புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
1 Post - 2%
M. Priya
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
4 Posts - 4%
Baarushree
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
3 Posts - 3%
Rutu
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
3 Posts - 3%
Jenila
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
2 Posts - 2%
manikavi
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரத்தக் கொதிப்பு Poll_c10ரத்தக் கொதிப்பு Poll_m10ரத்தக் கொதிப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தக் கொதிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 18 Jun 2009 - 3:31

ரத்த அழுத்தம், இருதய சுருக்கு அழுத்தம் 250 மி.மிக்கு மேலாகவும் இருதய விரிவு அழுத்தம் 150 மி. மிக்கு மேலாகவும் இருந்தால் ரத்தமிகு அழுத்த நோய் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களையும் வெகுவாகப் பாதிக்கும்.

ரத்தத்தின் பரிமாணம் அதிகரிப்பதாலும் பெரிய ரத்த நாளங்கள் தங்களுடைய இயற்கையான நெகிழ்வு தன்மையை இழப்பதாலும் ரத்த அழுத்தநோய் வரலாம்.

சிறுநீரகத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் அடைபட்டு அல்லது சுருங்குமே யானால் வழக்கமாகச் செல்லும் ரத்தத்தின் அளவு சிறுநீரகத்திற்குச் செல்ல முடிவதில்லை. அதனால் ஏற்படும் பற்றாக்குறைவினாலும் சிறுநீரகம் ரெனின் என்ற பொருளை சுரப்பதாலும் ரத்த அழுத்தம் கூடலாம்.

பொதுவாக மக்கள் இந்த நோயின் தன்மையை அறிந்திடாமல் அதற்குரிய மருத்துவத்தை செவ்வனே செய்யாததாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ரத்தமிகு அழுத்தம் பல நோய்களின் வெளிப்பாட்டு அறிகுறியாக இருப்பதாலும் பல உறுப்புகளை அது பாதிப்பதாலும் உட்கொள்ளும் உணவிற்கும் ரத்த மிகு அழுத்தத்திற்கும் தொடர்பு இருப்பதாலும் மனிதனின் மனோபக்குவமும், ரத்த அழுத்தத்தை பாதிப்பதாலும் இயற்கையாகவே வம்சா வழியாக சில குடும்பத்தினரை அந்த ரத்த அழுத்தம் பாதிப்பதாலும் 90 விழுக்காடு ரத்தமிகு அழுத்தத்தின் காரணம் தெரியாததாலும் அதற்குரிய சிகிச்சையும் சிக்கலான தாகவே மருத்துவருக்கு இன்றுவரை ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

மருத்துவர்கள் பல ரத்த பரிசோதனை இ.சி.ஜி. மற்றும் எக்ஸ்-ரே இன்னும் பல சோதனைகள் செய்த பின்னர் அதன் காரணத்தை கண்டுபிடித்த பின்னர் அதற்கேற்ப மருந்துகளை தருகின்றனர்.

நம் நாட்டில் ரத்த அழுத்த நோய்

(1) 50 விழுக்காடு வரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

(2) 55 விழுக்காடு வரை கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட வைத்தியம் பார்க்காத
நிலையில் உள்ளவர்கள்.

(3) 12.5 விழுக்காடு முழுமையான வைத்தியம் இல்லாமல் அரைகுறை வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்.

(4) 12.5 முழுமையான முறையான வைத்தியம் பார்த்து நோயை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.

ரத்த அழுத்த நோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?

1) ரத்த அழுத்த நோய் அறிகுறி ஏதும் இல்லாமல் வேறு வியாதிக்காக மருத்துவரிடம் செல்லும்பொழுது கண்டுபிடிக்கப்படுகிறது.

2) மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்காக செல்லும் பொழுது

3) ரத்த அழுத்த நோய்க்கான அறிகுறிகளோடு மருத்துவரிடம் செல்லும்
பொழுது.

4) கடுமையான ரத்த அழுத்தம் கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்து அதன் விளைவோடு பக்கவாதம், மயக்கம் முதலிய அறிகுறிகளோடு செல்லும்போது கண்டு பிடிக்கப்படுகிறது.

5) மருத்துவர்கள் டயஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை மிக உன்னிப்பாக கவனித்து வைத்தியம் பார்ப்பார்கள்.

பொதுவாக ரத்த அழுத்தத்தை எவ்வாறு கணக்கிடுவார்கள்.

படுத்திருக்கும்போது-நிற்கும்போது, இடது கை-வலது கையில், இரு கால் களிலும், காலை- மாலை வேளைகளில், உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், மருந்து சாப்பிடும் முன், மருந்து சாப்பிட்ட பின் கணக்கிடுவார்கள்.

ரத்த அழுத்த அறிகுறிகள்

தலைவலி குறிப்பாக பிடரியில் வலி அதுவும் குறிப்பாக காலையில் வரும் தலைவலி, காது இரைச்சல், பார்வை மங்குதல், மயிலுறக்கம், சில்லு மூக்கு உடைதல், சிறிதளவு உடற்பயிற்சியின் போதும் மூச்சு வாங்குதல் போன்றவை.

ரத்தக் கொதிப்பு நோய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. நோய் கண்டவர்கள் மருத்துவர்களை அணுகி பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக