புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சினிமா ஆசை காட்டி பிளஸ்2 மாணவியிடம் மோசடி செய்த டைரக்டர், பல பெண்களின் கற்பை சூறையாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தையும் கொடுத்து, மோசடி டைரக்டரின் ஆசைக்கு இணங்கி... கற்பை இழந்த பெண்கள் இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொலைவெறி, கள்ளக்காதல், தகாத உறவு என கலாச்சாரத்துக்கு விரோதமான சினிமாக்களை எடுத்து இளம் சமுதாயத்தை சீரழித்து வரும் சினிமாக்காரர்களின் நிஜமுகம் என்னவென்று தெரியாமல் அவர்களை நம்பி ஏமாந்த பெண்கள் எத்தனையோ பேர், இன்று விபசார விடுதிகளிலும், சினிமா பிரபலங்களின் ஆசை நாயகியாகவும் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக பல பெண்களை படுகுழியில் தள்ளி விட்டிருப்பவர் அரவிந்தன் ஜி.மேத்தா. 32 வயதாகும் இவர் சென்னை தி.நகரில் ஜீனியஸ் பிலிம்சிட்டி என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரியை நடத்தி வந்தார். அரவிந்தன் சினிமா ஆசை காட்டி தன்னை பலரை ஏமாற்றியது அம்பலமாகியுள்ள நிலையில் அவர் மீது மேலும் பலர் பேர் புகார் கொடுத்து வருகிறார்கள்.
குழந்தைகள் முதல் பாட்டி வரை பலரிடமும் சினிமா ஆசை காட்டி மோசடி செய்திருக்கும் அரவிந்தன் பல இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அரவிந்தனிடம் ஏமார்ந்து விட்டதாக கூறி நேற்று 5 பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடு்ததனர். அவர்களில் மூலக்கடை பகுதியை சேர்ந்த பானு என்பவர் கொடுத்த புகார் மனுதான் அரவிந்தன் பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதுபற்றி பானு கூறுகையில், எனது மகளை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.15 ஆயிரம் பணம் கேட்டனர். என்னை டப்பிங் குரல் நடிகையாக சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார். அதோடு சினிமாவில் நடிகையாக வேண்டுமானால், ஒரு நாள் இரவு எனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்' என்று ஆசை காட்டினார். நான் அதற்கு சம்மதிக்காததால், சினிமா உலகத்தில் உன்னை நுழையவிடாமல் செய்துவிடுவேன்' என்றும் மிரட்டினார். மேலும் பல பெண்களின் கற்பை அந்த கும்பல் சூறையாடியிருக்கிறது. போலீசார் நியாமான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும், என்றார். பானுவைப்போல கரோலின், ஜெயசித்ரா, விஜி, சாந்தி என அரவிந்தனிடனம் ஏமாந்த பெண்களின் பட்டியல் நீளுகிறது. இன்னும் பல பெண்கள் பணத்தையும் இழந்து.... மோசடி இயக்குனரின் ஆசைக்கு இணங்கி கற்பையும் இழந்து இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் போலீசில் அரவிந்தன் அளித்த வாக்குமூலத்தில் தன்னிடம் 800 பேர் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். அந்த 800 பேரிடமும் சினிமா ஆசை காட்டி அரவிந்தன் ரூ.50 லட்சம் வரை சுருட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அரவிந்தனின் லீலைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்தன் ஏமாற்றுவதற்கு புதிய டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறான். புதிய படம் எடுக்கப் போவதாகவும், அதில் நடிக்க நடிகர் - நடிகைகள் தேவை என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பான். அதை பார்த்து தன் திரைப்பட பயிற்சி கல்லூரிக்கு வரும் பெண்களிடம், இரண்டு, மூன்று படத் தலைப்புகளை சொல்லி, வித்தியாசமான கதைகளையும் சொல்வான். டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் அனுசரித்து செல்ல வேண்டும், அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என சொல்லும்போது சம்மதித்து விட்டால், நீதான் ஹீரோயின் என்று கூறி, உன்னை அறிமுகப்படுத்துவதற்காக கொஞ்சம் பணம் வேண்டும் என்று 50 ஆயிரம் முதல் 2 லட்சம், மூன்று லட்சம் வரை பணம் கறந்து விடுவான். அந்த பணத்தை வைத்து சிம்பிளாக பூஜையும் போடுவான். பின்னர் போட்டோ ஷுட் என்ற பெயரில் பல கோணங்களில் படம் எடுத்து, அதை பிரிண்ட் போட்டு அந்த பெண்ணிடமே காட்டுவான். உண்மையிலேயே நாம் ஸ்டார் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், அந்த பெண்களும் டைரக்டர் சொல்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். கம்பெனி கொடுக்க மறுக்கும் பெண்களுக்கு பாலில் மயக்க மருத்து கலந்து கொடுத்து கற்பை சூறையாடியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஒரு சில பெண்கள் இவனது மோசடி புரிந்து உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை அடியாள் வைத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களது முகத்தை காட்டாமல், முகவரியையும் கொடுக்காமல் மனதிற்குள்ளேயே மவுனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். முழுமையான விசாரணைக்குப் பின்தான் மோசடி டைரக்டரின் காமலீலை பற்றிய விவரங்கள் தெரியவரும், என்றார்.
கடந்த 2007ம் ஆண்டு புதுமுக டைரக்டர் செல்வா கொலை வழக்கு தமிழ் திரையுலகையே உலுக்கியது. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சங்கீதா என்ற பெண்ணை ஏமாற்றியதுடன், தினமும் உல்லாசத்துக்கு அழைத்து செக்ஸ் டார்ச்சர் செய்ததால் சங்கீதாவே, செல்வாவை கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது சங்கீதா அளித்த வாக்குமூலத்தில், சினிமா ஆசையால் என்னை நானே சீரழித்து விட்டேன். செல்வாவின் செக்ஸ் டார்ச்சர் அதிகமானதால் நான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டேன், என்று கூறியிருந்தார்.
ஒருபுறம் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், மிட் நைட் பார்ட்டி என்ற பெயரில் குடித்து விட்டு கும்மாளம் போடும் நடிகைகள், இன்னொருபுறம் விபச்சார வழக்கில் கைதாகும் நடிகைகள், சாமியாருடன் உல்லாசமாக இருந்து சர்ச்சையில் சிக்கும் நடிகைகள் என அடுத்தடுத்து சினிமாக்காரர்களின் மாயத்திரை விலகி, உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், சினிமா ஆசை காட்டி ஏராளமான அப்பாவி இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருக்கும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கொலைவெறி, கள்ளக்காதல், தகாத உறவு என கலாச்சாரத்துக்கு விரோதமான சினிமாக்களை எடுத்து இளம் சமுதாயத்தை சீரழித்து வரும் சினிமாக்காரர்களின் நிஜமுகம் என்னவென்று தெரியாமல் அவர்களை நம்பி ஏமாந்த பெண்கள் எத்தனையோ பேர், இன்று விபசார விடுதிகளிலும், சினிமா பிரபலங்களின் ஆசை நாயகியாகவும் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக பல பெண்களை படுகுழியில் தள்ளி விட்டிருப்பவர் அரவிந்தன் ஜி.மேத்தா. 32 வயதாகும் இவர் சென்னை தி.நகரில் ஜீனியஸ் பிலிம்சிட்டி என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரியை நடத்தி வந்தார். அரவிந்தன் சினிமா ஆசை காட்டி தன்னை பலரை ஏமாற்றியது அம்பலமாகியுள்ள நிலையில் அவர் மீது மேலும் பலர் பேர் புகார் கொடுத்து வருகிறார்கள்.
குழந்தைகள் முதல் பாட்டி வரை பலரிடமும் சினிமா ஆசை காட்டி மோசடி செய்திருக்கும் அரவிந்தன் பல இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அரவிந்தனிடம் ஏமார்ந்து விட்டதாக கூறி நேற்று 5 பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடு்ததனர். அவர்களில் மூலக்கடை பகுதியை சேர்ந்த பானு என்பவர் கொடுத்த புகார் மனுதான் அரவிந்தன் பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதுபற்றி பானு கூறுகையில், எனது மகளை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.15 ஆயிரம் பணம் கேட்டனர். என்னை டப்பிங் குரல் நடிகையாக சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார். அதோடு சினிமாவில் நடிகையாக வேண்டுமானால், ஒரு நாள் இரவு எனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்' என்று ஆசை காட்டினார். நான் அதற்கு சம்மதிக்காததால், சினிமா உலகத்தில் உன்னை நுழையவிடாமல் செய்துவிடுவேன்' என்றும் மிரட்டினார். மேலும் பல பெண்களின் கற்பை அந்த கும்பல் சூறையாடியிருக்கிறது. போலீசார் நியாமான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும், என்றார். பானுவைப்போல கரோலின், ஜெயசித்ரா, விஜி, சாந்தி என அரவிந்தனிடனம் ஏமாந்த பெண்களின் பட்டியல் நீளுகிறது. இன்னும் பல பெண்கள் பணத்தையும் இழந்து.... மோசடி இயக்குனரின் ஆசைக்கு இணங்கி கற்பையும் இழந்து இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் போலீசில் அரவிந்தன் அளித்த வாக்குமூலத்தில் தன்னிடம் 800 பேர் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். அந்த 800 பேரிடமும் சினிமா ஆசை காட்டி அரவிந்தன் ரூ.50 லட்சம் வரை சுருட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அரவிந்தனின் லீலைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்தன் ஏமாற்றுவதற்கு புதிய டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறான். புதிய படம் எடுக்கப் போவதாகவும், அதில் நடிக்க நடிகர் - நடிகைகள் தேவை என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பான். அதை பார்த்து தன் திரைப்பட பயிற்சி கல்லூரிக்கு வரும் பெண்களிடம், இரண்டு, மூன்று படத் தலைப்புகளை சொல்லி, வித்தியாசமான கதைகளையும் சொல்வான். டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் அனுசரித்து செல்ல வேண்டும், அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என சொல்லும்போது சம்மதித்து விட்டால், நீதான் ஹீரோயின் என்று கூறி, உன்னை அறிமுகப்படுத்துவதற்காக கொஞ்சம் பணம் வேண்டும் என்று 50 ஆயிரம் முதல் 2 லட்சம், மூன்று லட்சம் வரை பணம் கறந்து விடுவான். அந்த பணத்தை வைத்து சிம்பிளாக பூஜையும் போடுவான். பின்னர் போட்டோ ஷுட் என்ற பெயரில் பல கோணங்களில் படம் எடுத்து, அதை பிரிண்ட் போட்டு அந்த பெண்ணிடமே காட்டுவான். உண்மையிலேயே நாம் ஸ்டார் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், அந்த பெண்களும் டைரக்டர் சொல்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். கம்பெனி கொடுக்க மறுக்கும் பெண்களுக்கு பாலில் மயக்க மருத்து கலந்து கொடுத்து கற்பை சூறையாடியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஒரு சில பெண்கள் இவனது மோசடி புரிந்து உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை அடியாள் வைத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களது முகத்தை காட்டாமல், முகவரியையும் கொடுக்காமல் மனதிற்குள்ளேயே மவுனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். முழுமையான விசாரணைக்குப் பின்தான் மோசடி டைரக்டரின் காமலீலை பற்றிய விவரங்கள் தெரியவரும், என்றார்.
கடந்த 2007ம் ஆண்டு புதுமுக டைரக்டர் செல்வா கொலை வழக்கு தமிழ் திரையுலகையே உலுக்கியது. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சங்கீதா என்ற பெண்ணை ஏமாற்றியதுடன், தினமும் உல்லாசத்துக்கு அழைத்து செக்ஸ் டார்ச்சர் செய்ததால் சங்கீதாவே, செல்வாவை கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது சங்கீதா அளித்த வாக்குமூலத்தில், சினிமா ஆசையால் என்னை நானே சீரழித்து விட்டேன். செல்வாவின் செக்ஸ் டார்ச்சர் அதிகமானதால் நான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டேன், என்று கூறியிருந்தார்.
ஒருபுறம் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், மிட் நைட் பார்ட்டி என்ற பெயரில் குடித்து விட்டு கும்மாளம் போடும் நடிகைகள், இன்னொருபுறம் விபச்சார வழக்கில் கைதாகும் நடிகைகள், சாமியாருடன் உல்லாசமாக இருந்து சர்ச்சையில் சிக்கும் நடிகைகள் என அடுத்தடுத்து சினிமாக்காரர்களின் மாயத்திரை விலகி, உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், சினிமா ஆசை காட்டி ஏராளமான அப்பாவி இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருக்கும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
ஏமாற்றுதல் ஒரு தொழிலாகிவிட்டது இக்கலிகாலத்தில்..................
- லெனின்பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010
அந்தாளு படம் வெளி வந்திருந்த இந்தா பாலியல் மேட்டர் எல்லாம் காத்தோடு போய் இருக்கும். இப்ப ஒரே கற்புக்கரசிங்க மாதிரி பேசறாளுங்க.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சினிமாத்துறையில் இது போன்ற அவலங்கள் நடப்பது மிகவும் சுலபம் நாம்தான் சுதாரித்துக்கொள்ள வேண்டும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அருள் எங்கிருந்து இப்படியெல்லாம்.ஒருசில பெண்களால் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம்
- நிஷாபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
எஸ்.அஸ்லி wrote:அருள் எங்கிருந்து இப்படியெல்லாம்.ஒருசில பெண்களால் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
» படிப்பு செலவுக்காக கற்பை ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் விட்ட மாணவி
» என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்
» ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி
» மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
» படிப்பு செலவுக்காக கற்பை ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் விட்ட மாணவி
» என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்
» ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|