புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
4 Posts - 3%
prajai
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
4 Posts - 3%
Jenila
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
2 Posts - 2%
kargan86
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%
jairam
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%
M. Priya
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
8 Posts - 5%
prajai
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
6 Posts - 4%
Jenila
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
4 Posts - 2%
Rutu
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
2 Posts - 1%
manikavi
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு


   
   
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Mon Mar 29, 2010 10:00 am

நண்பர்களே..

போன வாரம் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் அந்த ஆன்மீக பயணம் எனக்கு கிடைத்தது. சரியாக மலை 5 மணிக்கு நானும் அந்து சகாக்களும் தோரண வாயிலை விட்டு உள்ளே நுழைகிறோம். அப்போது ஒரு ஆன்மிக நண்பர் 'வழி விடுங்கள்,வழி விடுங்கள் சாமி வருகிறார்" என்று எங்களை மிரட்டும் தொனியில் உள்ளே நிழைய விடாமல் தடுத்தார். நாங்களும் ஊரே கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு மனிதர் வருகிறாரே என்று அவரை பார்க்கும் வாய்ப்பினை நழுவ விட மனமில்லாமல் ஆவலோடு அவரை எதிர் நோக்கி காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற உயர்ந்த ரக கார் மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டு இருந்தது. வழி நெடுக பக்தர்கள் தங்கள் கைகளை விரித்தபடி அந்த மனிதரை மனம் விட்டு வணங்கி கொண்டு இருந்தார்கள். உள்ளே அந்த மனித சாமி வெள்ளை நிற வேட்டி சட்டை யோடு, பின் சீட்டில் அமர்ந்த படி கைகளை தூக்கியபடி சென்று கொண்டு இருந்தது. (ஆசி வழங்குகிறாராம்) . இந்த காட்சியை கண்டவுடன் என் மனதில் ஒரு நெருடல் உருவாகியதை உணர்ந்தேன்.
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Imagesg
இருந்தாலும் சரி உள்ளே செல்லுவோம் என்றபடி பயபக்தியோடு சக்தியை பார்பதற்காக உள்ளே செல்ல தயாரானோம். உள்ளே மண்டபத்தின் சுவர்கள் எல்லாம் நிறைய போட்டோகள் . அவை அத்தனையும் சுய புராணம் பாடும் பங்காரு அடிகளாரின் விளம்பர கட் அவுட் போல இருந்தது. சோனியா முதல் ஜெயலலிதா வரை அத்துணை பேருக்கும் செவ்வாடை அணிவித்து ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கிறார் சாமி. தன்னை தானே சுய விளம்பரம் செய்து உண்மையான கடவுளை இந்த மனித சாமி இருட்டடிப்பு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் சென்றால் அவரின் வரலாறு கதை சொல்லும் படங்கள். வெப்ப மரத்தில் பால் வாடுவதில் இருந்து, தாகத்தில் இந்த சாமி இருக்கும் போது அந்த தெய்வம் சக்தியே நேரில் வந்து தண்ணீர் பாக்கெட் தந்தது என்பது வரை அங்கே வரையப்பட்டு இருந்தது.


இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் அவர் வேப்ப மர இலைகளை உருவி தங்க தாலி வரவழைத்தாராம். (இவர் கொஞ்சம் மனது வைத்தால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை தன சித்து விளையாட்டின் மூலம் தீர்க்கலாம் ) இதையெல்லாம் விட அவரின் பொன்மொழிகள் வேறு. அவருக்கு பாத பால் அபிசேகம் செய்தால் அந்த சக்தியே வந்து அனுபவிக்கிராராம். இன்னும் நிறய மனதிற்கு ஒவ்வாத நிறைய விசயங்கள் என்னை அங்கு பாதித்தன. உண்மையில் அன்றைக்கு மனம் குளிர செய்வதற்காக போனவன், கனத்த இதயதோடவே வெளியே வந்தேன்.


இப்போது எனக்கு சில விஷயங்கள் தோன்று கிறது... நீங்களே சொல்லுங்கள்...

சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

மக்களும் பகுத்தறிவை கசக்கி எறிந்துவிட்டு எதை சொன்னாலும் ஏற்று கொள்ளுகிற முட்டாள் தனத்தில் இன்னும் ஏன் இன்னும் கிடக்கிறார்கள்?
விபரம் தெரிந்த மானமுள்ள மனிதர்கள் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்....


நட்புடன்....

குழப்பத்தில் இருக்கும் ஒட்டக்கூத்தன்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Mar 29, 2010 10:40 am

இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 440806 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 11:31 am

சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

இது ஒரு வகை மனோவியாதி



தீதும் நன்றும் பிறர் தர வாரா பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 154550
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Mar 29, 2010 11:36 am

நிலாசகி wrote:சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

இது ஒரு வகை மனோவியாதி




சகோதரியே ...........

கையாலாகதவர்கள் கடவுள் பெயரை

கைத்தடியாய் உபயோகிக்கிறார்கள் ........

வேறொன்றும் இல்லை ...................

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 29, 2010 1:12 pm

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 502589 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 838572

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 29, 2010 1:55 pm

உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196



நேசமுடன் ஹாசிம்
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Mar 29, 2010 2:48 pm

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 திருத்த முடியாது இப்படி பட்ட ________



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 3:07 pm

haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196

என்னத்த பெரிய விழிப்புணர்வு..இந்த மாதிரி சாமியாரிடம் போகிறவர்களை
ஆராய்ந்தால் தெரியும்...அவர்கள் எல்லாம் நல்லாவே விழிக்கதெரிந்தவர்கள்
தான்....யார் யாரெல்லாம் இப்படி போகிறார்கள்
மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள்
திருட்டுத்தனம் பண்ணுகிறவர்கள்
குடும்ப கஷ்டம் உள்ளவர்கள்
தேவைப்படுகின்ற அன்பு பிறரிடத்தில் கிடைக்காதவர்கள்
உழைத்தும் அதற்குரிய சன்மானம் பெறாதவர்கள்
எதிரியை அழிக்க நினைப்பவர்கள்(பில்லி சூனிய)
இருக்குற பணம் போதாதென்று..இன்னும் செல்வம் வேண்டும் என்று ப
பேராசை கொள்கிறவர்கள்

இன்னும் சிலபேர் இருக்கிறார்கள் ...தான் ஆன்மிகவாதி ரொம்ப நல்லவன் என்று
காமிக்க நினைப்பவர்கள் ...ஜன சக்தியை தன பக்கம் திரும்பி பார்க்க வைக்க ஆசை
கொண்டவர்கள்...இந்த கலவாநிதனத்தை கற்று தானும் இதை விட பெரிய ஆசிரமம் கட்ட
வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்


நல்லவர்களும் புத்திசாலிகளும் இதற்குள் சென்றால் சில நாட்களிலே இவர்களில்
போலி எது நிஜம் எது என்று அடையாளம் கண்டு கொள்வர்



தீதும் நன்றும் பிறர் தர வாரா பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 5:26 pm

haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 359383 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக