புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 6:51

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 21:17

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 20:51

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 20:49

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 20:48

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 20:45

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 19:32

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 18:55

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 18:54

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 18:53

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 18:52

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 18:50

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 18:47

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 18:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:40

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 18:40

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 17:42

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 17:42

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:31

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 0:56

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
4 Posts - 4%
prajai
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_m10ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue 23 Feb 2010 - 16:41

[ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T5_18ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T6_18
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.


ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T2_967(ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T6_967[/url]

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார்.

[ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T6_1072ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T5_1072

திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T4_720(ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T7_720[/url]

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு.
அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது.
மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும்,மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார்.
[ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T4_765ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T8_765[/url]

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சந்நிதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம்.
முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார்.
ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T5_461ஆறுபடைவீடு போடோஸ் -தல வரலாறு G_T2_461
அவ்வைக்கு முருகன் கட்சி கொடுத்த மரம்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.




யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக