புதிய பதிவுகள்
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_m10ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82373
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 11 Jan 2024 - 21:55

ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை! Kalkionline%2F2024-01%2Fca3c25c6-4be6-4624-a403-8349b56ece42%2FSample_Size_26_9_Image.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
ராமகிருஷ்ண பரமஹம்சர்
--------------
எஸ். சித்ரா
-
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர்
படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன் அவரது
தோற்றத்தையும், நடத்தையையும் கண்டு அவரைக் கேலி
செய்தான். பிரும்மானந்தர் வருத்த மடைந்தாலும், அவனைத்
தட்டிக் கேட்கவில்லை. மடத்துக்குத் திரும்பிய அவர், குருநாதரிடம்
நடந்ததைக் கூறினார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் “நீ ஏன் அவனைக்
கண்டிக்கவில்லை? தவறு செய்பவனைக் கண்டிப்பாகத் தட்டிக்
கேட்க வேண்டும், கண்டிக்கவும் வேண்டும்” என்றார்.

சிறிது நாளில், ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்றொரு சீடரான
விவேகானந்தருக்கும் அதே படகில் பயணம் செய்ய நேர்ந்தது.
முன்பொரு நாள் பிரும்மானந்தரை கேலி செய்த அதே ஆசாமி
இப்போது விவேகானந்தரையும் கேலி செய்தான். விவேகானந்தர்
மாவீரர் அல்லவா? கை முட்டியை மடக்கி அவனை ஓங்கிக்
குத்துவதுபோல் பாவனை செய்தார். இதைக்கண்ட அவன் பயத்தில்
ஒடுங்கிப் போனான்.

இந்தச் சம்பவத்தை விவேகானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ண
பரமஹம்சரிடம் சென்னபோது அவர், “துறவிகளுக்குப் பொறுமை
வேண்டும். நீ இப்படி செய்யலாமா?” என அவரைக் கடிந்து
கொண்டார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் உடனிருந்து கவனித்த மற்ற
சீடர்களுக்கு ஒரே குழப்பம். பொறுமை தாளாமல் விவேகானந்தர்
சென்ற பிறகு, “குருவே, அன்று நீங்கள் பிரும்மானந்தரிடம் அப்படிச்
சொன்னீர்கள். இன்றோ, இவரிடம் இப்படிச் சொல்கிறீர்கள்.
இதன் சூட்சுமத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?”
என்றனர்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்ல ஆரம்பித்தார்,
“பிரும்மானந்தர் ஒரு அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி
ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அன்று அப்படிச் சொன்னேன்.
விவேகானந்தரோ எளிதில் மிக உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு
இன்னும் உணர்ச்சியை ஊட்டி மேலும் கோபக்காரனாக்கக் கூடாது
அல்லவா? அதனாலேயே அப்படிச் சொன்னேன்.

அதுமட்டுமின்றி, அவரவர் குணத்துக்கேற்பவே நமது புத்திமதியும்
அமைய வேண்டும்” என்றார்.
-
நன்றி- தீபம் -இதழ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக