புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை வளப்படுத்தும் புத்தி!
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மனசிடம் இருந்து நிர்வாகம் புத்திக்கு மாற என்ன செய்ய வேண்டும் என்று புத்தர் வழிகாட்டினார். நூற்றுக்கணக்கான கேள்விகளுடன் தன்னிடம் வரும் மனிதர்களுக்கு புத்தர் ஒரு கட்டளை பிறப்பிப்பார். போ.. உன் மூக்கைக் கவனி மூச்சை இயக்காதே ஆட்டிப் படைக்காதே! அது எப்படி இயங்குகிறது என்று கவனி.. தொடர்ந்து கவனி என்று வற்புறுத்துவார்.
இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் சுவாசத்தை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், அதில்தான் சகல சூட்சமங்களும் அடங்கி இருக்கின்றன.
வாழ்வின் சகல கேள்விகளுக்கும் மற்றவரிடம் இருந்தே விடை கிடைத்து விடவேண்டும் என்றே பலரும் எதிர்பார்க் கிறார்கள். நம்மிடமே பொக்கிஷம் உள்ளது. நம்மிடமே சாவி உள்ளது. சுவாசம்தான் அந்த சாவி. அதைக் கொண்டு படைப்பின் சகல ரகசியங்கள் குறித்தும் பாடம் கற்க முடியும். தன்னை உணரும் கலையின் முதல் பாடம், சுவாசத்தின் மீது கவனம் திரும்புவதே.
உணவால் உருவாகும் உடல் அன்னமய கோசம். அது சதையாலும் எலும்பாலும் ஆன கருவி அது; நான் அல்ல! அதை ஆட்டிப் படைப்பது உணர்வால் ஆன எண் ணங்களால் அமைந்த மனம். இது மனோமயகோசம்.. இதுவும் ‘நான்’ அல்ல.
மனதை இழுத்துப் பிடித்து அதன் போக்கில் போக விடாமல் வழிநடத்தும் வல்லமை மிக்கது நம்பிராணன் உயிர் இது, சுவாசக் காற்றுடன் தொடர்பு உடையது. இதுவே பிராமணமயகோசம். பிராண சக்தியை உறிஞ்சியே மனம் தனது நினைவுகளைச் செயல்படுத்துகிறது. இதுதான் நுட்பமான ரகசியம். மனம் சுவாசத்தின் மூலமே இயங்குகிறது புரிந்து கொள்வோம்.
நம் எண்ணம் செயலாவது எப்படி? எல்லா எண்ணங்களும் செயலாவது இல்லையே.
துளசிதாசருக்கு, தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம் லேசாகி காற்றில் கரைந்து போயிருந்தால் பிரச்சினை இல்லை.
ஆனால் அது அழுத்தமான அடர்த்தி யான வெறியாக உருவெடுத்தது. தமது வேலைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, அவரை வீட்டுக்கு துரத்தியது. பிறந்தகம் போயிருக்கிறாள் என்றதும் தேடிக் கொண்டு அங்கே ஓடிவரச் செய்தது. வெள்ளம் கரைபுரண்டோடும் ஆற்றை..
நீரில் மிதந்து வந்த பிணம் ஒன்றையே கட்டையாக நினைத்துப் பிடித்தபடி கடக்க வைத்தது. எவ்வளவு தட்டியும் வீட்டுக் கதவை அவள் திறக்காமல் போக, மரம், ஏறத் தூண்டியது. பக்கத்தில் இருப்பது ஆல மரம், அதில் தொங்குவது விழுது என்று எண்ணிக் கொண்டு மலைப் பாம் பைப் பிடித்து மேலே ஏறி மாடியில் ழிதிக்க வைத்தது.
பாருங்கள் ஓர் எண்ணம் ஆசையாகி வெறியாகி செயலாகி நடந்தேற அந்த மனிதர் எத்தனை சக்தியைச் செலவழித்திருக்க வேண்டும். இவ்வளவு சக்தியும் அவரின் பிராண சக்தி உயிரின் ஆற்றல். நமது எந்த எண்ணம் பிராண சக்தியை உறிஞ்சிக் கொள்கிறதோ அதுவே செயலாக முடிகிறது.
எந்த எண் ணம் செயலாகக் கூடாது என்று கருது கிறோமோ அதற்குப் பாயும் பிராண சக்தியை உடனே துண்டித்து விட்டால், அந்த எண்ணம் வெறும் எண்ணமாகவே செத்துவிடும். செயலுக்கு வராது.
வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு கருகும் வாசனை வந்ததும், புத்திசாலியானவன் மெயின் சப்ளையைத் துண்டிப்பான். அதுபோல் தவறான எண்ணம் செயலாகி விடக் கூடாது என்றால், பிராண சக்தியை எண்ணம் உறிஞ்சாதபடி உடனே துண்டிக்க வேண்டும்.
அந்த முயற்சியே சுவாசப் பயிற்சி, சென்ற இதழில் குறிப்பிட்ட சுவாசத்தை வெளியே தள்ளும் பயிற்சி முறையே பிராணனுக்கும் எண்ணத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும் வழிமுறை. இப்போது உலகெங்கும் ஒரு தவறு நடக்கிறது. நமது மனதைப் பலப்படுத்தும் பலவிதமான வழிமுறை களை சுய முன்னேற்ற பயிற்சியாளர்களும் குருமார்கள் பலரும் சொல்லித் தருகின்றனர்.
நான்கு அதற்கு முற்றிலும் எதிரானவன். காரணம், பெரும்பாலும் மனம் என்பதே பலவீனங்களின் தொகுப்புதான். அதை நீங்கள் பலப்டுத்த பலப்படுத்த உங்கள் பலவீனங்கள் பலமாகும். இது எவ்வளவு ஆபத்தானது. எனவே மனதைக் கடந்து போதலையே நான் சிபாரிசு செய்கிறேன். நான் மனமல்ல என்கிற விழிப்பு நிலையையே சிறந்த வழி என்று உறுதியாகச் சொல்கிறேன்.
உடல் சம்பந்தப்பட்ட பசி, தாகம் தூக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கும் வல்லமை உடலுக்கு உண்டு. ஆனால் மனம் இடையில் புகுந்து தீர்மானிப்பதை தன் கையில் எடுத்துக் கொண்டு உடலை நாசமாக்குகிறது. வாழ்வின் சகல சிக்கல்களுக்குமான தீர்வை புத்திதான் தீர்மானிக்க வேண்டும்.
அப்போது உலகில் சண்டையே இருக்காது. ஆனால் புத்தியை ஒதுக்கிவிட்டு மனம் தீர்மானிக்கிறது. சிலர் எல்லோருடைய எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து தானே தீர்மானித்து எல்லோருக்கும் துன்பம் தருவார்கள். இந்த அற்ப மனிதர்களைப் போன்றதுதான் நம் மனமும்.
சாகும் தறுவாயில் இருந்த முதியவர் ஒருவர், “நம் வயலை எல்லாம் மூத்தவனுக்கு எழுதி வைக்கப்ப போகிறேன்” என்றார் மனைவியிடம். அவளோ வேண்டாம் சின்னவன் பேரில் எழுதுங்கள் என்றாள் “மில்லையும் வீட்டையும் சின்னவனுக்கு எழுதப் போகிறேன்” என்றார் முதியவர்.
“வேண்டாம் என் பேரில் எழுதுங்கள்” என்றாள் மனைவி. அடுத்து நகை பேங்க பேலன்ஸ்.. “ என்று முதியவர்
ஆரம்பிப்பதற்குள் இப்ப ஒண்ணும் எழுத வேண்டாம்” என்று இடைமறித்தாள் மனைவி. உடனே முதியவர் ‘இப்ப சாகப் போகிறது யாரு? நீயா.. நானா..? என்றாராம் எரிச்சலுடன்.
இந்த அம்மணி மாதிரிதான் உங்கள் மனம், உடம்பிலும் புத்தியிலும் மூக்கை நுழைத்து சங்கடப்படுத்துகிறது. அந்த மனத்தை செயல் இழக்கவைக்க சரியான வழி சுவாசப் பயிற்சி மட்டுமே.
நன்றி: தினகரன்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
தெய்வமே நன்றி
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி
தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா?
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
இளவரசன் wrote:mohan-தாஸ் wrote:தெய்வமே நன்றி
தெய்வமே - என்ன வஞ்ச புகழ்ச்சி அணியா?
ஏப்பா இப்படியில்லாம் பயமுறுத்துராய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|