புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சரவணன் (24) கடந்த வாரம் முதல் மாயமாகி விட்டதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி அருகே மோட்டாங்குறிச்சியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிண வாடை போன்ற துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.
மேட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்து அந்த கிணற்றிற்குள் இறங்கி தேடினார்கள். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் சாக்குப்பை ஒன்று இருந்தது.
நேற்று காலை சாக்குப்பையை திறந்து பார்த்த போது உள்ளே தலை மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கிணற்றில் இறங்கி உடல் பாகங்களை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
கொலையானவரின் தலை சரவணனுடையது தான் என்பதை அவரின் பெற்றோர் உறுதி செய்தனர். உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடியபோது, கன்னங்குறிச்சி ஏரி அருகே சரவணனின் இடது கை, இடது கால் கிடந்தன. மற்ற உடல் உறுப்புகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், 'இந்த கொலை தொடர்பாக முருகேசன் (33), மாதையன் (32), செந்தில் என்கிற செந்தில் குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் வேறு ஒரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சரவணன், மேட்டூரில் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தார். சரவணனுக்கும், அந்த காண்டிராக்டரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதைத் தெரிந்துகொண்ட காண்டிராக்டர், தொழிலாளி சரவணனை கொலை செய்ய திட்டம் போட்டார். இதற்காக கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கூலிப்படை சரவணனை கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கூலிப்படையினர் சரவணனை கொலை செய்து, தலையை துண்டித்து, அதை செல்போன் மூலம் படம் பிடித்து, பணம் கொடுத்த நபரிடம் காட்டி கொலையை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரின் தலை மற்றும் உடல் பாகங்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---தட்ஸ்தமிழ்.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சரவணன் (24) கடந்த வாரம் முதல் மாயமாகி விட்டதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி அருகே மோட்டாங்குறிச்சியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிண வாடை போன்ற துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.
மேட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்து அந்த கிணற்றிற்குள் இறங்கி தேடினார்கள். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் சாக்குப்பை ஒன்று இருந்தது.
நேற்று காலை சாக்குப்பையை திறந்து பார்த்த போது உள்ளே தலை மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கிணற்றில் இறங்கி உடல் பாகங்களை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
கொலையானவரின் தலை சரவணனுடையது தான் என்பதை அவரின் பெற்றோர் உறுதி செய்தனர். உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடியபோது, கன்னங்குறிச்சி ஏரி அருகே சரவணனின் இடது கை, இடது கால் கிடந்தன. மற்ற உடல் உறுப்புகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், 'இந்த கொலை தொடர்பாக முருகேசன் (33), மாதையன் (32), செந்தில் என்கிற செந்தில் குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் வேறு ஒரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சரவணன், மேட்டூரில் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தார். சரவணனுக்கும், அந்த காண்டிராக்டரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதைத் தெரிந்துகொண்ட காண்டிராக்டர், தொழிலாளி சரவணனை கொலை செய்ய திட்டம் போட்டார். இதற்காக கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கூலிப்படை சரவணனை கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கூலிப்படையினர் சரவணனை கொலை செய்து, தலையை துண்டித்து, அதை செல்போன் மூலம் படம் பிடித்து, பணம் கொடுத்த நபரிடம் காட்டி கொலையை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரின் தலை மற்றும் உடல் பாகங்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---தட்ஸ்தமிழ்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
இது தான் முக்கியமான செய்தி...
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
UDAYASUDHA wrote:கள்ளகாதல் ஆசாமிகளுக்கு எல்லாம் இது போல சரியான் தண்டனை தர வேண்டும்.சவுதியில் உள்ளது போல கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
இல்லை சுதா அவன் உயிரோடு இருக்கவேண்டும்.
ஆனால் ஏன் வாழ்கிறோம் என்று தினமும் வருந்தி வருந்தி சாக வேண்டும்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
SENTHIL wrote:இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
ஏனுங்கோ சந்தேகம் இருந்தா அவர்கொடுத்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..
செய்திகளத்தில் எல்லாம் விளையாட மாட்டார்கள் தானே...
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Devappriya wrote:SENTHIL wrote:இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
ஏனுங்கோ சந்தேகம் இருந்தா அவர்கொடுத்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..
செய்திகளத்தில் எல்லாம் விளையாட மாட்டார்கள் தானே...
நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
SENTHIL wrote:
நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......
இந்த பாப்பா விரல் சூப்புதே...
தலீவா இங்கே வாங்க விரலில் சூடு வைக்க...
இல்லைனா பீடிங் பாட்டில்/ நிப்பில் எடுத்துக்கிட்டு வாங்க...
ரெம்ப பசியாக இருக்குது போல..
சரி சரிங்கோ... நாங்க உங்களை ஒன்னும் சொல்லலை..
இப்படியெல்லாம் அழப்படாது..
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Devappriya wrote:SENTHIL wrote:
நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......
இந்த பாப்பா விரல் சூப்புதே...
தலீவா இங்கே வாங்க விரலில் சூடு வைக்க...
இல்லைனா பீடிங் பாட்டில்/ நிப்பில் எடுத்துக்கிட்டு வாங்க...
ரெம்ப பசியாக இருக்குது போல..
சரி சரிங்கோ... நாங்க உங்களை ஒன்னும் சொல்லலை..
இப்படியெல்லாம் அழப்படாது..
சரிங்க ஆன்ட்டி நீங்க சொன்னா சரிதான்
நீங்க மருதையோ நான் மறந்தே போயிட்டேன்......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|