புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
11 Posts - 50%
heezulia
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
53 Posts - 60%
heezulia
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 6:51 pm

கேள்வி - பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? அல்லாஹ்தான் எல்லாம் கொடுப்பவன் அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை அதற்;காக கொடுப்பவன் அவன் தான் என்று அதிக(67 ) குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சரியா இதற்கு குர்ஆன் மற்றும்

ஹதீஸ் வழியில் விளக்கம் தேவை. தமாமிலிருந்து ஷேக் சிஹாபுத்தீன் - யாஹ_மெயிலில்.



பொருளாதாரத்தை விரிவாக்குவதும் - சுருக்கி விடுவதும் இறைவன் புறத்திலிருந்து வருவதாகும் என்று வசனங்கள் இருப்பது உண்மைதான்.(பார்க்க 2:212, 3:27,37, 24:38)



இந்த வசனங்களை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவன் கொடுப்பான் என்பதை நம்முடைய எவ்வித முயற்சியும் இல்லாமல் இறைவன் கொடுப்பான் என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. (சில சமயங்களில் சிலருக்கு புதையலோ - அன்பளிப்போ கிடைப்பது விதி விலக்கானவையாகும்) இறை அருளைத்தேடி முயற்சிப்பவர்களுக்குத்தான் அவன் நாடியபடி கூடுதலாகவோ - குறைவாகவோ கொடுப்பான். முயற்சியற்றவர்கள் பூஜியத்தையே வாழ்வில் சந்திப்பார்கள்.



கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்று எத்துனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் பின்னர் வறுமையால் - பசியால் வாடி வதங்கும் குழந்தைகளின் மனதில் இறைநம்பிக்கை கேள்விக் குறியாக்கி விடும்.



திருமணம் முடிந்து இறைவன் கொடுப்பான் என்று மனைவியிடம் ஆருதல் சொல்லி அவளுடன் இருக்க முடியாதவர்கள் - மனைவியின் தேவையை நிறைவு செய்வதற்காக அவளை பிரிந்து வெளியில் சென்று மாத கணக்கில் ஆண்டு கணக்கில் உழைப்பவர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் இறைவன் கொடுப்பான் என்று சமாதானம் கூறி காரியத்தை முடித்துக் கொண்டிருப்பது அறிவார்ந்த வாதம்தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.



இறைவன் ஏராளமான வளங்களை உலகில் அள்ளி வழங்கி இருந்தாலும் கல் நெஞ்சக்காரர்களால் முறையான பங்கீடு இல்லாமல் மிகப் பெரிய அளவிலான செல்வங்கள் தனி மனிதர்களிடம் முடங்கிக் கிடப்பது உலகைப் பிடித்துள்ளள பெரும் சாபக்கேடாகும். போதிய உணவு இல்லாமல் - முறையான கவனிப்பார் இல்லாமல் நடுத்தெருவில் விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோரும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளிகள், குழந்தை குற்றவாளிகள் இவைகளை நம் கண்முன்னே கண்டு அனுபவிப்பதற்கு என்ன காரணம்?



குழந்iதைகளை வளர்ப்பது பற்றிய குறிக்கோலே இல்லாமல் குழந்தைப் பெறுவதை மட்டும் லட்சியமாக கொள்வதேயாகும்.



மனிதன் இதர உயிரிகளிலிருந்து இனப் பெருக்கத்ததில் வித்தியாசப்படுவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அல்ல. அவர்களை வளர்ப்பதில் தான். அனைத்து உயிரினங்களும் குழந்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றிர்க்கு வளர்க்கும் முறை என்று எதுவுமில்லை. மனிதன் அதில் வித்தியாசப்படுகிறான். வளரக்கும் விதம் தெரியாதவர்கள், வளர்ப்பது பற்றி அக்கறைக் கொள்ளதவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் இதர உயிரினத்தைப் போன்றவர்கள் என்பதுதான் அர்த்தம்.



வளர்க்கும் முறை என்று எதுமில்லை என்றாலும் இதர உயிரினங்களின் பெருக்கத்தால் உலகிற்கு நன்மையுண்டு. வளர்க்கும் விதம் கற்றுக் கொடுக்கபட்டும் அதைப்பற்றி கவலைப்படாமல் குழந்தைப் பெற்றெடுப்பவர்கள் உலகிற்கு தீமையே செய்கிறார்கள் என்பதுதான் பொருள். சமூக விரோத போக்கு மேலோங்க இத்தகைய குழந்தைகளே பெருவாரியாக காரணமாக அமைந்து விடுகிறார்கள்.



கொடுப்பதற்கு தந்தை இருக்கிறார் என்பதற்காக ஒரு குழந்தை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போன்று தான் கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள முடியாது.



வருங்கால சந்ததிகளுக்காக சொத்து - நல்ல கல்விமுறை - இதர ஒழுக்க சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் எத்துனைக் குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதை ஆட்சேபிபப்பதற்கு எந்த வழியுமில்லை.



குழந்தைகள் கூட சோதனை என்று இறைவன் கூறுவதை சிந்திப்பவர்கள் - பொருளாதாரம் இல்லா விட்டாலும் - அவன் மீது பாரத்தை போட்டு எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரமாட்டார்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 11, 2010 7:17 pm

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 7:26 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் .... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 8:06 pm

நன்றி பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 1:08 am

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 10:13 am

அப்புகுட்டி wrote:நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:07 pm

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642




பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Power-Star-Srinivasan
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Jul 29, 2010 1:34 pm

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 30, 2010 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக