புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
21 Posts - 66%
heezulia
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
63 Posts - 64%
heezulia
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_m10மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 20, 2023 8:31 am

மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! Kalkionline%2F2023-12%2F0b2ad276-bdd7-4637-b9a1-d91837c60ced%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
‘யாரோ ஒருவர் உங்களை மகிழ்ச்சியானவராகவோ மகிழ்ச்சி
அற்றவராகவோ மாற்ற முடியும் என்றால், நீங்கள் எப்படி
எஜமானராக இருக்க முடியும்? வெறும் அடிமையாகத்தான்
இருப்பீர்கள்’


இதைச் சொன்னது பெரும் தத்துவஞானியான ஓஷோ.
ஓஷோவின் இந்த மொழிகள் நமக்கு மிகப்பெரிய ஒரு வாழ்வியல்
பாடத்தை கற்பிக்கிறது.

நம்முடைய மகிழ்ச்சி என்பது நமது மனதிற்குள்ளே மட்டும்தான்
என்பது ஞானிகள் சொல்லும் மகத்தான உண்மை. ஆனால்,
பெரும்பாலோர் என்ன செய்கிறோம்? ‘அதோ அவர் என் செயலால்
மகிழ்கிறார். அதனால் நானும் மகிழ்வாக இருக்கிறேன். நான்
அவரை சரியாக கவனிக்கவில்லை என்று என்னை கண்ட
வார்த்தைகளால் பேசிவிட்டார். அதனால் நான் மகிழ்ச்சியற்று
இருக்கிறேன். அதனால் என் மனம் மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது’
இப்படித்தான் சொல்லிக் கொண்டுள்ளோம்.

தினமும் ஏதேனும் ஒரு வழியில் அடுத்தவருக்காக நாம் வாழ்ந்தே
தீர வேண்டியதாக உள்ளது. குடும்பம் என்றால் ஒருவருக்கொருவர்
உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டியது அவசியம் ஆகிறது.
அன்பின் அடிப்படையில் அது சரியாகத்தான் இருக்கும்.

ஆனால், அதே அன்பின் அடிப்படையில் அந்த அன்பு போர்வையில்
உங்களை அடக்கும் சர்வாதிகாரமாக மாறும்போது உங்கள் மனம்
நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்காது என்பதுதான் உண்மை.
மற்றவருக்காக நீங்கள் வாழும்போது உங்கள் சுயம்
மறைக்கப்படுகிறது.

உங்களுக்கு இருக்கும் தனித்தன்மை மங்கிப்போய் மற்றவர்கள்
வார்த்தைகளுக்கு முதலிடம் தருவீர்கள். ஏனெனில், உங்கள்
சிந்திக்கும் திறனை நீங்கள் அவரிடம் அடகு வைத்து விட்டீர்கள்.
குடும்ப உறுப்பினர்களின் சந்தோஷத்துக்காகவே வாழ்ந்து தன்னைத்
தொலைத்த இல்லத்தரசிகள் அநேகர் உண்டு.

ஒரு சிறந்த பாடகி. அவரது கணவர் சொல்படிதான் கச்சேரிகளை
ஒப்புக்கொள்வார். நீண்ட நாட்களாக அவர் விரும்பிய ஒரு ஆலயத்தில்
பாட வேண்டும் என்பது அவரது நீண்டகால ஆசை. ஆனால், அதற்கு
வழி விடாமல் சிவன் குறுக்கே நந்தி போல் கணவர்.

ஒரு கட்டத்தில் எங்கே தன்னால் அங்கே பாட முடியாமலே போய்
விடுமோ என்ற வருத்தத்தில் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல்
அந்த ஆலயம் நோக்கி சென்றவர், அங்கிருந்த இறைவன் முன்பு
பாடினார். அவர் பாடப் பாட அங்கிருந்தவர்கள் கர கோஷம் எழுப்ப,
இறைவன் தனது கலையை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் மனம்
நிறைந்தது.

இதுவரை பல மேடைகளில் பணம் பெற்றுக்கொண்டு பாடியபோது
கிடைக்காத மகிழ்ச்சி, இங்கு முழுமையாக அடைந்தார் அந்தப் பாடகி.
ஏனெனில், இது அவரின் சுய விருப்பத்தின் பேரில் பாடியது.
ஆகவே, முழு மகிழ்வு பெற்றார்.

அலுவலகத்தில் மேலதிகாரியைப் புகழ்ந்து அவருக்கு அடிமையாக
இருப்பவரை பார்க்கலாம். அவர் நிற்கச் சொன்னால் நிற்பார். சொன்ன
சொல்லைத் தட்டமாட்டார். இதனால் மற்றவர்கள் அவரைப் பார்க்கும்
பார்வையில் ஒரு ஏளனம் தெரியும். இதனால் இழந்தது அவரின் மொத்த
மகிழ்ச்சி என்பது புரிவதற்குள் நிறைய வேதனைகளை சந்தித்திருப்பார்.

ஆகவே, மற்றவர்களுக்காக உங்கள் மகிழ்ச்சியை விட்டுத்தராதீர்கள்.
அதேபோல், அடுத்தவர் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க
அனுமதிக்காதீர்கள். அவர்களால் உங்கள் மகிழ்ச்சி கட்டமைக்கப்
படுகிறது என்றால் அவர்களை விட்டு விலகுங்கள். உங்கள் மகிழ்ச்சி
உங்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை உணர்ந்து வாழ்ந்தால்
வாழ்க்கை சொர்க்கம்தான்.
-
-சேலம் சுபா
நன்றி- கல்கி





Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 20, 2023 6:52 pm

மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல! 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக