புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உன்னையே வெற்றி கொள்! Poll_c10உன்னையே வெற்றி கொள்! Poll_m10உன்னையே வெற்றி கொள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையே வெற்றி கொள்!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:01 pm

உன்னையே

வெற்றி கொள்!


"சும்மா
இருக்கிறேன்'',
"அது என்னால் முடியாது'',
"தப்புக்கு
அவர்தான்
காரணம்'',
"எனக்கு
வசதி இல்லை, நேரம் இல்லை?''. இவைதான் உங்களின் வெற்றியைத்
தடுக்கின்றன.
முதலில்
உங்களிடம்
இருந்து
இவற்றை
வெளியே
தள்ளி
வெற்றி
கொள்ளுங்கள்,
இலக்கை
அடைவீர்கள்

1953-ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில்
ஒரு ஆய்வு நடந்தது.
10-ம்
வகுப்பு
படிக்கும்
1,500 மாணவ-
மாணவிகளை
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு
என்னவாக
போகிறீர்கள்
என்று
ஒரு துண்டு சீட்டில் எழுதித்தருமாறு
கேட்டுக்
கொள்ளப்பட்டனர்.
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு,
அப்போது
என்னவாக
இருக்கிறார்கள்
என்பதையும்
ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்தனர்.
இரண்டையும்
ஒப்பிட்டு
பார்த்ததில்,
மொத்தத்தில்
மூன்று
சதவீதத்தினர்தான்
தாங்கள்
எண்ணியதைப்
போன்ற
சாதனையை
ஏற்படுத்தி
இருந்தது
அறியப்பட்டது.

ஆம் அது உண்மைதான். குழந்தைப் பருவத்தில்
பலருக்கும்
ஆயிரம்
கனவுகள்.
அதில்
ஆழமாக
இறங்கி
வெற்றிகண்டவர்கள்
சிலரே.
பலரால்
ஏன் முடியவில்லை?

அதற்கு ரெடிமேடாக காரணங்கள் இருக்கின்றன.
"என்
உடல்
நலம்
சரியாக
இருந்திருந்தால்,
எனக்கு
மட்டும்
யோகம்
இருந்திருந்தால்,
என்
குடும்பச்சூழல்
சரியாக
இருந்திருந்தால்''
என்று
காரணங்களை
அடுக்கிக்
கொண்டே
செல்கிறார்கள்.
ஆனால்
இவற்றைவிட
முக்கிய
காரணம்
என்னவென்றால்
அவர்களுக்கு
தீவிரமான
ஈடுபாடு
இல்லாததுதான்
என்று
கூறலாம்.


விதியைப்
பொய்யாக்கியவர்கள்


கிறிஸ்து பிறப்பதற்கு
இருநூறு
ஆண்டுகளுக்கு
முன்பு
நம்நாட்டில்
வாழ்ந்த
ஒரு
சோதிடர்
ஏழு
வயது
நிரம்பிய
சிறுவனது
கைரேகைகளை
கவனித்து,
"இவனுக்கு
கல்வி
ரேகையே
இல்லை,
ஆகவே
கற்று
பண்டிதராக
வாய்ப்பு
கிடையாது''
என்றார்.
உடனே
அந்தச்
சிறுவன்
வீட்டிற்குள்
சென்று
ஒரு
கத்தியை
எடுத்து
தனது
உள்ளங்கையில்
உரிய
இடத்தில்
கீறி
சோதிடனைப்
பார்த்து
தற்போது
உள்ளங்கையில்
அறிவு
ரேகை
ஓடுவதாகக்
கூறினான்.
அந்தச்
சிறுவன்தான்
சமஸ்கிருத
மொழி
இலக்கணத்தில்
தலைசிறந்து
விளங்கிய
பாணிணி
ஆவார்.

இதேபோல் சகோதரர்களில்
மூத்தவராக
இருப்பவர்தான்
முடிசூடத்
தகுதி
உடையவர்
என்ற
மரபு
இருக்கும்போது
ஒரு
சோதிடர்
இளையவருக்குத்தான்
அத்தகைய
வாய்ப்பு
இருக்கிறது
என்று
கூறினார்.
அதை
பொய்யாக்க
நினைத்த
இளையவர்
துறவறம்
பூண்டார்.
அவர்
அனைவராலும்
புகழப்பட்ட
இளங்கோவடிகள்தான்.

ஓடுகின்ற நதியில் அடித்துச்
செல்லப்படும்
மிதப்புக்
கட்டைபோல
இருந்தால்
நதிபோகும்
போக்கில்
சென்று
நதி
கலக்குமிடத்தைச்
சேர்வதுதான்
விதி.
மாறாக
நதியை
எதிர்த்து
நீந்துதல்
அல்லது
இரு
கரைகளில்
எதையாவது
பற்றி
ஒதுங்கி
கரை
சேர்வது
போன்றவை
முயற்சி
சார்ந்தது.

தன்னை நம்புங்கள்

நாம் பிறரை நம்புவதில்
தயக்கம்
காட்டுவதில்லை.
ஆனால்
நம்மீது
நமக்குத்தான்
அவ்வளவு
சுலபமாக
நம்பிக்கை
ஏற்படுவதில்லை.
நம்மீதே
சந்தேகம்,
கவலை,
எதிர்மறை
எண்ணங்கள்
தோன்றும்போது
தயக்கம்
வந்துவிடுகிறது.
மற்றவர்கள்
நமது
செயல்களைப்
பற்றி
குறை
கூறும்போது
மனம்
மேலும்
சோர்வடைகின்றது.
இதுவும்
தோல்விக்கு
ஒரு
காரணமாக
அமைந்துவிடுகிறது.

தன்னையே முழுமையாக
நம்பிச்
செயல்படும்போது
தயக்கமின்றி
செயல்பட
முடிகிறது.
நம்பிக்கை
குறைவு
இருந்தாலும்
படிப்படியாக
தொடர்ந்து
மேம்படுத்திக்
கொள்ள
முயற்சி
செய்யும்போது
நமது
ஆற்றலின்
மீதும்
நம்பிக்கை
ஏற்படுகின்றது.
செயல்களைச்
செய்ய
ஊக்கம்
பிறக்கிறது.


பலம்,
பலவீனத்தை
எடைபோடுங்கள்


அதற்காக உங்களை நீங்களே இனங்காண வேண்டும்.
எந்த
சூழ்நிலையில்
உங்களை
நீங்களே
நம்பி
செயல்படுகின்றீர்கள்.
எந்த
சூழ்நிலை
உங்களது
நம்பிக்கையை
சிதைக்கின்றது
என்பதை
அடையாளம்
காணுங்கள்.
பல்வேறு
அனுபவங்களை
எதிர்கொள்ளும்போது
எவ்வாறு
செயல்படுகின்றீர்கள்
என்று
உங்களை
நீங்களே
கண்காணிக்கும்போது
ஆபத்தில்
இருந்து
எவ்வாறு
எச்சரிக்கை
உணர்வுடன்
தற்காத்துக்
கொள்ள
வேண்டும்
என்று
உணர
முடியும்.
உங்களிடமுள்ள
குறைகளை
இனங்கண்டு
சரிசெய்து
கொள்வது
மட்டுமல்லாமல்
உங்களது
நிறைகள்,
தனித்தன்மை
ஆகியவற்றிற்கும்
முக்கியத்துவம்
அளிக்கத்
தவறாதீர்கள்.

உங்களை நீங்கள் முழுமையாக
அறியும்போது
அதாவது
உங்களது
பலம்,
பலவீனம்
ஆகியவற்றை
அறியும்போது
அவற்றை
மனதளவில்
ஏற்றுக்கொண்டு
உரிய
முயற்சிகள்
மேற்கொள்ள
தொடங்குவீர்கள்.
உங்களது
முடிவு
அல்லது
தீர்ப்பை
நீங்கள்
முழுமனதுடன்
ஏற்றுக்கொள்ளப்
பழகுவீர்கள்.
உண்மையான
சுய
நம்பிக்கை
என்பது
ஆணவத்தால்
உருவான
ஒன்றல்ல.
அது
ஆழமான
புரிதலால்
உண்டான
ஒன்றாகும்.

இந்தத் தடைகளை தாண்டுங்கள்

தானாக செயல்பட பழகும்போது
உங்களிடமுள்ள
திறமையை
முழுமையாக
வெளிப்படுத்துவீர்கள்.
இத்தகைய
முயற்சியில்
ஈடுபடும்போது
பிறரது
ஏளன
பேச்சுக்களைப்
பொருட்படுத்தக்கூடாது.
செயல்படும்போது
எதிர்கொள்ளும்
தவறுகளை
இனங்கண்டு
திருத்திக்
கொள்ளப்
பழக
வேண்டும்.
எதிர்மறை
எண்ணங்கள்
உங்கள்
மனதில்
தோன்றினாலும்
பிறர்
கூறக்
கேட்டாலும்
அவற்றிற்கு
செவி
சாய்க்காதீர்கள்.

உருவத்தில்
குள்ளமான
தோற்றத்தை
உடைய
கிங்காங்
என்ற
சங்கர்
கலை
உலகில்
நகைச்சுவை
வேடங்கள்
ஏற்று
நடித்து
வருகிறார்.
இவரது
சொந்த
ஊர்
வந்தவாசி.
ஐந்தாவது
வகுப்பு
படித்த
பின்பு
படிப்பு
வரவில்லை
என்பதை
உணர்ந்தவுடன்
நாடகங்களில்
நடிக்க
ஆரம்பித்தார்.
பின்னர்
கலை
உலகில்
இடம்
பிடித்து
திரைப்படங்களில்
நடிக்கத்
தொடங்கினார்.

இவரது உருவத்திற்கும்
பெயருக்கும்
சம்பந்தம்
இல்லை.
கிங்காங்
என்றால்
தாராசிங்
என்ற
பயில்வானுடன்
மல்யுத்தம்
செய்த
கிங்காங்
என்பவரின்
பெயரை
தனது
பெயராக
சூட்டிக்
கொண்டு
தனது
தன்னம்பிக்கையாலும்
திறமையாலும்
கிங்காங்கின்
பலத்தை
பெற்று
திகழ்கின்றார்.

இவர் திரைப்படத்தில்
நடிப்பார்
என்று
உறவினர்களோ,
அவரது
ஊரைச்
சேர்ந்தவர்களோ
கருதவில்லை.
ஆனால்
அவருக்கு
அவரது
திறமை
மீது
நம்பிக்கை
இருந்தது.
அவரது
உருவத்தை
ஏளனமாக
கூறியபோதும்
மனம்
தளராமல்
விடாமுயற்சியுடன்
நடிப்பு,
நடனம்
என்று
ரசிகர்களை
கவரும்
விதத்தில்
கலை
உலகில்
முத்திரை
பதித்து
வருகின்றார்.

இவருக்கு சமீபத்தில்
உயரிய
விருதான
ஜனாதிபதி
விருது
கிடைத்துள்ளது.
உருவத்திலுள்ள
குறைபாடுகளை
எண்ணி
விதியை
நொந்து
கொண்டால்
வாழ்வில்
சாதனையாளராக
முடியாது
என்று
நன்கு
உணர்ந்ததுதான்
அவரை
உயர்த்தியது.
அவர்
மீது
அவர்
கொண்ட
நம்பிக்கை
காரணமாக
இப்போது
அனைவரும்
அவரை
மதிப்பிடும்போது
உருவத்தை
கவனத்தில்
கொள்ளாமல்
அவரது
திறமையின்
அடிப்படையில்
முக்கியத்துவம்
அளிக்க
முன்வந்துள்ளனர்.

நன்றி உளறுவாயன் ப்ளாக் ஸ்போட்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 25, 2010 12:03 pm

உன்னையே வெற்றி கொள்! 677196 உன்னையே வெற்றி கொள்! 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக