புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
3 Posts - 2%
bala_t
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
284 Posts - 42%
heezulia
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_m10ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 22:56

பொதுவாக குடும்பங்களில் சாப்பாட்டு நேரங்களில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். இந்த வகையில் பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைக்கு ஆறு வயது நிரம்பியதாக இருந்தால், தன்னுடைய உணவுப் பழக்கத்தை தன்னுடைய தாய் தந்தையர், மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளுடன் பகிர்ந்து, சேர்ந்து உண்ணவே விரும்பும். இது குழந்தைகளின் தன்மையும் கூட. பெற்றோர்களும் மற்றும் மூத்த சகோதர சகோதரிகளும் நோன்பிருக்கும் பொழுது, தான் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிடுவதும், மற்றவர்கள் சாப்பிடாமல் இருப்பதும் அந்தக் குழந்தைக்கு வித்தியாசமாக இருக்கும். தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் போலவே உணவுப் பழக்கத்தை குறிப்பிட்ட ரமளான் மாதத்திற்கு மட்டும் மாற்றிக் கொள்வது ஆரம்பத்தில் அதற்கு ஒரு பிரச்னையாகவே இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாள் இந்த மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டது என்றால், அதற்குப் பின் அதற்கு சிரமமேதும் ஏற்படாது.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 22:57

ரமளான் மாதத்தில் குழந்தைகள் மிகவும் கண்காணிப்புடனும், ஒருவித சந்தோசத்துடனும் இருக்கும் நேரம் எதுவென்றால், அது மக்ரிப் நேரம் தான். தன்னுடைய குடும்பத்தவர்களுடன் அது உட்டகார்ந்து கொண்டு, அவர்களைப் போலவே அந்த நோன்பு திறக்கக் கூடிய அந்த இறுதி நேரத்தை கணக்கிட்டுக் கொண்டு, வெளியே சென்று வருவதும் போவதுமாக, அந்த இறுதி நேரத்தை எதிர்பார்த்து, பாங்கு சொல்லப்படும் ஓசையையோ அல்லது குண்டுச் சத்தத்தையோ அல்லது தொலைக்காட்சியின் அறிவிப்பையோ அது எதிர்பார்த்து, நோன்பு திறக்கும் நேரம் வந்து விட்டதா? வந்து விட்டதா? என ஆவலாகக் கேட்டுக் கொண்டிருக்கும்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 22:57

நோன்பு காலத்தில் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் புதியதொரு சூழ்நிலையை ரசித்தவர்களாக வீட்டுக் குழந்தைகள், மாலை நேரத்து சிறப்பு உணவுப் பரிமாறலுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 22:57

அது போலவே காலை நேரத்து ஸஹர் உணவுக்காக தன்னை எழுப்பி விடும்படி சில குழந்தைகள், தன் பெற்றோரிடம் கோரிக்கை வைத்து விட்டுப் படுப்பதுண்டு. அதனுடைய கோரிக்கையை செவிமடுக்காது காலையில் எழுப்பாமல் விட்டு விட்டால், காலையில் கோபித்துக் கொள்ளக் கூடிய குழந்தைகளும் உண்டு. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் முன்வந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு நோன்பைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும்.





ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 22:57

இன்னும், சில சமயங்களில் பல சமயத்தவர்கள் கலந்திருக்கக் கூடிய இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடக் கூடிய சிறுவர்கள், அந்த மாலை நேரத்தில் நண்பர்களுடன் தங்களது வீட்டுக்கு வந்து, நண்பர்களும் நம்முடன் சேர்ந்து, நோன்பு திறக்க அனுமதிக்குமாறு வேண்டிக் கொள்ளும். இது போன்ற சந்தர்ப்பங்கள் சமூக இனக்கத்துக்கு வழி ஏற்படுத்தக் கூடியதொரு நல்லதொரு பழக்கம் என நினைத்து, பெற்றோர்கள் அவர்களது கோரிக்கையை ஏற்று, அவர்களது நண்பர்களையும் உடன் அமர வைத்து, நோன்பு திறக்கும் சமயத்தில் அவர்களுடன் அமர்ந்து நோன்பு திறக்க பழகிக் கொள்ள வேண்டும்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun 4 Apr 2010 - 23:00

சில குழந்தைகள் நோன்பின் முதல் நாளும், அடுத்து வெள்ளி அல்லது இறுபத்தியேழாம் நாள், அல்லது இறுதி நாள் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதுண்டு. இவ்வாறு பழக்கப்படுத்தப்படக் கூடிய இந்தக் குழந்தைகள், தங்களது ஏழாவது வயதில் பூரணமாக நோன்பு நோற்கக் கூடிய அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு வர வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun 4 Apr 2010 - 23:02

ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 677196ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 677196ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 677196

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon 5 Apr 2010 - 20:31

நன்றி சத்யா. ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 678642



ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Mon 5 Apr 2010 - 20:58

ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 678642 ரமளானை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon 5 Apr 2010 - 21:18

அருமையான பதிவுகள் நன்றி....நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக