புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
68 Posts - 53%
heezulia
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
1 Post - 1%
Shivanya
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
15 Posts - 3%
prajai
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
9 Posts - 2%
jairam
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_m10கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை)


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 7:23 pm

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Waterpumpபாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 06, 2010 7:28 pm

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196

நீங்க அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள், மனசை தொட்டு சொல்லுங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 06, 2010 7:29 pm

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 678642 அருமையான பதிவு அஸ்லி , நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக