புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
3 Posts - 4%
prajai
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 3%
viyasan
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 3%
manikavi
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 1%
Rutu
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 1%
சிவா
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
24 Posts - 77%
mohamed nizamudeen
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 6%
ரா.ரமேஷ்குமார்
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
2 Posts - 6%
manikavi
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 3%
viyasan
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 3%
Rutu
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 03, 2024 7:56 am

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Main-qimg-4c5ed36894325a1c9dfdce4d4268d152
---
மத்தியில் ஆட்சி அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! இதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விதி. என்ன கொடுமை, பாருங்கள்..,” என்கிறார் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுவாமி மேலும் கூறியதாவது:

கச்சத்தீவு ஒப்பந்தம், 1974ல் கையெழுத்தானது. அப்போதே சர்ச்சை எழுந்தது. பிரதமராக இருந்த இந்திராவும், முதல்வராக இருந்த கருணாநிதியும் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான காரியத்தில் ஈடுபட்டனர் என்பது ஊர், உலகம் முழுக்க தெரியும்.

ஆனால் இதை 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பேசி முடித்து விட்டோம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை, பலரும் எழுப்புவது போல ஒரு காலத்தில் நானும் எழுப்பி இருக்கிறேன். ஆனால், நிதர்சனம் இதுதான் என்று புரிந்தபின், தீவை விட்டுவிட்டு நம்முடைய மீனவர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.

கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, கப்பல் எடுத்துக் கொண்டு போய் கச்சத்தீவில் இறங்கி பிரச்னை செய்திருக்கிறேன். அரசுகள் என்னை கைது செய்தன. ஆனாலும், இந்த விஷயத்தில் அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டதால், இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சு நடத்தியது.

அதன் விளைவாக, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசால் பிரச்னை ஏற்படுவது நின்றுபோனது. அதிலிருந்தே அந்த பகுதியில் நமது மீனவர்களுக்கு இலங்கை அரசால் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை

சிறு சம்பவங்கள் நடந்தால், உடனே இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறதே, கைது செய்கிறதே, படகுகளை பறிமுதல் செய்கிறதே என்று கூக்குரல் எழுப்புகின்ரனர். இதெல்லாம் நியாயம் எது என்று உணராமல் எழும் எதிர்ப்புகள்.

இலங்கை அரசு, இந்திய மீனவர்களை அனாவசியமாக தொந்தரவு செய்வது கிடையாது. அவர்களுடைய கடல் எல்லைக்குள் புகுந்து, அவர்களின் கடல் வளங்களை மற்றவர்கள் கொள்ளையடிக்கும் போது தான், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

பெரும்பாலான மக்களுக்கு இது புரிவது இல்லை. உண்மையை உணராமல் பிரச்னையை பெரிதாக்கி பேசுகின்றனர்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை நானும் ஏற்கவில்லை. ஆனால், அதை மீட்க யார் நியாயமான நடவடிக்கை எடுத்தனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

அடித்துச் சொல்கிறேன். என்னைத் தவிர யாரும் இந்த விஷயத்தை நிஜமான அக்கறையோடு அணுகவில்லை. அரசியல் லாபத்துக்காக இந்த விஷயத்தை இப்போது கிளப்புகின்றனர்.

நானூறு இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஜம்பம் பேசுபவர்கள், மக்கள் மனநிலை குறித்த உளவுத்துறை அறிக்கையை பார்த்து உடல் நடுங்குகின்றனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடுகின்றனர்.

அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள வெற்று தலைவர்கள் சொன்ன யோசனைதான் கச்சத்தீவு விவகாரத்தை புதிதாக கிளப்பலாம் என்பது.

சரி, அவர்கள் கண்டுபிடிப்பை பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்வோம். நாடே அறிந்த கச்சத்தீவு விவகாரத்தில,் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இப்போது வெளியே சொல்வதால், அந்த விவகாரத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது?

பிரச்னைக்கு தீர்வு எதையாவது சொலகிறாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. இவர்கள் சொல்லும் மோசடி கதைகளை கேட்டு, தமிழக மீனவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவர் என்று நம்பினால், அதைவிட பெரிய அபத்தம் கிடையாது.
-
பதிவ்விட்டவர்: இரா.விவேகானந்தன் - தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 03, 2024 1:26 pm

“அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! ” - சுப்பிரமணிய சுவாமி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக