புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
1 Post - 1%
சிவா
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
1 Post - 1%
bala_t
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
1 Post - 1%
prajai
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
297 Posts - 42%
heezulia
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
6 Posts - 1%
prajai
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருமணத்தின் போது ...... Poll_c10திருமணத்தின் போது ...... Poll_m10திருமணத்தின் போது ...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தின் போது ......


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 2:13 pm



கேள்வி - திருமணத்தின் போது முஸ்லிம் பெண்களுக்கு கருகமணி (தமிழில் தாலி) கட்டுகிறார்கள். என்னுடைய தோழிகள் சிலர் இது தேவையற்றது என்று கூறுகிறார்கள். தெளிவு படுத்தவும். தாஹிரா பானு - யாஹ_மெயிலில்.



கருகமணி சமாச்சாரங்களெல்லாம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட பிற மத சித்தாங்களின் வழிபாட்டு முறையாகும். (பிற மதப் பெண்கள் தாலியை புணிதமாக கருதுவது போன்று முஸ்லிம் பெண்கள் கருகமணியை புனிதமாக கருதுவதையே வழிபாட்டு முறை என்று குறிப்பிட்டுள்ளோம்)



ஹிந்து மத தாலி செண்டிமென்ட் பெருமளவு முஸ்லிம் பெண்களை பாதித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு ஹிந்துப் பெண் தாலிக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே அளவு - சில சமயங்களில் அதையும் கடந்து - இங்கு கருப்பு மணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.



கணவனே கண் கண்ட தெய்வம் என்ற ஆணாதிக்க அடையாளங்களில் ஒன்றே தாலி என்ற கயிறாகும். அதை கண்களில் ஒத்திக் கொள்வது, பிரத்யேகமாக அதை புணிதப்படுத்தி வைப்பது போன்ற செயல்களை இஸ்லாம் அறவே புறக்கணிக்கிறது.



உமருப் புலவர் என்ற ஒரு புராண புலவரின் புலம்பலில் உதித்தததான் கருகமணி என்ற இந்த தாலி புராணமாகும். அவரது சீரா புராணத்திற்கு முன் இந்த போக்கு அவ்வளவாக முஸ்லிம்களிடம் இருந்ததாக தெரியவில்லை. இந்த புலவர்தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை பற்றியும் அவர்களது குடும்பத்தாரை பற்றியும் புராணத்தை வடித்துக் கொட்டியுள்ளார். பெயர்களை மட்டும் அரபு நாட்டில் இருந்து எடுத்துக் கொண்டு சம்பவங்கள் அனைத்தையும் இந்திய புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும் எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில் ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்.



ஆண் - பெண் சம்மதத்துடன் பெண்ணுக்குறிய திருமண நன்கொடையை கொடுத்து இருவர் முன்னிலையில் - அவர்களை சாட்சியாளர்களாக்கி - செய்துக் கொள்ளும் ஒப்பந்தமே திருமணமாகும். அதாவது இஸ்லாமிய திருமணம் அவ்வளவுதான்.



கருகமணி கட்டுவதை விட்டுவிட சொன்னால் அறிவுக்கு பொருந்தாத சில காரணங்களை சிலர் சொல்லுவார்கள்.



கழுத்தில் அடையாளம் இல்லை என்றால் பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை எப்படி அறிந்துக் கொள்வது? இவள் திருமணமாகி விட்டவள் என்பதை பார்த்து அறிந்துக் கொள்ளத்தான் இந்த சடங்கு என்பார்கள்.



உண்மையில் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டுமானால் பார்த்து அறிவதை விட கேட்டு அறிவதே சுலபமாகும். உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா... இல்லையா என்பதை அறிய வேண்டுமானால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கழுத்தை காட்டுங்கள் என்று பார்த்துதான் அறிய வேண்டுமா... அது நாகரீகமான முறையா... கேட்டு அறிவதில் எந்த நாகரீக கெடுதியும் இல்லை. அதுதான் சுலபமான வழியுமாகும். பெண் பேசி முடிக்கும் இடங்களிலெல்லாம் புரோக்கர்களோ அல்லது பெண் பேசுபவர்களோ சம்பந்தப்பட்ட பெண்ணின் கழுத்தை பார்த்து உறுதி செய்துக் கொண்டுதான் மேற்கொண்டு பேசுகிறார்களா...இந்த சாதாரண சிந்தனைக் கூட இவர்களின் அறிவில் உதிப்பதில்லை.



சரி, இருவர் சேர்ந்து செய்துக் கொள்ளும் திருமணத்தில் அது என்ன பெண்ணுக்கு மட்டும் அடையாளம்? ஆணை இவன் திருமணம் ஆனவனா இல்லையா என்பதை எதை வைத்துக் கண்டு பிடிப்பது? வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அடையாளம் தேவையாம் வெளியில் சுற்றும் ஆணுக்கு அடையாளம் தேவையில்லையாம் இது எப்படி இருக்கு...!



உண்மையில் அடையாளம் இட வேண்டுமானால் ஆணுக்கு தான் தெரியும்படியான அடையாளத்தை இட வேண்டும். திருமணம் முடிந்து விட்ட பிறகு எந்த பெண்ணும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்வதில்லை. ஆனால் ஆண் பணத்தாசைக்காகவோ - பெண்கள் மீதுள்ள ஆசைக்காகவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும் வாய்ப்புள்ளது. 10 பெண்களை 16 பெண்களை திருமணம் செய்து கடைசியில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஏமாற்று வித்தைக்கார ஆண்களையெல்லாம் நம்மால் மறக்க முடியாது. இது எப்படி நடந்தது என்ற விசாரணையில் 'நான் இன்னும் திருமணம் ஆகாதவன்" என்ற பொய்யே அரங்கேறியுள்ளது. தாலியோ கருகமணியோ அடையாளத்திற்குதான் என்றால் அதை கழுத்தில் சுமக்க தகுதியானவன் ஆண்தான். சிந்திக்க தெரிந்த மனங்களுக்கு இது புரியும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 11, 2010 2:15 pm

திருமணத்தின் போது ...... 677196 திருமணத்தின் போது ...... 677196 நல்ல தகவல் சபீர் வாழ்த்துக்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 2:21 pm

திருமணத்தின் போது ...... 677196 திருமணத்தின் போது ...... 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணத்தின் போது ...... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 3:35 pm

உண்மையில்
அடையாளம் இட வேண்டுமானால் ஆணுக்கு தான் தெரியும்படியான அடையாளத்தை இட
வேண்டும். திருமணம் முடிந்து விட்ட பிறகு எந்த பெண்ணும் எனக்கு திருமணம்
ஆகவில்லை என்று சொல்வதில்லை. ஆனால் ஆண் பணத்தாசைக்காகவோ - பெண்கள் மீதுள்ள
ஆசைக்காகவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும்
வாய்ப்புள்ளது.
10 பெண்களை 16 பெண்களை
திருமணம் செய்து கடைசியில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஏமாற்று
வித்தைக்கார ஆண்களையெல்லாம் நம்மால் மறக்க முடியாது. இது எப்படி நடந்தது
என்ற விசாரணையில்
'நான்
இன்னும் திருமணம் ஆகாதவன்" என்ற பொய்யே அரங்கேறியுள்ளது. தாலியோ கருகமணியோ
அடையாளத்திற்குதான் என்றால் அதை கழுத்தில் சுமக்க தகுதியானவன் ஆண்தான்.
சிந்திக்க தெரிந்த மனங்களுக்கு இது புரியு
ம்


தங்கள் கருத்தை மறுப்பில்லாது அனைவரும் ஏற்றுக்கொள்வர் சபீர். அருமையான் கருத்து வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.
திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 11, 2010 4:07 pm

தமிழ் முஸ்லீம் மக்கள் தாலிகட்டுகின்ற விடையம் இப்போதுதான் கேள்விப் படுகின்றேன், தமிழ் கிறிஸ்தவர் தாலி கட்டுவது பார்த்திருக்கின்றேன். இந்துக்களில் தமிழ் இந்துக்கள் தவிர்ந்த ஏனைய மொழி பேசும் இந்துக்கள் எல்லோரும் தாலிகட்டுவார்களா என்பது பற்றியும் தெரிய வில்லை, சிலரை இன்று காண்பேன் அதன்போது விசாரித்துச் சொல்கின்றேன்.

தாலி என்பது ஒரு சமூகத்தின் கலாச்சாரமாகவே கொள்ள முடிகின்றது, முன்னர் மஞ்சல் கயிறில் கட்டுவார்கள் இப்போதெல்லாம் தாலி பொன்னகைகளில் ஒன்றாகவும், அதன் நிறைகளைக் கூட்டி தமது ஆடம்பரப் பகட்டினைக் காட்டுவதற்காகவும் பாவிக்கின்றார்கள் என்பது வருத்தப் படவேண்டிய ஒன்று.

மற்றும்படி திருமணமானதை அடையாளப் படுத்தத் தாலி கட்டப் படுகின்றது என்பதனை விட திருமணமானவரை கணவன் மனைவியாக மிக நெருக்கமாகப் பிணைக்கும் ஒரு கருவியாகவே பார்க்க முடிகின்றது.

உங்கள் கருத்துகளிற்கு நன்றி நண்பரே



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

திருமணத்தின் போது ...... Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 4:18 pm

////இந்திய
புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும்
எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில்
ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்./////

இந்திய புராணங்கள் உலக அளவிலான வரவேற்பைப் பெற்றவைகள்! அதை மத விடயங்களில் திணித்து சிறுமைப்படுத்துவதாக நினைத்து தங்களைத் தாங்களே சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம்! மதத்தின் மீது உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள யாரும் மற்றோரையோ மற்ற மதங்களையோ தாழ்வாக எண்ண மாட்டார்கள்!

அனைத்தும் தெரியும் என்ற ஒருசில மத வெறியர்களின் கட்டுரைகளை இங்கு பதிவதை தயவு செய்து தவிர்க்கவும்! மதக் கோட்பாடுகள் அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப மாறுபடுவது இயற்கை! அதற்காக மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்தல் நல்லது!




திருமணத்தின் போது ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 11, 2010 4:20 pm

சிவா wrote:////இந்திய
புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும்
எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில்
ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்./////

இந்திய புராணங்கள் உலக அளவிலான வரவேற்பைப் பெற்றவைகள்! அதை மத விடயங்களில் திணித்து சிறுமைப்படுத்துவதாக நினைத்து தங்களைத் தாங்களே சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம்! மதத்தின் மீது உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள யாரும் மற்றோரையோ மற்ற மதங்களையோ தாழ்வாக எண்ண மாட்டார்கள்!

அனைத்தும் தெரியும் என்ற ஒருசில மத வெறியர்களின் கட்டுரைகளை இங்கு பதிவதை தயவு செய்து தவிர்க்கவும்! மதக் கோட்பாடுகள் அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப மாறுபடுவது இயற்கை! அதற்காக மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்தல் நல்லது!
திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383நான் எப்படி சொல்றதுனு நினைச்சுட்டு இருந்தேன்.நீங்க சொல்லிட்டீங்க தல.இவ்வளவு எழுதி இருக்காரே.இவர் மனைவி கருகமணி போடாம இருந்தா ஒத்துக்குவாரான்னு கேளுங்க.



திருமணத்தின் போது ...... Uதிருமணத்தின் போது ...... Dதிருமணத்தின் போது ...... Aதிருமணத்தின் போது ...... Yதிருமணத்தின் போது ...... Aதிருமணத்தின் போது ...... Sதிருமணத்தின் போது ...... Uதிருமணத்தின் போது ...... Dதிருமணத்தின் போது ...... Hதிருமணத்தின் போது ...... A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 11, 2010 4:45 pm

உதயசுதா wrote:
சிவா wrote:////இந்திய
புராணமயத்திலிருந்து தழுவி எழுதிக் கொண்டார். இஸ்லாத்தை பாழ்படுத்தும்
எல்லா சமாச்சாரங்களும் இந்த புராணமயத்தில் உண்டு. அந்த புராணத்தில்
ஒன்றுதான் அவர் புலம்பி வைத்த கருகமணி - தாலி - சடங்காகும்./////

இந்திய புராணங்கள் உலக அளவிலான வரவேற்பைப் பெற்றவைகள்! அதை மத விடயங்களில் திணித்து சிறுமைப்படுத்துவதாக நினைத்து தங்களைத் தாங்களே சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம்! மதத்தின் மீது உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள யாரும் மற்றோரையோ மற்ற மதங்களையோ தாழ்வாக எண்ண மாட்டார்கள்!

அனைத்தும் தெரியும் என்ற ஒருசில மத வெறியர்களின் கட்டுரைகளை இங்கு பதிவதை தயவு செய்து தவிர்க்கவும்! மதக் கோட்பாடுகள் அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப மாறுபடுவது இயற்கை! அதற்காக மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்தல் நல்லது!
திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383 திருமணத்தின் போது ...... 359383நான் எப்படி சொல்றதுனு நினைச்சுட்டு இருந்தேன்.நீங்க சொல்லிட்டீங்க தல.இவ்வளவு எழுதி இருக்காரே.இவர் மனைவி கருகமணி போடாம இருந்தா ஒத்துக்குவாரான்னு கேளுங்க.

யாருடைய மனதையும் புண்படுத்தும் படி எழுதாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது
தலைமையின் கடமை அதை சரியாக செய்தமைக்காக நன்றி சிவா அண்ணா


உலகத்திலேயே தொன்மையான மொழி தமிழ்மொழி
அதில் கூறப்பட்ட அனைத்தும் ஆராய்ந்து பார்க்கப்பட்டவை

பழமொழிகள் கூட ஆராய்ந்து தான் சொல்லப்பட்டிருக்கின்றது

இந்துமுறைப்படி திருமணமான ஆண்களின் கால்களில்
மிஞ்சியிடும் பழக்கம் இருந்திருக்கின்றது

உமறு புலவரை அவர் தவறாக நினைத்ததற்கு மனம் வருந்துகிறேன்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 11, 2010 5:56 pm

வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப நம் வாழ்க்கைமுறை மாறிவருவது உண்மைதான்..ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் தற்பொழுது இந்த கருகமணிசமாச்சாரம் குறைந்துக்கொண்டே வருகிறது..



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 6:04 pm

[quote="Aathira"]உண்மையில்
அடையாளம் இட வேண்டுமானால் ஆணுக்கு தான் தெரியும்படியான அடையாளத்தை இட
வேண்டும். திருமணம் முடிந்து விட்ட பிறகு எந்த பெண்ணும் எனக்கு திருமணம்
ஆகவில்லை என்று சொல்வதில்லை. ஆனால் ஆண் பணத்தாசைக்காகவோ - பெண்கள் மீதுள்ள
ஆசைக்காகவோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும்
வாய்ப்புள்ளது.
10 பெண்களை 16 பெண்களை
திருமணம் செய்து கடைசியில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட ஏமாற்று
வித்தைக்கார ஆண்களையெல்லாம் நம்மால் மறக்க முடியாது. இது எப்படி நடந்தது
என்ற விசாரணையில்
'நான்
இன்னும் திருமணம் ஆகாதவன்" என்ற பொய்யே அரங்கேறியுள்ளது. தாலியோ கருகமணியோ
அடையாளத்திற்குதான் என்றால் அதை கழுத்தில் சுமக்க தகுதியானவன் ஆண்தான்.
சிந்திக்க தெரிந்த மனங்களுக்கு இது புரியு
ம்


தங்கள் கருத்தை மறுப்பில்லாது அனைவரும் ஏற்றுக்கொள்வர் சபீர். அருமையான் கருத்து வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.
திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642 திருமணத்தின் போது ...... 678642


உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் இப்படியான ஆண்கள்100% ல் 20 % இருக்கத்தான் செய்கிறாரகள்(யாவற்றையும் அறிந்தவன் இறைவனே)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக