புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல்
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் : 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்
சென்னையில் சரக்கு இரயிலும், பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15 மணிக்கு பயணிகள் மின்சார இரயில் ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார இரயில் யார்டில் இருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரயிலில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் இரயில் ஓட்டுனர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பயணிகள் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மின்சார இரயில் புறப்பட்டது. மர்ம நபர் ஒருவர் அந்த இரயிலை ஓட்டிச் சென்றார்.
சிக்னல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் திடீரென இரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததும் சென்ட்ரல் இரயில் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டனர். இதற்கிடையே இரயிலை ஓட்ட வேண்டிய ஓட்டுனர், தனது இரயிலை யாரோ மர்ம நபர் எடுத்துச் செல்வதாக சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புகார் செய்தார். சிக்னல் காட்டி அந்த இரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆவடி மார்க்கத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மின்சார இரயில் பேசின்பிரிட்ஜ் இரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி சரக்கு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையத்தில் சிக்னலுக்காக அந்த சரக்கு இரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார இரயில் ஒன்று அதிவேகத்தில் வருவதை பார்த்த ஓட்டுனர்கள் ஆறுமுகம், பிரதீப்குமார் மற்றும் இரயில் கார்டு கில்பர்ட்டும் கீழே குதித்தனர்.
அடுத்த நிமிடம் "டமார்'' என்ற பயங்கர சத்தத்துடன் சரக்கு இரயில் மீது மின்சார இரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு இரயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 டேங்கர்களும் 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சரக்கு இரயில் என்ஜின் பிளாட்பாரத்தின் மீது வீசப்பட்டு கவிழ்ந்து நொறுங்கியது. டேங்கர்கள் பிளாட்பாரத்தை உடைத்து நொறுக்கின.
மின்சார இரயில் என்ஜின் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அது அருகில் இருந்த 2 பெட்டிகளுக்கு பரவியது. பின்னர் வியாசர்பாடி இரயில் நிலையத்திலும் தீ பரவியது.
இந்த கோர விபத்தில் 7 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 5 பேரின் உடல்கள் என்ஜினுக்கு அடுத்த பெட்டிக்குள் கிடந்தன. 2 பேரின் உடல்கள் என்ஜினுக்குள் சிக்கி கிடந்தன.
உடனடியாக உடல்களை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரயில் விபத்தால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் சரக்கு இரயில் கார்டு கிறிஸ்டோபர் 48 என்பவருக்கு 2 கால்களும் சேதம் அடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை இரயில்வே ஊழியர் சகம்மஸ்தான் (45), பெரம்பூரை சேர்ந்த பூங்குழலி 18, தாம்பரம் இரயில்வே துப்புறவு தொழிலாளி கமலா (40), சரக்கு இரயில் ஓட்டுனர் ஆறுமுகம் (39), வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (40), இவரது மனைவி சண்முகவல்லி (32), வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலை (46), மயிலாப்பூரை சேர்ந்த சங்கரி (56), மணி (53), கோமதி (46) ஆகியோர் காயம் அடைந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்கள் அறிய சென்ட்ரல் இரயில் நிலையத்தில் விபத்து உதவி மையம் திறக்கப்பட்டது.
044-25357386, 044-253557398 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் சரக்கு இரயிலும், பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15 மணிக்கு பயணிகள் மின்சார இரயில் ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார இரயில் யார்டில் இருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரயிலில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் இரயில் ஓட்டுனர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பயணிகள் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மின்சார இரயில் புறப்பட்டது. மர்ம நபர் ஒருவர் அந்த இரயிலை ஓட்டிச் சென்றார்.
சிக்னல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் திடீரென இரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததும் சென்ட்ரல் இரயில் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டனர். இதற்கிடையே இரயிலை ஓட்ட வேண்டிய ஓட்டுனர், தனது இரயிலை யாரோ மர்ம நபர் எடுத்துச் செல்வதாக சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புகார் செய்தார். சிக்னல் காட்டி அந்த இரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆவடி மார்க்கத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மின்சார இரயில் பேசின்பிரிட்ஜ் இரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி சரக்கு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையத்தில் சிக்னலுக்காக அந்த சரக்கு இரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார இரயில் ஒன்று அதிவேகத்தில் வருவதை பார்த்த ஓட்டுனர்கள் ஆறுமுகம், பிரதீப்குமார் மற்றும் இரயில் கார்டு கில்பர்ட்டும் கீழே குதித்தனர்.
அடுத்த நிமிடம் "டமார்'' என்ற பயங்கர சத்தத்துடன் சரக்கு இரயில் மீது மின்சார இரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு இரயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 டேங்கர்களும் 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சரக்கு இரயில் என்ஜின் பிளாட்பாரத்தின் மீது வீசப்பட்டு கவிழ்ந்து நொறுங்கியது. டேங்கர்கள் பிளாட்பாரத்தை உடைத்து நொறுக்கின.
மின்சார இரயில் என்ஜின் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அது அருகில் இருந்த 2 பெட்டிகளுக்கு பரவியது. பின்னர் வியாசர்பாடி இரயில் நிலையத்திலும் தீ பரவியது.
இந்த கோர விபத்தில் 7 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 5 பேரின் உடல்கள் என்ஜினுக்கு அடுத்த பெட்டிக்குள் கிடந்தன. 2 பேரின் உடல்கள் என்ஜினுக்குள் சிக்கி கிடந்தன.
உடனடியாக உடல்களை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரயில் விபத்தால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் சரக்கு இரயில் கார்டு கிறிஸ்டோபர் 48 என்பவருக்கு 2 கால்களும் சேதம் அடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை இரயில்வே ஊழியர் சகம்மஸ்தான் (45), பெரம்பூரை சேர்ந்த பூங்குழலி 18, தாம்பரம் இரயில்வே துப்புறவு தொழிலாளி கமலா (40), சரக்கு இரயில் ஓட்டுனர் ஆறுமுகம் (39), வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (40), இவரது மனைவி சண்முகவல்லி (32), வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலை (46), மயிலாப்பூரை சேர்ந்த சங்கரி (56), மணி (53), கோமதி (46) ஆகியோர் காயம் அடைந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்கள் அறிய சென்ட்ரல் இரயில் நிலையத்தில் விபத்து உதவி மையம் திறக்கப்பட்டது.
044-25357386, 044-253557398 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Similar topics
» ஆண்டிப்பட்டி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 17 பேர் பலி
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» ஐ.பி.எல் -2018 !!
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» ஐ.பி.எல் -2018 !!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|