புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணம்போல் நடக்கும்
Page 1 of 1 •
கிளாம்பாக்கம் என்னும் கிராமத்தில் கந்தன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவன். அவன் ஏழையாக பிறந்தது தான் பரிதாபம்.
முனுசாமி என்பவன் அந்த கிராமத்தில் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தான். இவன் மிகவும் கெட்டவன். ஊர் மக்கள் அனைவரும் தன்னைத் தெய்வமாக எண்ண வேண்டும் என்று முனுசாமி நினைப்பான். அதற்காக அவன் பல சூழ்ச்சிகளையும் செய்வான்.
இவனைப் பற்றி கந்தனுக்கு நன்றாக தெரியும். முனுசாமி சூழ்ச்சி செய்தாலும் கந்தன் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
இல்லை என்று வருபவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உணவைக் கொடுத்து நல்ல முறையில் உபசரித்து வழி அனுப்புவான் கந்தன். அதனால் ஊர் மக்கள் அவனை மனமார வாழ்த்துவார்கள். அதேபோல் முனுசாமியிடம் `இல்லை' என்று சென்றால் அவன், `என்னிடம் எதுவும் இல்லை, உங்களுக்குக் கொடுத்தால் நானும் உங்களைப் போன்றே ஆகிவிடுவேன்' என்று அவர்களை அடித்து விரட்டுவான். இதனால் அவர்கள் மிகவும் வேதனையுடன் திரும்புவார்கள்.
"நம்மிடம் பணம் இருக்கு. அதனால் நம்மை யாரும் ஒன்று செய்துவிட முடியாது. எதையும் பணத்தால் சரி செய்துவிட முடியும்'' என்ற எண்ணம் முனுசாமியிடம் இருந்தது. அதனால் அவன் தன் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும் கூட மிகவும் உதாசினப்படுத்தினான். ஆனால் கந்தன் ஏழையாக இருந்தாலும் அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் உறவு வைத்து இருந்தான்.
கந்தனை எப்படியாவது இந்த ஊரைவிட்டு விரட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று முனுசாமி நினைப்பான். அதனால் கந்தனுக்கு பல இடைஞ்சல்கள் செய்து வந்தான். ஆனால் அவனது திட்டங்கள் தோல்வியில்தான் முடிந்தது.
ஒருநாள் கந்தனின் வீட்டுக்கு மிகவும் வயதான முனிவர் ஒருவர் வந்தார். அவர் பசியால் மிகவும் வாடிப் போயிருந்தார். கந்தன் வீட்டு முன்வந்து நின்று, "ஐயா எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள், பசி உயிர் போகுது!'' என்றார். அந்த முனிவரின் குரல் கேட்டதும் கந்தன் அதிர்ச்சியடைந்தான். உடனே முனிவரை தன் வீட்டிற்குள் அழைத்து அமர வைத்து அவருக்கு மிகவும் அன்பாக அறுசுவை உணவுகளைப் பரிமாறி உபசரித்தான். முனிவரின் வயிறும் மனமும் குளிர்ந்தன.
உடனே அந்த முனிவர் கந்தனைப் பார்த்து, "என் பசியைப் போக்கினாய், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்று கூறினார்.
அதற்குக் கந்தன், "எனக்கு ஒன்றும் வேண்டாம் ஐயா. இல்லை என்று என்னிடம் வருபவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறும் நிலை எனக்கு வராமலிருந்தால் போதும்'' என்றான்.
அதற்கு அந்த முனிவர், "உன் எண்ணம்போல நடக்கும்'' என்று கூறி அங்கு இருந்து புறப்பட்டார். பிறகு கந்தனின் எண்ணம்போல எல்லாம் நடந்தது. வருவோருக் கு எல்லாம் சாப்பாடு போடும் வகையில் அவன் வீட்டில் வளமை பொங்கியது.
அதைக் கேள்விப்பட்ட முனுசாமி அந்த முனிவரை தேடிப்பிடித்து அவரை வலுக் கட்டாயமாக உணவு உண்ணவைத்து உபசரித்தான். முனுசாமியின் எண்ணம் முனிவருக்குப் புரிந்தது. முனிவர் சாப்பிட்ட பிறகு முனுசாமி, " கந்தனுக்கு வரம் கொடுத்தது போல எனக்கும் நீங்கள் வரம் தர வேண்டும் சாமி'' என்றான். அதற்கு அந்த முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார். அதற்கு முனுசாமி, "இந்த ஊரில் நானே பெரிய செல்வந்தன் ஆக வேண்டும்'' என்றான். அதற்கு முனிவர் "உன் எண்ணம்போல நடக்கும்'' என்றார்.
பிறகு முனுசாமியின் எண்ணம் முழுவதும் செல்வம் சேர்க்கும் நோக்கத்துக்கு மாறியது. அதனால் உறவினர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டான். முனுசாமி தனிமைக்கு ஆளானான். ஊரில் ஏற்கனவே அவனை வெறுத்த மக்கள் அனைவரும் மேலும் ஒதுக்க ஆரம்பித்தனர்.
பிறகு அவன் என்ன செய்வது என்று தெரியாமல் வாடினான். அவனிடம் செல்வம் மிகுந்திருந்தும் நிம்மதியின்றித் தவித்தான்.
கந்தன் நல்லதே நினைத்து நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தான். அவனைச் சுற்றியும் நல்ல உறவுமுறைகள் இருந்தன. அதனால் கந்தன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
மீண்டும் ஒருநாள் அந்த முனிவர் அந்த கிராமத்திற்கு சென்றார். அப்போதும் கந்தன் அவரை வணங்கி வரவேற்றான். உணவு அளித்து உபசரித்தான். அப்போது முனிவர், "என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.
அதற்கு கந்தன், ``எல்லாரும் நல்லா இருக்க வேண்டும்'' என்றான். உடனே முனிவர்,
"நல்லதே நடக்கும்'' என்று புறப்பட்டார். பிறகு முனுசாமியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவனின் நிலையைக் கண்டு வருத்தம் கொண்டார்.
அவரிடம் முனுசாமி, "ஐயா... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?'' என்றான். முனிவர் "எல்லாம் அவரவர் எண்ணப்படிதான் நடக்கும்'' என்றார்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, "நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதே நடக்கும்'' என்று. அன்றிலிருந்து அவன் தன்னிடம் இருக்கும் அனைத்துச் செல்வங்களையும் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தான். பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து சேர்ந்தன. முனுசாமியும் நிம்மதியாக வாழத் தொடங்கினான்.
முனுசாமி என்பவன் அந்த கிராமத்தில் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தான். இவன் மிகவும் கெட்டவன். ஊர் மக்கள் அனைவரும் தன்னைத் தெய்வமாக எண்ண வேண்டும் என்று முனுசாமி நினைப்பான். அதற்காக அவன் பல சூழ்ச்சிகளையும் செய்வான்.
இவனைப் பற்றி கந்தனுக்கு நன்றாக தெரியும். முனுசாமி சூழ்ச்சி செய்தாலும் கந்தன் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
இல்லை என்று வருபவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உணவைக் கொடுத்து நல்ல முறையில் உபசரித்து வழி அனுப்புவான் கந்தன். அதனால் ஊர் மக்கள் அவனை மனமார வாழ்த்துவார்கள். அதேபோல் முனுசாமியிடம் `இல்லை' என்று சென்றால் அவன், `என்னிடம் எதுவும் இல்லை, உங்களுக்குக் கொடுத்தால் நானும் உங்களைப் போன்றே ஆகிவிடுவேன்' என்று அவர்களை அடித்து விரட்டுவான். இதனால் அவர்கள் மிகவும் வேதனையுடன் திரும்புவார்கள்.
"நம்மிடம் பணம் இருக்கு. அதனால் நம்மை யாரும் ஒன்று செய்துவிட முடியாது. எதையும் பணத்தால் சரி செய்துவிட முடியும்'' என்ற எண்ணம் முனுசாமியிடம் இருந்தது. அதனால் அவன் தன் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும் கூட மிகவும் உதாசினப்படுத்தினான். ஆனால் கந்தன் ஏழையாக இருந்தாலும் அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் உறவு வைத்து இருந்தான்.
கந்தனை எப்படியாவது இந்த ஊரைவிட்டு விரட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று முனுசாமி நினைப்பான். அதனால் கந்தனுக்கு பல இடைஞ்சல்கள் செய்து வந்தான். ஆனால் அவனது திட்டங்கள் தோல்வியில்தான் முடிந்தது.
ஒருநாள் கந்தனின் வீட்டுக்கு மிகவும் வயதான முனிவர் ஒருவர் வந்தார். அவர் பசியால் மிகவும் வாடிப் போயிருந்தார். கந்தன் வீட்டு முன்வந்து நின்று, "ஐயா எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள், பசி உயிர் போகுது!'' என்றார். அந்த முனிவரின் குரல் கேட்டதும் கந்தன் அதிர்ச்சியடைந்தான். உடனே முனிவரை தன் வீட்டிற்குள் அழைத்து அமர வைத்து அவருக்கு மிகவும் அன்பாக அறுசுவை உணவுகளைப் பரிமாறி உபசரித்தான். முனிவரின் வயிறும் மனமும் குளிர்ந்தன.
உடனே அந்த முனிவர் கந்தனைப் பார்த்து, "என் பசியைப் போக்கினாய், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்று கூறினார்.
அதற்குக் கந்தன், "எனக்கு ஒன்றும் வேண்டாம் ஐயா. இல்லை என்று என்னிடம் வருபவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறும் நிலை எனக்கு வராமலிருந்தால் போதும்'' என்றான்.
அதற்கு அந்த முனிவர், "உன் எண்ணம்போல நடக்கும்'' என்று கூறி அங்கு இருந்து புறப்பட்டார். பிறகு கந்தனின் எண்ணம்போல எல்லாம் நடந்தது. வருவோருக் கு எல்லாம் சாப்பாடு போடும் வகையில் அவன் வீட்டில் வளமை பொங்கியது.
அதைக் கேள்விப்பட்ட முனுசாமி அந்த முனிவரை தேடிப்பிடித்து அவரை வலுக் கட்டாயமாக உணவு உண்ணவைத்து உபசரித்தான். முனுசாமியின் எண்ணம் முனிவருக்குப் புரிந்தது. முனிவர் சாப்பிட்ட பிறகு முனுசாமி, " கந்தனுக்கு வரம் கொடுத்தது போல எனக்கும் நீங்கள் வரம் தர வேண்டும் சாமி'' என்றான். அதற்கு அந்த முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார். அதற்கு முனுசாமி, "இந்த ஊரில் நானே பெரிய செல்வந்தன் ஆக வேண்டும்'' என்றான். அதற்கு முனிவர் "உன் எண்ணம்போல நடக்கும்'' என்றார்.
பிறகு முனுசாமியின் எண்ணம் முழுவதும் செல்வம் சேர்க்கும் நோக்கத்துக்கு மாறியது. அதனால் உறவினர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டான். முனுசாமி தனிமைக்கு ஆளானான். ஊரில் ஏற்கனவே அவனை வெறுத்த மக்கள் அனைவரும் மேலும் ஒதுக்க ஆரம்பித்தனர்.
பிறகு அவன் என்ன செய்வது என்று தெரியாமல் வாடினான். அவனிடம் செல்வம் மிகுந்திருந்தும் நிம்மதியின்றித் தவித்தான்.
கந்தன் நல்லதே நினைத்து நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தான். அவனைச் சுற்றியும் நல்ல உறவுமுறைகள் இருந்தன. அதனால் கந்தன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
மீண்டும் ஒருநாள் அந்த முனிவர் அந்த கிராமத்திற்கு சென்றார். அப்போதும் கந்தன் அவரை வணங்கி வரவேற்றான். உணவு அளித்து உபசரித்தான். அப்போது முனிவர், "என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.
அதற்கு கந்தன், ``எல்லாரும் நல்லா இருக்க வேண்டும்'' என்றான். உடனே முனிவர்,
"நல்லதே நடக்கும்'' என்று புறப்பட்டார். பிறகு முனுசாமியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவனின் நிலையைக் கண்டு வருத்தம் கொண்டார்.
அவரிடம் முனுசாமி, "ஐயா... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?'' என்றான். முனிவர் "எல்லாம் அவரவர் எண்ணப்படிதான் நடக்கும்'' என்றார்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, "நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதே நடக்கும்'' என்று. அன்றிலிருந்து அவன் தன்னிடம் இருக்கும் அனைத்துச் செல்வங்களையும் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தான். பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து சேர்ந்தன. முனுசாமியும் நிம்மதியாக வாழத் தொடங்கினான்.
***
எம். ராதிகா
எம். ராதிகா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|