புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சென்னையில் மேலும் ஒரு நிறுவனம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து சலுகை விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.1,000 கோடியை சுருட்டிய ஜே.பி.ஜே. ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை தியாகராயநகரில் செயல்படும் `எய்ம் லிமோசின்ஸ்' என்ற நிறவனம் மீது நேற்று ஆண்களும், பெண்களுமாக 20 பேர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களை கொடுத்தனர்.
பணம் முதலீடு செய்தால், முதலீடு செய்பவர் பெயரில் கார் வாங்கித் தருவதுடன், மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் பலர் புகார் செய்தனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகரன், கொரட்டூரைச் சேர்ந்த சின்னசாமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுக்களில், எய்ம் லிமோஷின்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், தானே, ராம் மாருதி தெருவில் உள்ள அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரமோத் என்பவர் இந்நிறுவன மேலாண் இயக்குனராக உள்ளார். சென்னையில் தி.நகர் கோபாலகிருஷ்ண சாலையில் உள்ள கிளை அலுவலகத்தை, நித்யானந்தம் என்பவர் நிர்வகித்து வந்தார். இந்நிறுவனத்திற்கு கோவா, ஐதராபாத், ஆமதாபாத், டில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்நிறுவனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கித் தருவதாக கூறியது. மேலும் ஐ.டி., நிறுவனங்கள், ஓட்டல்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த காரை தாங்களே வாடகைக்கு விடுவதுடன், மாதம் தோறும் 4,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வாடகைத் தொகையாக வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் 85 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், கம்பெனி பெயரில் கார் வாங்கப்பட்டு இயக்கப்படும் என்றும் கூறினர். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குறைந்த தொகையை செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.
மாருதி ஆம்னி முதல் மிட்சுபிஷி லான்சர் வரை, பல கார்களை முதலீட்டாளர்கள் பெயரில் வாங்கித் தருவதாக இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. கடைசியாக, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வால்வோ பஸ் வாங்கித் தருவதாகவும் இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி, பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கப்படவில்லை. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்களுக்கு மட்டும் வாடகைத் தொகையை வழங்கினர். பின், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
ரிசார்ட் திட்டத்தில் 60 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட நாட்கள் ரிசார்ட்டில் தங்கலாம் என்றும், மாதம்தோறும் 2,250 ரூபாய் முதல் 20 ஆயிரத்து 800 ரூபாய் வரை பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இத்திட்டத்திலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில் சென்னை, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளிலும் இந்நிறுவனம் கிளை அலுவலகங்களை துவக்கி, முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல், சென்னை தி.நகரில் உள்ள கம்பெனி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும், தொடர்பு கொள்ள முடியவில்லை. என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுபோல் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேரிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது என்றும் புகார் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து சலுகை விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.1,000 கோடியை சுருட்டிய ஜே.பி.ஜே. ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை தியாகராயநகரில் செயல்படும் `எய்ம் லிமோசின்ஸ்' என்ற நிறவனம் மீது நேற்று ஆண்களும், பெண்களுமாக 20 பேர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களை கொடுத்தனர்.
பணம் முதலீடு செய்தால், முதலீடு செய்பவர் பெயரில் கார் வாங்கித் தருவதுடன், மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் பலர் புகார் செய்தனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகரன், கொரட்டூரைச் சேர்ந்த சின்னசாமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுக்களில், எய்ம் லிமோஷின்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், தானே, ராம் மாருதி தெருவில் உள்ள அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரமோத் என்பவர் இந்நிறுவன மேலாண் இயக்குனராக உள்ளார். சென்னையில் தி.நகர் கோபாலகிருஷ்ண சாலையில் உள்ள கிளை அலுவலகத்தை, நித்யானந்தம் என்பவர் நிர்வகித்து வந்தார். இந்நிறுவனத்திற்கு கோவா, ஐதராபாத், ஆமதாபாத், டில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்நிறுவனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கித் தருவதாக கூறியது. மேலும் ஐ.டி., நிறுவனங்கள், ஓட்டல்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த காரை தாங்களே வாடகைக்கு விடுவதுடன், மாதம் தோறும் 4,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வாடகைத் தொகையாக வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் 85 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், கம்பெனி பெயரில் கார் வாங்கப்பட்டு இயக்கப்படும் என்றும் கூறினர். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குறைந்த தொகையை செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.
மாருதி ஆம்னி முதல் மிட்சுபிஷி லான்சர் வரை, பல கார்களை முதலீட்டாளர்கள் பெயரில் வாங்கித் தருவதாக இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. கடைசியாக, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வால்வோ பஸ் வாங்கித் தருவதாகவும் இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி, பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கப்படவில்லை. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்களுக்கு மட்டும் வாடகைத் தொகையை வழங்கினர். பின், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
ரிசார்ட் திட்டத்தில் 60 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட நாட்கள் ரிசார்ட்டில் தங்கலாம் என்றும், மாதம்தோறும் 2,250 ரூபாய் முதல் 20 ஆயிரத்து 800 ரூபாய் வரை பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இத்திட்டத்திலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில் சென்னை, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளிலும் இந்நிறுவனம் கிளை அலுவலகங்களை துவக்கி, முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல், சென்னை தி.நகரில் உள்ள கம்பெனி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும், தொடர்பு கொள்ள முடியவில்லை. என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுபோல் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேரிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது என்றும் புகார் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பாத்தேன் செய்தியில் நீங்க நிறைய முதலீடு பன்னி வச்சிருந்தீங்களா யுவா சென்னை காரங்களே இப்படித்தான் ஏமாத்திருவாங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஏன் செய்யப்போறீங்களா விஜய்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிபான்களோ அயோகியங்கள்.
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கரெக்டா சொன்னீங்க நிர்ஷன் நம்மக்களுக்கு ரொம்ப ஆசை இல்ல பேராசைன்னு சொல்லனும்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இருக்கறதா வச்சுக்கிட்டு வாழனும்
பறக்கறதுக்கு ஆசைப்படகூடாது என்று சும்மாவா சொன்னார்கள்
பறக்கறதுக்கு ஆசைப்படகூடாது என்று சும்மாவா சொன்னார்கள்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
nirshan2007 wrote:எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிபான்களோ அயோகியங்கள்.
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
என்னோட அக்கவுன்ட்ல போட்டாலாவது
பத்திரமா வச்சிருப்பேன்ல....இது ஏன்
நம்ம மக்களுக்கு புரிய மாட்டேன்குது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
SENTHIL wrote:nirshan2007 wrote:எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிபான்களோ அயோகியங்கள்.
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
என்னோட அக்கவுன்ட்ல போட்டாலாவது
பத்திரமா வச்சிருப்பேன்ல....இது ஏன்
நம்ம மக்களுக்கு புரிய மாட்டேன்குது
ரூம் போட்டு யோசிப்பியோ
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
VIJAY wrote:இது நல்ல ஐடியாவா இருக்கே ....
அப்ப நீங்களும் ஆரம்புச்சுடுங்க
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது
» ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது
» ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|