புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு மனைவி யாருக்கு?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
எதற்கும் ஒரு யோகம் வேண்டும் அல்லவா? அந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் வெகு வாகப் பேசப்படு கிறது. முக்கியமாக பெண்களின் விஷ யத்தில் சுக்கிரனுக்கு யோகத்தைப் பற்றி அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகத்தோடு சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்து இருந்தால் அவருக்கு மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்படும். சுக்கிர னோடு இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு பெண்களின் தொடர்பு ஏற்படும். இப்படி சுக்கிரனோடு எத்தனைக் கிரகங்கள் சேர்ந்தாலும் அத்தனைப் பெண்களின் தொடர்பு அந்த ஜாதகருக்கு ஏற்படும் என்று ஜோதிடத்தின் கணக்குச் சொல்கிறது.
ஆனால் இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில் மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு தாரம் அமைந்து விடுகிறது. மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக் கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக் காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன் தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.
இதேபோல கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.
இந்த இரண்டு ராசிநேயர்கள் இரண்டு தாரம் யோகம் உள்ளவர்கள் என்பதைப் பார்த்தோம். அதேபோல் மீன ராசி நேயர்களும் இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக் கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம் உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில் ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத் தைச் செய்து விடுகிறது.
இதுபோல் துலாம், ரிஷபம் இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில், சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும் ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத் தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.
இதுபோலவே ரிஷப ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். ராகு உச்சம் பெற்றிருக்கும் விருச்சிகத்திலிருந்து நீச்சம் பெற்றுத் திகழ்வதாலும் இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு. எப்படி என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம், பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால் நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது. பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.
அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும் அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள் சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.
ஆனால் இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில் மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு தாரம் அமைந்து விடுகிறது. மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக் கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக் காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன் தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.
இதேபோல கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.
இந்த இரண்டு ராசிநேயர்கள் இரண்டு தாரம் யோகம் உள்ளவர்கள் என்பதைப் பார்த்தோம். அதேபோல் மீன ராசி நேயர்களும் இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக் கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம் உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில் ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத் தைச் செய்து விடுகிறது.
இதுபோல் துலாம், ரிஷபம் இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில், சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும் ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத் தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.
இதுபோலவே ரிஷப ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். ராகு உச்சம் பெற்றிருக்கும் விருச்சிகத்திலிருந்து நீச்சம் பெற்றுத் திகழ்வதாலும் இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு. எப்படி என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம், பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால் நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது. பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.
அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும் அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள் சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.
- GuestGuest
நான் துரதிர்ஷ்டக்காரன் என்று நினைககிறேன்.
ஏனெனில் எனக்கு மகரராசி தி௫வோண நட்சத்திரம்
ஏனெனில் எனக்கு மகரராசி தி௫வோண நட்சத்திரம்
- GuestGuest
நிச்சயமா எனக்கில்லை
- GuestGuest
ஐ! சிவா சா௫க்கும எனக்கும ஒரே ராசி! ஒரே நட்சத்திரம்!!
- GuestGuest
சிவா சார்,
தி௫வோணம்னா தெ௫வோட போகும் என்று எனது அ௫மை அண்ணன்
மட்டம் தட்டிக் கொண்டேயி௫க்கிறார். இது உண்மையா சார்!
தி௫வோண நட்சத்திரக்காரர்கள் என்றாலே துரதிர்ஷ்டக்காரர்களா?
தி௫வோணம்னா தெ௫வோட போகும் என்று எனது அ௫மை அண்ணன்
மட்டம் தட்டிக் கொண்டேயி௫க்கிறார். இது உண்மையா சார்!
தி௫வோண நட்சத்திரக்காரர்கள் என்றாலே துரதிர்ஷ்டக்காரர்களா?
- GuestGuest
சிவா சார்!
உங்கள் பதில் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மன நிறைவையும்
த௫கிறது.
உங்கள் பதில் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மன நிறைவையும்
த௫கிறது.
- GuestGuest
எனத௫மையண்ணனிடம் பதிலடி கொடுக்க உதாரணம் கிடைத்து விட்டது சிவா சார் புண்ணியத்தில்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அழகான... அன்பான... அடங்காத மனைவி யாருக்கு கிடைக்கும் - சுக்கிரனை பாருங்க!
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|