புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
46 Posts - 40%
prajai
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
jairam
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
8 Posts - 5%
prajai
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 8:25 pm

ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Kalkionline%2F2024-01%2Fca3c25c6-4be6-4624-a403-8349b56ece42%2FSample_Size_26_9_Image.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
ராமகிருஷ்ண பரமஹம்சர்
--------------
எஸ். சித்ரா
-
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர்
படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன் அவரது
தோற்றத்தையும், நடத்தையையும் கண்டு அவரைக் கேலி
செய்தான். பிரும்மானந்தர் வருத்த மடைந்தாலும், அவனைத்
தட்டிக் கேட்கவில்லை. மடத்துக்குத் திரும்பிய அவர், குருநாதரிடம்
நடந்ததைக் கூறினார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் “நீ ஏன் அவனைக்
கண்டிக்கவில்லை? தவறு செய்பவனைக் கண்டிப்பாகத் தட்டிக்
கேட்க வேண்டும், கண்டிக்கவும் வேண்டும்” என்றார்.

சிறிது நாளில், ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்றொரு சீடரான
விவேகானந்தருக்கும் அதே படகில் பயணம் செய்ய நேர்ந்தது.
முன்பொரு நாள் பிரும்மானந்தரை கேலி செய்த அதே ஆசாமி
இப்போது விவேகானந்தரையும் கேலி செய்தான். விவேகானந்தர்
மாவீரர் அல்லவா? கை முட்டியை மடக்கி அவனை ஓங்கிக்
குத்துவதுபோல் பாவனை செய்தார். இதைக்கண்ட அவன் பயத்தில்
ஒடுங்கிப் போனான்.

இந்தச் சம்பவத்தை விவேகானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ண
பரமஹம்சரிடம் சென்னபோது அவர், “துறவிகளுக்குப் பொறுமை
வேண்டும். நீ இப்படி செய்யலாமா?” என அவரைக் கடிந்து
கொண்டார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் உடனிருந்து கவனித்த மற்ற
சீடர்களுக்கு ஒரே குழப்பம். பொறுமை தாளாமல் விவேகானந்தர்
சென்ற பிறகு, “குருவே, அன்று நீங்கள் பிரும்மானந்தரிடம் அப்படிச்
சொன்னீர்கள். இன்றோ, இவரிடம் இப்படிச் சொல்கிறீர்கள்.
இதன் சூட்சுமத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?”
என்றனர்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்ல ஆரம்பித்தார்,
“பிரும்மானந்தர் ஒரு அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி
ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அன்று அப்படிச் சொன்னேன்.
விவேகானந்தரோ எளிதில் மிக உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு
இன்னும் உணர்ச்சியை ஊட்டி மேலும் கோபக்காரனாக்கக் கூடாது
அல்லவா? அதனாலேயே அப்படிச் சொன்னேன்.

அதுமட்டுமின்றி, அவரவர் குணத்துக்கேற்பவே நமது புத்திமதியும்
அமைய வேண்டும்” என்றார்.
-
நன்றி- தீபம் -இதழ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக