புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
3 Posts - 6%
Baarushree
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
2 Posts - 4%
prajai
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
2 Posts - 4%
viyasan
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
1 Post - 2%
சிவா
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
2 Posts - 15%
Rutu
முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_m10முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம்கள்-கிறிஸ்த்தவர்கள்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Feb 12, 2010 2:36 am

முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..?
ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் ஒன்றை புனிதம் என்று கருதுவது அவர்களின் விருப்பத்தை சார்ந்தது என்றாலும் பைபிளைப் பற்றி நாம் கருத்து வைப்பதற்கு காரணம் இறைவேதம் என்ற தகுதியில் அது இல்லை என்பதால் தான்.

இறை வேதம் என்று அறிமுகப்படுத்தப்படும் ஒன்றில் எதுவெல்லாம் இருக்கக் கூடாதோ அவைகள் பரவலாக பைபிளில் கிடைக்கின்றன.

வரலாற்றுக் குழப்பங்கள், முரண்பாடுகள், பச்சையாக விவரிக்கப்படும் பாலியல் கதைகள், மாமனாருக்கு மருமகளுடன் தொடர்புப் பற்றி கிறிஸ்த்தவர்கள் புனிதமாக கருதும் பைபிள் இப்படி விவரிக்கின்றது.
அப்பொழுது ''உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?'' சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். (ஆதியாகமம் 38:13-29)
மாமனாருடன் மாமனாருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தைப் பெற்ற இந்த தாமாரின் வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பைபிள் கூறுகின்றது
மகள் தந்தைக்கு மதுவைக் கொடுத்து தன்னைக் கர்ப்பவதியாக்கிக் கொண்டது என்று பட்டியல் போடலாம்.

புனிதத்துவத்தை தீர்மானிப்பதில் கிறிஸ்த்தவ உலகில் ஏற்பட்டு நிற்கும் மாறுபாடுகளையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.

கத்தோலிகர்களிடம் உள்ள பைபிளில் 73 தொகுப்புகள் உள்ளன. இதை அவர்கள் புனிதம் என்று கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்த்தவர்களில் உள்ள புரோட்டஸ்டண்ட் களிடம் உளள பைபிளில் 66 தொகுப்புகளே உள்ளன. கத்தோலிகர்களிடம் உள்ள கூடுதலான 7 தொகுப்புகளை இவர்கள் நிராகரித்து விட்டனர்.

கர்த்தருடை வார்த்தைகளுடன் ஒன்றையும் கூட்டாதே கூட்டினால் அவர் உன்னை கடிந்துக் கொள்வார் என்று பைபிள் கூறுகின்றது. (நீதிமொழிகள் 30:5)

இப்போது கத்தோலிகர்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா.. அல்லது புரோட்டஸ்டண்ட்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா..என்றெல்லாம் கிறிஸ்த்தவ உலகம் சிந்தித்தால் பைபிள் புனிதமானது என்ற நம்பிக்கையை அவர்கள் மறு பரிசீலனை செய்யத்துவங்கி விடுவார்கள்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை நாம் இயேசு(ஈஸா) விற்கு கர்த்தரால் ஒரு வேதம் கொடுக்கப்பட்டது என்பதை நம்புவோம். ஆனால் அது பைபிளல்ல. அந்த வேதம் அந்தகாலத்து மதகுருமார்களுக்கு தேவையான அளவு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இறைவேதத்தில் நீக்குவதும் சேர்ப்பதும் அவர்களைப் பொருத்தவரை சாதாரணமாகி விட்டது. இன்றைக்கும் கூட பைபிளின் சில பகுதிகளை நீக்க கிறிஸ்த்தவ உலகில் சில மேலிடங்கள் யோசித்து வருகின்றன. இத்தகைய காரணங்களால் தான் நாம் பைபிளை புனித வேதமல்ல என்று கூறி வருகிறோம். பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு கட்டுரை வெளிவரும். அதில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக