புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
2 Posts - 4%
prajai
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
2 Posts - 4%
viyasan
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 2%
Rutu
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 2%
சிவா
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
10 Posts - 83%
Rutu
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Mar 22, 2010 10:33 am

புவனேஸ்வர்: விவசாய உற்பத்தியில் சாதித்ததற்காக, தேசிய விருது பெற்ற மனைவியை கணவன் , வீட்டை விட்டு விரட்டினான்; 'விருது பெற ரயிலில் அதிகாரியுடன் பயணித்ததே கணவனின் கோபத்துக்கு காரணம்.வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். அறியாமையின் பிடியில் உள்ள பழங்குடி மக்களிடையே உள்ள பரிதாப நிலை இது.
ஒரிசா, கலகண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இனப்பெண் மதுரா சாபர் (40). இவரது கணவர் ராடான், கூலித் தொழிலாளி. ஐந்து குழந்தைகளுக்கு தாயான மதுரா சாபர், விவசாய தொழில் செய்துவந்தார்.இவர் தனது வயலில் சிறந்த முறையில் காளான் பயிரிட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பல மாநிலங்களை சேர்ந்த 101 விவசாயிகள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த மாதம் டில்லியில் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது பெற , அரசு அதிகாரிகளுடன் மதுரா சாபர், ரயிலில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கணவனுடன் செல்லவில்லை. ரயிலில் மதுராவுடன் வேளாண் இணை இயக்குனர் ஒருவரும், நான்கு அதிகாரிகளும் பயணம் செய்தனர். இவருக்கு விருது பெற்ற மகிழ்ச்சி, அவர் வீடு திரும்புகையில் இல்லாமல் போய்விட்டது.
டில்லியிலிருந்து வீடு திரும்பியவுடன் இவரது கணவர், இவரை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். 20 நாட்கள் ஆகிறது, இன்னும் இவர் தனது தாய் வீட்டில் தான் இருக்கிறார்.கணவரின் செயல் குறித்து மதுரா கூறுகையில், 'நான் டில்லியிலிருந்து விருதுடன் திரும்பி வந்தவுடன் அவர் பெருமை அடையாமல், என்னை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். எனது கணவர் எனது நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புகிறார். நான் டில்லி செல்ல அவரிடம் அனுமதி பெற்றுதான் சென்றேன்.

நான் குற்றமற்றவள் என்று அவரிடம் கெஞ்சி பார்த்து விட்டேன். கிராமத்தார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மசிவதாக தெரியவில்லை.' என்று தெரிவித்தார்.இவர் தனது கணவர் கூறும் பகுத்தறிவற்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயிருப்பதாகவும், அவருடைய பணம் பொருள் ஏதும் தேவையில்லை என்றும், அவர் தன்னை ஒதுக்குவதற்கு என்ன காரணம் புரியவில்லை. இவ்வளவு அற்பத்தனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்.கிராம பெரியவர்களும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு, மதுராவை கணவன் ஏற்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக