புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
42 Posts - 63%
heezulia
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கணிகை..... Poll_c10கணிகை..... Poll_m10கணிகை..... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிகை.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 21, 2010 1:34 am

கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.



கணிகை..... Aகணிகை..... Aகணிகை..... Tகணிகை..... Hகணிகை..... Iகணிகை..... Rகணிகை..... Aகணிகை..... Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 1:36 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!



ஆதிரா.
கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 677196


சதை பிண்டங்களை விற்று
வயிறு கழுவும்
இளங்கோதைகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணிகை..... Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 21, 2010 1:39 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

நாங்களும் படிக்கலாமா?



கணிகை..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 21, 2010 1:41 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

இவள் அறிமுகம் ஆனவள்!
இவளை கவிதையில் அழகாய்
இதுவரை பார்த்ததில்லை!
இவள் மனம் படித்தது போல எண்ணம்
உங்கள் கவிதை சொன்ன வண்ணம்!
நன்றி!தோழியே!

கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 677196 கணிகை..... 755837



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 1:49 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

சிறு வரிகளில் பெரும் பொருட்சுவை...!

இங்கே என் பள்ளிப்பருவ்த்தில் எழுதி எங்கள் பள்ளி ஆண்டிதழில் வெளிவந்து பெரும்பாராட்டைப்பெற்ற என் வரிகள் நினைவுக்கு வந்தது.ஆதிரா...

அதைப்பகிர்ந்து கொள்ள உங்கள் அனுமதியுடன்....




அழைப்பு

ஹலோ...

எங்களுக்கு வயிற்றுப்பசி...
உங்களுக்கோ உடற்பசி....


வாருங்கள் ... தீர்த்துக்கொள்வோம்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 21, 2010 2:07 am

கலை wrote:
Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.

சிறு வரிகளில் பெரும் பொருட்சுவை...!

இங்கே என் பள்ளிப்பருவ்த்தில் எழுதி எங்கள் பள்ளி ஆண்டிதழில் வெளிவந்து பெரும்பாராட்டைப்பெற்ற என் வரிகள் நினைவுக்கு வந்தது.ஆதிரா...

அதைப்பகிர்ந்து கொள்ள உங்கள் அனுமதியுடன்....




அழைப்பு

ஹலோ...

எங்களுக்கு வயிற்றுப்பசி...
உங்களுக்கோ உடற்பசி....


வாருங்கள் ... தீர்த்துக்கொள்வோம்...!
நச் என உங்கள் வரி சோகக் கவி பாடியது!அருமை!

பசியை தீர்ப்பவள் என்பதாலா இவளுக்கு
வேசி என பெயர் வந்ததா?
வேசியை வாசித்தவர்கள் நேசிக்க மறந்தார்கள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 3:23 am

கனமான கவிதை நன்றிகள் ஆதிரா அவர்களே கணிகை..... 677196



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கணிகை..... Avatar15523pf0
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sun Mar 21, 2010 7:26 am

வருத்தம் தருவதான வரிகள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 7:33 am

அருமை அருமை அருமை

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:38 am

Aathira wrote:கணிகை...

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!

ஆதிரா.
இக்கொடுமைகள் எப்போது தீரும்
சோகம் சோகம் சோகம்



கணிகை..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக