புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
4 Posts - 3%
bala_t
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%
prajai
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
293 Posts - 42%
heezulia
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
6 Posts - 1%
prajai
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
5 Posts - 1%
manikavi
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்காக...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 09, 2010 4:45 am

மனைவிக்காக...! St-hea11



அது ஒரு `குக்' கிராமம். அந்த கிராமத்தில் இருக்கிற எல்லா வீட்டுலயும் ஒரு சமையல்காரர் இருப்பாங்க. அது சமையல் மேஸ்திரியாகவோ, பந்தியில் நிற்பவராகவோ, எடுபிடியாகவோ இருக்கலாம், அதனால்தான் அது `குக்' கிராமம்.

நமது கதையின் நாயகர் கருப்பையா மேஸ்திரி சமையலில் ராஜா, முகூர்த்த நாட்கள் வந்துட்டா பயங்கர பிசியாயிடுவார். அந்தளவுக்கு அவருக்கு தனி மரியாதை. ஒரு மகனும் மூணு பொண்ணுங்களும் வாரிசுகள். சமையல் வேலை செய்தே நல்லா படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்தார்.

`பேரன் பேத்தி எடுத்தாச்சு' இன்னும் சமைக்க போகணுமாப்பா?' என்று வாரிசுகள் தடுத்தும், "இது என்னோட பிறந்தது. என் கட்டை மண்ணுல போறவரைக்கும் இதுதான் என் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்'' என்று அவர்களின் அன்பு வேண்டுகோளை நிராகரித்து இந்த வயதிலும் சமையல் வேலைக்குப் போகிறார்.

`அம்மா, நீயாவது அப்பா கிட்ட சொல்லேன். எங்களோட இருக்கலாமுல்ல' என்று மகன் பலமுறை அம்மாவிடம் சொல்லியும், `அவரு நான் சொல்லி எப்ப கேட்டிருக்காரு இப்ப கேட்க? அவரு போக்குலயே விடுங்க..' என்ற பதில்தான் கிடைத்தது.

அதனால் வேலை நிமித்தமாக வெளியிடங்களில் வசிக்கும் பிள்ளைகள் மாதம் ஒருமுறை யாவது வந்து பார்த்து செல்வார்கள். தினமும் போன் செய்வார்கள். பிள்ளைகளைப் பற்றி அவர் யாரிடமும் குறை சொல்வதில்லை. குறை சொல்லும் அளவுக்கு பிள்ளைகளும் வைத்துக் கொள்ளவில்லை.

கடந்த ஒரு வாரமாக ஒரு பெரிய இடத்துக் கல்யாணத்தில் சமைத்து விட்டு காலையில் தான் வீட்டுக்கு வந்தார். ஒரு வாரமாக அடுப்பு அனலில் நின்றது அவரை ரொம்ப சோர்வாக காட்டியது.

மனைவி உமையாளுக்கு அவரை பார்த்ததும் பயமாகி விட்டது. ``என்னங்க உடம்புக்கு எதும் சரியில்லையா? என்ன பண்ணுது?'' பதறினாள்.

``அட வேலை பார்த்தது அப்படி தெரியுது. வேற ஒண்ணும் இல்லை. குளிச்சுட்டு ஒரு ஒறக்கம் போட்டா சரியாப் போயிடும்.''

``சுடு தண்ணி வக்கிறேன்''

``எதுக்கு... அடி போடி பைத்திய காரிச்சி... கம்மாயில போயி குளிச்சா உடம்பு வலி கிடம்பு வலி எல்லாம் பறந்துடும். கொஞ்சம் வராக்காப்பி போட்டுத் தாரியா...?''

``ம்... இருங்க போட்டுக்கிட்டு வாரேன்... என்றபடி கையை ஊன்றி எழுந்த உமை யாளை பார்த்து ``கிழவிக்கு வயசாயி டுச்சு... கருப்பட்டியில காபித் தூளை போடுறதுக்குப் பதில் மிளகுத்தூளை போட்டுறாதே'' என்றார் கிண்டலாக.

``ஆமா... இவரு ரொம்ப இளவட்டம்... என்னயவிட ரெண்டு வயசு கூட... நினைப்புல இருக்கட்டும்...'' என்று கிண்டலடித்து விட்டு அடுப்படி நோக்கி சென்றாள்.

காபியை குடித்துக் கொண்டிருந்தபோது போன் அடித்தது. `ஏய்... போனை எடு... பிள்ளைகளா இருக்கும்'' என்றார்.

``அலோ யாரு...? '' என்ற உமையாள், "இருக்காக.... இந்தா குடுக்கிறேன்'' என்றபடி

``இநëதாங்க உங்களுக்குத்தான்'' என்று அழைத்தாள்.

``அடடே... தம்பியா... அப்படியா... இப்பதான் வந்தேன். ஆமா, அப்பாகிட்ட சொல்லுங்க... சாயந்திரம் வர்றேன்... கண்டிப்பா ஆறு மணிக்கெல்லாம் வந்துடுறேன்... என்ன தம்பி... நீங்க வண்டியெல்லாம் அனுப்ப வேண்டாம்... நான் நடந்தே வந்துடுவேன்... ஆகட்டும் தம்பி...'' என்றபடி போனை வைத்தார்.

``யாருங்க போனுல?''

``அட நம்ம சவுகன் செட்டியாரு பையன். வீட்டுல ஏதோ ஒரு விசேஷமாம். அதுக்கு சமைக்கணுமுன்னு பேசுறதுக்காக வரச்சொன்னாராம்.''

``பசங்க சொல்லுற மாதிரி சமைக்கப் போறதை விட்டுட்டு பேரப்பிள்ளைங்க கூட இருக்கலாமுல்ல''

``என்ன உனக்கு பேரப்பிள்ளைங்கிட்ட போகணுமின்னா சொல்லு, இன்னைக்கே பஸ் ஏத்தி விடுறேன். போயி இருந்துட்டு எப்ப வர பிரியப்படுறியோ அப்ப வா.. அதை விட்டுட்டு என்னய இழுக்காதே...''

``ம்க்கும்... கோபம் மட்டும் வந்துடும். என்னமோ செய்ங்க சாமி...''

நம் பிடியில் காலம் இல்லை. காலத்தின் பிடியில்தான் நாம். எனவே காலங்கள் நமக்காக நிற்பதில்லை. ஒருநாள் அவர் சமையலுக்கு சென்றிருந்த பொழுது நெஞ்சடைப்பில் உமையாள் இறந்து விட்டாள்.

அவரைப் போய் கூட்டி வந்தனர். ரொம்பவே உடைந்து விட்டார். அவர் அழுதது கல் நெஞ்சக்காரரையும் கலங்கச் செய்தது. ஒரு புறம் அடக்கம் செய்து விட்டு வந்து சாப்பாடு போட அகத்திகீரை உள்பட சில காய்கள் வைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சமையல் செய்வரிடம் சென்று ``நான் சமைக்கிறேன்'' என்றவரிடம், ``என்ன மாமா இது? நீங்க சமைக்கிறதா... அத்தை செத்துக் கிடக்கிறப்ப... பக்கத்துல இருக்காம... என்ன மாமா இதெல்லாம்...?''

``ஊருக்கே சாப்பாடு போட்டேன். ஆனா உங்க அத்தைக்கு என் கையால ஒரு நாளு கூட சமைச்சுப்போட்டதில்லை. அப்படி ஒரு ஆசையோட ஒருநாள் நான் சமையல்கட்டுப்பக்கம் போனப்ப உங்க அத்தை தடுத்திட்டாப்பா. நான் இருக்கிற வரைக்கும் என் கையால தான் உங்களுக்கு சாப்பாடுன்னு சொல்லிட்டா. இப்ப உங்க அத்தை இல்ல. அவளோட இந்த கடைசி பயணத்திலாவது என் சமையலை உங்க அத்தைக்காக செய்றதை ஒரு தவமா நினைக்கிறேன். என்னை தடுக்காதப்பா...'' -சொல்லிய கருப்பையா குலுங்கியபடியே சமையல் ஆளிடம் இருந்து கரண்டியை வாங்கிக் கொண்டார்.



மனைவிக்காக...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 6:38 am

super மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக