புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
4 Posts - 5%
Rutu
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 2%
viyasan
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 7:28 pm

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:33 pm

பூக்களோடு
வாசம் செய்யும்
பெண்ணுக்கு சோகமா
பூக்கள் அழக்கூடாது கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

நிலவே நீ அருகில்
இருக்கும் போது
நிலவள் கண்ணீர்
சிந்துவது ஏனோ கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 7:39 pm

பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:44 pm

நிர்பமா wrote:பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

என் நண்பா இப்படி மன உளைச்சல் ?? கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
சுட்டி தொலை காட்சி பாருங்க எல்லாம் சரியாகிடும் ஆகலைனா


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன் என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 24, 2010 7:57 pm

கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா



கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Tகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Hகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Iகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Rகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 8:11 pm


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன்
என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு
பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?

கருப்பு பூனையாக மட்டுமல்ல
உன் வாகன ஓட்டியாகவும்
உன் தேவைக்கு
அனைத்தும் வாங்கி கொடுக்கும்
கருவூலமாகவும் தான்
என் கருவூலம் காலியாகும்
வரை உன் நிழல்
என் மேல் படும்
பின்பு மெழுகுவர்த்தி
போல கொஞ்சம் கொஞ்சமாக
உருகி விடும்
இது என்ன நியாயம் ....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 8:12 pm

Aathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா

மிக அருமையான மழலைக்கவிதை...

பூப்பொன்ற பாதமோ அனிச்சத்தைத் தோற்கடிக்கும்
வாய்பிளக்கும் அழகோ பிறவிப் பயன் தரும்...
தேனிசை மழலையோ தீஞ்சுவைப் பலாவாகும்.
மல்ர்போன்ற உதடுகள் மயக்கந்தரும் கள்ளமுதம்..

நன்றி ஆதிரா...! கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 8:12 pm

எந்தன் கவலைகளும் அவமானங்களும்
என் ஆக்கத்திற்காக இருக்குமாயின்
முத்தமிடுவேன் அவைகளை விரும்பியே!



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 8:15 pm

priya. wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
நேசமுடன் ஹாசிம்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 24, 2010 8:17 pm

கவலை என்பது மானுடம் தானாகவே
மனதுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்
ஒருவித அழுத்தம். மனம் இலேசானால்
மகழிச்சி தானாக பிறக்கும்.




வெற்றியின் ரகசியங்கள்

*சுயமுயற்சியால்
வெளியேற்றப்படும்...
தோல்விகளின் தோன்றல்கள்!

*வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!

*சமத்துவப் பாதைகளை
தேர்ந்தெடுப்போம்...
வாழ்க்கை யாத்திரையில்!

*எப்போதும் முடியாது
நம்மால்...
இன்றே செயல்படாதபோது!

* ஒருபோதும் சந்தேகமில்லை
புதிய சமுதாயம் உருவாகும்...
சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை!

*தற்காப்பு திறனையாவது
செயல்படுத்து...
வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது!

*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

*எப்போதும் வாழ்க்கைப் பாதையின்
படிக்கட்டுகளாய்...
இலக்குகள்!

........கா..கல்யாணசுந்தரம்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக