புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைக் கார் ஏற்றிக் கொல்லப் பார்த்தார் வடிவேலு - சிங்கமுத்து
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சினிமாவில் காமெடி செய்வதைப் போல நிஜத்திலும் காமெடி செய்கிறார் வடிவேலு. அவரது உண்மைகளை அறிந்த 2 பேர் செத்துப் போய் விட்டனர். நான் மட்டும்தான் பாக்கி. எனவே என்னையும் தீர்த்துக் கட்டத் துடிக்கிறார். கார் ஏற்றியும் கொல்லப் பார்த்தார் என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.
வடிவேலு - சிங்கமுத்து விவகாரம் திரையுலகை உலுக்கி எடுத்து வருகிறது. நேற்று வரை நெருங்கிப் பழகிய இருவரும் இன்று கீரியும், பாம்புமாக மாறியிருப்பது அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது.
தற்போது சிங்கமுத்து தலைமறைவாக இருக்கிறார். முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தலைமறைவாக உள்ள அவர் மாலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி...
வடிவேலு 15 வருடத்துக்கு முன்பு அடிமாட்டு விலைக்கு நிறைய சொத்துக்கள் வாங்கினார். அப்போது லட்சம் ரூபாய்க்கு வாங்கிய நிலங்கள் இப்போது கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்துள்ளன.
துணையாக இருக்கட்டும் என்று என்னை அழைத்து போவார். அவர் சொத்து வாங்கியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 7 கோடி ரூபாய் நான் மோசடி செய்யவில்லை.
எல்.ஐ.சி. பில்டிங்கையே விலை பேசியவராச்சே..!
சினிமாவில் என் கிணற்றை காணோம் என்று போலீசில் புகார் [^] செய்தது போல நிஜத்திலும் காமெடி செய்கிறார். எல்.ஐ.சி. பில்டிங்கையே விலை பேசியவராச்சே.
ஆனால் வடிவேலு சொல்வது போல் அவர் நிலங்கள் காணாமல் போகவில்லை. கிராம நிர்வாக அதிகாரியிடம் சர்வே நம்பரை சொல்லி கேட்டால் அடையாளம் சொல்வார்.
எனக்கு ஒரு வீடுதான் உள்ளது. ஆனால் வடிவேலுக்கு சாலி கிராமத்தில் 3 வீடுகளும், வளசரவாக்கத்தில் 1 வீடும், தாம்பரத்தில் ஒரு வீடும் உள்ளன. சென்னையில் 15 ஏக்கர் நிலம் வாங்கி போட்டுள்ளார்.
ரகசியங்கள் தெரிந்த 2 பேர் செத்து விட்டனர்...
எல்லாம் சேர்த்து ரூ. 30 கோடிக்கு மேல் போகும். அவரது ரகசியங்கள் தெரிந்த இரண்டு பேர் செத்து விட்டனர். நானும் இல்லாவிட்டால் ரகசியம் யாருக்கும் தெரியாமல் போய் விடும் என கருதுகிறார்.
எனவேதான் என்னை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டுகிறார். நெசப்பாக்கத்தில் நான் ஸ்கூட்டரில் சென்றபோது காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. காரில் வந்தவர்கள் டேய், ஏய் என கத்தியபடி விரட்டினார்கள். வேகமாய் ஓட்டி மயிரிழையில் தப்பினேன். அப்போது செல்போன் வந்தது. வெளியே போகும்போது எச்சரிக்கையாக இருங்கள் என்று போனில் பேசியவர் சொன்னார். பிறகு வீட்டிலும் அடியாட்களை ஏவி கொலை [^] மிரட்டல் விடுத்தார். நடிகர் சங்கத்தில் இது பற்றி புகார் செய்து இருக்கிறேன்.
என் தாலியை ஏன் அறுக்கிறார்...?
நிலம் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக கருதினால் இவருக்கு இடத்தை விற்றவனை அழைத்து தானே கேட்க வேண்டும். என் தாலியை ஏன் அறுக்கிறார்.
10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார். படப்பை புஷ்பகிரியில் நிலம் வாங்கி காம்பவுண்டு சுவர்கள் போட்டு வைத்துள்ளார். அதை தான் புறம்போக்கு நிலம் என்கிறார். ஆந்திர விவசாயிகள் அந்த இடத்தை விற்றனர். அதற்கு பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடி மாட்டு விலைக்குதான் அதை வாங்கினார். இப்போது பல கோடி மதிப்பாகியுள்ளது என்றார் சிங்கமுத்து.
வடிவேலு மீது இவ்வளவு புகார்களைக் கூறும் சிங்கமுத்து அதை ஏன் போலீஸில் ஆஜராகி சொல்லாமல் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை.
சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு-வடிவேலு:
இந் நிலையில் என்னை மிகப் பெரிய கொடுமைக்காரர் போல சித்தரித்துப் பேசியுள்ளார் சிங்கமுத்து. எனவே அவர் மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட ஈடு கோரி இன்னொரு வழக்கு தொடரப்படும் என வடிவேலு கூறியுள்ளார்.
இகு குறித்து வடிவேலுவின் வழக்கறிஞர் பால் கனகராஜ் கூறுகையில்,
சினிமா உலகில் வடிவேலுக்கு என்று தனி கவுரவம் உள்ளது. இதை கெடுக்கும் வகையிலும் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சிங்க முத்து தகவல்களை கூறி வருகிறார்.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவரை நரகாசுரன் என்று கூறி கொடுமைகாரன் போல சித்தரிக்கிறார்.
சிலரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டி கொலைகாரனாகவும் ஆக்க பார்க்கிறார்.
வடிவேலு தான் அவரது சொத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக கூறி குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
வடிவேலு மீது குறைகளை கூறினால் அவர் செய்த மோசடி அமுங்கி போய் விடும் என்று கருதி மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி வருகிறார்.
அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. எல்லாமே அவதூறு குற்றச்சாட்டு. எனவே சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.
இந்த இரு வழக்குகளையும் வருகிற திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளேன் என்றார்.
வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்ஜாமீன் -விசாரணை ஒத்திவைப்பு
இதற்கிடையே, இன்று சிங்கமுத்து தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த பெஞ்ச், விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
வடிவேலு - சிங்கமுத்து விவகாரம் திரையுலகை உலுக்கி எடுத்து வருகிறது. நேற்று வரை நெருங்கிப் பழகிய இருவரும் இன்று கீரியும், பாம்புமாக மாறியிருப்பது அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது.
தற்போது சிங்கமுத்து தலைமறைவாக இருக்கிறார். முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தலைமறைவாக உள்ள அவர் மாலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி...
வடிவேலு 15 வருடத்துக்கு முன்பு அடிமாட்டு விலைக்கு நிறைய சொத்துக்கள் வாங்கினார். அப்போது லட்சம் ரூபாய்க்கு வாங்கிய நிலங்கள் இப்போது கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்துள்ளன.
துணையாக இருக்கட்டும் என்று என்னை அழைத்து போவார். அவர் சொத்து வாங்கியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 7 கோடி ரூபாய் நான் மோசடி செய்யவில்லை.
எல்.ஐ.சி. பில்டிங்கையே விலை பேசியவராச்சே..!
சினிமாவில் என் கிணற்றை காணோம் என்று போலீசில் புகார் [^] செய்தது போல நிஜத்திலும் காமெடி செய்கிறார். எல்.ஐ.சி. பில்டிங்கையே விலை பேசியவராச்சே.
ஆனால் வடிவேலு சொல்வது போல் அவர் நிலங்கள் காணாமல் போகவில்லை. கிராம நிர்வாக அதிகாரியிடம் சர்வே நம்பரை சொல்லி கேட்டால் அடையாளம் சொல்வார்.
எனக்கு ஒரு வீடுதான் உள்ளது. ஆனால் வடிவேலுக்கு சாலி கிராமத்தில் 3 வீடுகளும், வளசரவாக்கத்தில் 1 வீடும், தாம்பரத்தில் ஒரு வீடும் உள்ளன. சென்னையில் 15 ஏக்கர் நிலம் வாங்கி போட்டுள்ளார்.
ரகசியங்கள் தெரிந்த 2 பேர் செத்து விட்டனர்...
எல்லாம் சேர்த்து ரூ. 30 கோடிக்கு மேல் போகும். அவரது ரகசியங்கள் தெரிந்த இரண்டு பேர் செத்து விட்டனர். நானும் இல்லாவிட்டால் ரகசியம் யாருக்கும் தெரியாமல் போய் விடும் என கருதுகிறார்.
எனவேதான் என்னை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டுகிறார். நெசப்பாக்கத்தில் நான் ஸ்கூட்டரில் சென்றபோது காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. காரில் வந்தவர்கள் டேய், ஏய் என கத்தியபடி விரட்டினார்கள். வேகமாய் ஓட்டி மயிரிழையில் தப்பினேன். அப்போது செல்போன் வந்தது. வெளியே போகும்போது எச்சரிக்கையாக இருங்கள் என்று போனில் பேசியவர் சொன்னார். பிறகு வீட்டிலும் அடியாட்களை ஏவி கொலை [^] மிரட்டல் விடுத்தார். நடிகர் சங்கத்தில் இது பற்றி புகார் செய்து இருக்கிறேன்.
என் தாலியை ஏன் அறுக்கிறார்...?
நிலம் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக கருதினால் இவருக்கு இடத்தை விற்றவனை அழைத்து தானே கேட்க வேண்டும். என் தாலியை ஏன் அறுக்கிறார்.
10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார். படப்பை புஷ்பகிரியில் நிலம் வாங்கி காம்பவுண்டு சுவர்கள் போட்டு வைத்துள்ளார். அதை தான் புறம்போக்கு நிலம் என்கிறார். ஆந்திர விவசாயிகள் அந்த இடத்தை விற்றனர். அதற்கு பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடி மாட்டு விலைக்குதான் அதை வாங்கினார். இப்போது பல கோடி மதிப்பாகியுள்ளது என்றார் சிங்கமுத்து.
வடிவேலு மீது இவ்வளவு புகார்களைக் கூறும் சிங்கமுத்து அதை ஏன் போலீஸில் ஆஜராகி சொல்லாமல் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை.
சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு-வடிவேலு:
இந் நிலையில் என்னை மிகப் பெரிய கொடுமைக்காரர் போல சித்தரித்துப் பேசியுள்ளார் சிங்கமுத்து. எனவே அவர் மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட ஈடு கோரி இன்னொரு வழக்கு தொடரப்படும் என வடிவேலு கூறியுள்ளார்.
இகு குறித்து வடிவேலுவின் வழக்கறிஞர் பால் கனகராஜ் கூறுகையில்,
சினிமா உலகில் வடிவேலுக்கு என்று தனி கவுரவம் உள்ளது. இதை கெடுக்கும் வகையிலும் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சிங்க முத்து தகவல்களை கூறி வருகிறார்.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவரை நரகாசுரன் என்று கூறி கொடுமைகாரன் போல சித்தரிக்கிறார்.
சிலரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டி கொலைகாரனாகவும் ஆக்க பார்க்கிறார்.
வடிவேலு தான் அவரது சொத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக கூறி குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
வடிவேலு மீது குறைகளை கூறினால் அவர் செய்த மோசடி அமுங்கி போய் விடும் என்று கருதி மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி வருகிறார்.
அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. எல்லாமே அவதூறு குற்றச்சாட்டு. எனவே சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.
இந்த இரு வழக்குகளையும் வருகிற திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளேன் என்றார்.
வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்ஜாமீன் -விசாரணை ஒத்திவைப்பு
இதற்கிடையே, இன்று சிங்கமுத்து தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த பெஞ்ச், விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
என்னப்பா இது சின்ன புள்ள தனமா இருக்கு.......
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இதுக்கு கொன்னுருக்கலாம் நிஜமாவே
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இப்படியெல்லாம் வேற நடக்குதா
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Appukutty wrote:இப்படியெல்லாம் வேற நடக்குதா
நீங்க ஏன் அழுவிறீங்க அப்பு
கலை wrote:ஹூம்...
கூத்தடி ரெண்டு பட்டா ஊருக்குக் கொண்டாட்டம் தான்..!
ஆனால் திரையில் இந்தக் கூத்தாடிகள் இணைந்தால்தானே நமக்கு கலகலப்பாக இருக்கும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
செந்தில் wrote:Appukutty wrote:இப்படியெல்லாம் வேற நடக்குதா
நீங்க ஏன் அழுவிறீங்க அப்பு
கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைக்கும் வடிவேலு. அதான்
அவர் சொல்றார் எனக்கு கோபம் வராது
வேணா எனக்கு கோபம் வராது
வேணா வேணா அப்றம் வலிக்குது
அழுதுடுவன் இப்படியெல்லம் பேசிட்டு.
உள்ளுக்குள் அப்படியும் நடக்குதா என்று
எண்ணும் போதுதான் கண்ணீர் வந்தது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதுரைக்காரன்ல அப்படித்தான் இருப்பான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!
» சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! – பிரச்சார கலாட்டா!
» நான் தான் கற்றுக்கொடுத்தேன் : பெயரை எழுத தெரியாதவர் வடிவேலு :நடிகர் சிங்கமுத்து தாக்கு
» 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து
» வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து
» சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! – பிரச்சார கலாட்டா!
» நான் தான் கற்றுக்கொடுத்தேன் : பெயரை எழுத தெரியாதவர் வடிவேலு :நடிகர் சிங்கமுத்து தாக்கு
» 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து
» வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|