாலும் சோர்ந்து போகும்
மனிதர்களுக்கும் பெங் ஷுலின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
நமக்கு
ஏற்பட்ட இழப்பை நினைத்து கவலைப்பட்டு, உள்ளதையும் இழந்து விடால், அடுத்த
கட்டம் என்ன என்பதை தன்நம்பிக்கையுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே
இந்த செய்தி நமக்கு உணர்த்தும் பாடம்!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 06, 2010 9:12 am

ஏற்கனவே இவரை இணையத்தில் பார்த்திருந்தாலும் தன்னம்பிக்கை கொண்ட வரிகளுடன் மீண்டும் வாசிக்கும் போது புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் துளிர்க்கிறது..

மிக்க நன்றி காயத்திரி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக