புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
34 Posts - 49%
heezulia
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
33 Posts - 47%
T.N.Balasubramanian
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
17 Posts - 2%
prajai
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
9 Posts - 1%
Jenila
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10வள்ளுவர் சொன்ன  கதை Poll_m10வள்ளுவர் சொன்ன  கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் சொன்ன கதை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 6:25 am

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பின்னணியில் பல கதைகள் இருப்பது பலருக்குத் தெரியாது. ஒரு சில இடங்களில் மட்டும் அவர் தான் கூறிய குறளுக்கு எடுத்துக்காட்டான கதைகளை அவரே வெளிப்படையாகக் கூறுகிறார். இந்திரன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் (அடி அளந்தான்), இலட்சுமி, மூதேவி, பிரம்மா (உலகு இயற்றினான்) என்று பெயர் சொல்லிக் கூறுகிறார். இன்னும் சில இடங்களில் புராணக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதைகளையும் மனதில் வைத்துப் பாடியிருக்கிறார். இவைகளை உரைக்காரர்கள் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால் திருவள்ளுவர் இரண்டு, மூன்று குறள்களில் பேய்களைப் பற்றியும் பேசுகிறார். அதில் ஒன்று சுவையான பேய்க் கதையாகும்.

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ் செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

மக்களால் எளிதில் காணப்பட முடியாத கோபக் கனல் வீசும் முகத்தையுடைய மன்னனிடம் செல்வம் இருந்தால் அது ''பேய் காத்த செல்வம்'' போலப் பயன்படாது என்று வள்ளுவர் கூறுகிறார். அது என்ன ''பேய் காவல் காக்கும் செல்வம்'' என்று பலரும் வியப்படையலாம். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் பழங்காலக் கதை ஒன்றே அடிப்படை. சுவாமி விவேகானந்தரின் குரு - ஸ்ரீ இராமகிருஷ்ணர். அவர் கூறிய கதை இது:-

ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருந்தான். அவன் அரசனுக்கு முடிவெட்டி விடுவான். அவ்வாறு முடி வெட்டுகையில், அரசன் அவனிடம் சாதுர்யமாகப் பேச்சுக் கொடுத்து நாட்டு மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்ப்பார். நாவிதனும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக, வளமாக வாழ்கிறார்கள் என்று கூறுவான். உடனே அரசனும் சந்தோஷப்பட்டு அவனுக்குக் கூடுதலாகவே பணம் கொடுத்து அனுப்புவார்.

ஒருநாள் அந்த நாவிதன் ஒரு காட்டு வழியாகப் போனான். திடீரென்று மரத்தின் மீதிருந்து ஒரு பேய் (பிரம்மராக்ஷஸன்) குரல் கொடுத்தது. உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா? என்று பேய் கேட்டது. யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ''ஆமாம், ஆமாம், ஏழு ஜாடித் தங்கம் வேண்டும்'' என்று அவன் சொன்னான்.

''இதோ இந்த மரத்துக்கடியில் மண்ணைத் தோண்டிப் பார். ஏழு பெரிய ஜாடிகளில் தங்கக் காசுகள் இருக்கும்'' என்று பேய் கூறியது. அவன் தோண்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்! ஆனால் ஒரே ஒரு குறை. ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் சிறிது குறைவாக இருந்தது. சரி, அதற்கென்ன, அதை நிரப்பிவிட்டுச் செலவு செய்வோம் என்று கருதிக் கடுமையாக வேலை செய்தான். கிடைத்த பணத்தை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி அதில் போட்டு வந்தான் நாவிதன். ஆனால் ஏழாவது ஜாடி நிரம்பவே இல்லை. நாள் ஆக ஆக முகத்தில் வாட்டமும் மனதில் கவலையும் அதிகரித்தன. எல்லா வருமானத்தையும் தங்கக் காசுகளாக மாற்றி ஜாடியில் போட்டதால் வயிறும் வாடியது. உடலும் மெலிந்தது.

இதற்குள் ராஜாவுக்கு முடிவெட்டும் நாளும் வந்து சேர்ந்தது. ராஜா வழக்கம் போல், ''நாட்டு மக்கள் நலமாக இருக்கிறார்களா? நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் மழுப்பலாகப் பதில் தந்தான் நாவிதன்.

அடுத்த மாதம் ராஜாவுக்கு முடிவெட்டப் போவதற்குள் நாவிதன் உடல் நிலை மிகவும் மோசமானது. ராஜாவுக்கு முடிவெட்டி முடித்தவுடன், நாவிதனின் நிலையைப் பார்த்த ராஜா, ''என்ன இது? ஏன் இப்படி இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கம் கண்டவன் கதை போல அல்லவா இருக்கிறது உன் நிலை'' என்று மளமளவென்று கூறினார். அவ்வளவுதான் நாவிதனுக்கு உடம்பில் ஷாக் அடித்தது. நாம் 7 ஜாடித் தங்கம் எடுத்த விஷயம் ராஜாவுக்குத் தெரிந்துவிட்டதே என்று பயந்து ராஜாவிடம் எல்லாவற்றையும் கூறினான். ராஜா தனக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறார் என்று எண்ணி நடுங்கினான்.

ராஜாவோவெனில் கடகட என்று சிரித்துவிட்டு, ''அட மூடா, இன்றிரவே அதனை அந்த மரத்தின் அடியில் மீண்டும் புதைத்துவிடு. நீ பழைய படி மகிழ்ச்சியுடன் வாழ்வாய்'' என்று அறிவுரை கூறினார். அது பேய் காத்த செல்வம். அது யாருக்கும் பயன்படாது என்றும் சொன்னார். நாவிதனும் அவ்வாறே ஏழு ஜாடிகளயும் பழைய இடத்திலேயே புதைத்து விட்டுத் திரும்பிக்கூடப் பாராமல் வீட்டுக்கு நடந்தான். மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள். இந்தப் பேய் காத்த-யாருக்கும் பயன்படாத - செல்வத்தைத் தான் வள்ளுவர் குறளில் கூறினார் என்றால் அது தவறில்லை.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக