புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
1 Post - 1%
Kavithas
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
1 Post - 1%
bala_t
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
1 Post - 1%
prajai
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
290 Posts - 42%
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
26 Posts - 4%
sugumaran
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
6 Posts - 1%
prajai
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
5 Posts - 1%
Kavithas
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
4 Posts - 1%
manikavi
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Sat Feb 06, 2010 1:04 pm





ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை
வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து
வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து
கொள்கிறதாம்.

இது நிச்சயம்
கண்டிக்கத்தக்கது தான்...அதில் மாற்றுக்கருத்து இல்லை...

இத்தகைய தாக்குதல்கள் ஒரு புறம்
நடந்துகொண்டிருக்க....தனது காரை ஆஸ்திரேலியர்கள் இனவெறி காரணமாக எரித்துவிட்டார்கள்
என்று புகார் கொடுத்த இந்தியர் ஒருவரின் மோசடி புலன் விசாரணையில் அவர் இன்சூரன்ஸ்
தொகைகு நடத்திய நாடகம் என தெரியவந்திருக்கிறது...சில இந்தியர்கள் சாராயக்கடையில்[
நாகரிகமாக (Bar) ] ஏற்பட்ட தகறாரில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஆனால் இந்த தாக்குதல்களுக்கே ”இனவெறி” என்று
கூச்சல் போட்டால்..…. கணக்கிலடங்கா மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்…. என்று எந்த
இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள்
இலங்கையில் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

அதற்கே
குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின்
எச்சரிக்கை….

உள்துறை,
வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின்
கண்டனம்….

வட இந்திய
தொலைக்காட்சிகளின் ஓலங்கள்….

எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும்
கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று
குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

வாயைத்
திறக்கவில்லை பிரதமர்.

வாயைத்
திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத்
திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.



தமிழகத்தின்
சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று
வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

தமிழகத்தின்
தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு என் தலைவனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின்
கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள்
கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில்
மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

தேவ ஆலயங்களில்
அழுது புலம்பினர்…


மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய
அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.



எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

வாயும் வயிறும்
எரிகிறது.

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும்
தமிழன்.

ஆனால்….
ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

எமது கண்ணீரைக்
கூட கேலி செய்தது வட இந்திய‌ மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும்
தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

நாம் அழுது
கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.



ஆனால் நாம்
அப்படியா இருந்தோம்?

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம்.
கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள்
தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும்
கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

கார்கிலில்
போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

அன்று அவர்கள்
அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று
நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை.
என்றும்தான்.

வளைகுடாப்
போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக்கிருஷ்ணன்.

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது
குமுறி எழுந்தது இந்திய அரசு.

ஆஸ்திரியாவில்
இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே
பற்றி எரிந்தது.

அடுத்த கணமே
”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது
இந்தியப் பிரதமருக்கு.

அன்றிலிருந்து
இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா”
நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை”
இந்திரா காலமாக இருந்தாலும் சரி…..

அது
“அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும்
சரி…..

அன்றிலிருந்து
இன்றுவரை தமிழனுக்கு இதுதான் கதி..


ஆக,

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.





நன்றி - நண்பரே.


darulchand
darulchand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 28/01/2010

Postdarulchand Sat Feb 06, 2010 1:23 pm

நன்றாகச் சொன்னீர்கள்.இங்குதான் தன்மானத்தமிழனென்று சொல்லிக் கொண்டு, வடஇந்தியன் சொல்படி ஆடுகிறதே தமிழன் தலை.இதிலெங்கே நிமிர்ந்து நிற்பது?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 06, 2010 1:27 pm

சொரணை உள்ளவர்களாக இருக்கிறோமா என யோசிக்கவேண்டும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 06, 2010 1:39 pm

இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.இலங்கை தமிழர்கள் அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்கள்.அவர்களால் இந்திய நாட்டுக்கு எந்த பலனும் இல்லை.அதுவும் ஒரு காரணம்.
ஆஸ்திரேலியா இனவெறிக்கு குரல் கொடுப்பதன் காரணம் இந்தியாவில் இருந்து
அடிபட்டவர்கள் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்கள்.வேலைக்கு சென்றவர்கள் என்றால் அன்னிய செலாவணி கிடைக்கும்.படிப்பதற்கு சென்றவர்கள் என்றால் எதிர்காலத்தில் அன்னிய செலாவணி கிடைக்கும்.

எங்கு இருந்தாலும், அவர்களால் பயன் இருந்தாலும்,இல்லை என்றாலும் நம் மக்கள் என்ற எண்ணம் வராத வரை இலங்கை தமிழர்களுக்கு யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை.



[You must be registered and logged in to see this link.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 06, 2010 1:54 pm

UDAYASUDHA wrote:இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்கிறானே சிங்களப்படை, இதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லையே, அவர்கள் இந்தியநாட்டு குடிமக்கள் இல்லையா?



[You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 06, 2010 1:59 pm

இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 06, 2010 2:10 pm

"இந்தியா எங்கள் நாடு" என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படும் தமிழர்கள், இந்த நியாயமான கேழ்விக்கு பதில் சொல்லட்டும். பதிவிற்கு நன்றி BPL



[You must be registered and logged in to see this image.]
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Feb 06, 2010 2:13 pm

நிலாசகி wrote:இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது

அது மட்டும் அல்ல தமிழர்கள் என்றோ ஊமைகளாகவும் சுயனலர்கலாகவும் மாறிவிட்டது தான் காரணம்



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Postanbutannaan Sat Feb 06, 2010 3:01 pm

ஒவ்வொரு இந்தியனும் ஊமைதான்.................
இலங்கை தமிழனின் அவலம் அடங்கும்வரை..............

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 06, 2010 3:27 pm

என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

இந்திய மேலாண்மையின் கேவலமான செய்கை எம்மை இந்தியர் என்று சொல்லவே வெட்கப்பட வைக்கிறது எனச்சொன்னால் அது மிகையில்லை.

இந்த சமயம் என் கவிதை ஒன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

அறிவாரோ எண்ணற்ற அழிவுகளும் எம்மினத்தின்
விழிதிறவா மழலைகளின் மவுனமான மரணந்தனை
ஒளிகிடைக்குமென்றெண்ணி ஏற்றிவைத்த தீபங்களே
அழிவதற்கும் காரணமாய் குடிலெரித்த சோகம்தனை...

ஒருபக்கம் பாலூட்டிய கொங்கைகளின் குவியல்கள்
மறுதிசையில் மழலைகளின் வாய்திறந்த பசிக்கோலம்
அண்ணன்மார் காப்பாரென்று ஆசுவசித்த தங்கைகளும்
கண்ணீரால் குளிப்பாட்டி குழிபுதைந்த சோதரரும்...

எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
உரிமைகளை வேண்டிநின்றால் அழிந்திடுமோ மனிதரினம்?
விரிவிழிகள் குத்திநிற்க நரப்பலிகள் சம்மதமோ?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக