புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல்
Page 1 of 1 •
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்து போலீஸ் சரகம் திராணி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை(வயது 64), விவசாயி. இவரது அண்ணன் கருப்பையா. இவரும் விவசாய தொழில் செய்து வருகிறார். கருப்பையாவின் மகன் செந்தில்(17).
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் தற்போது ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் வெள்ளை தனது வீட்டு முன்பு புளிய மரம் வளர்த்து வருகிறார். அந்த மரத்தில் உள்ள புளியம் பழத்தை செந்தில் உதிர்த்தார். அத்துடன் புளியம்பழத்தை ஆடுகள் மேய்வதற்காக விட்டுவிட்டார்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த வெள்ளை தனது அண்ணன் மகன் செந்திலை கண்டித்தார். அதற்கு திமிராக பதில் கூறிய செந்தில் தனது சித்தப்பா என்று கூட பார்க்காமல் அடிக்க பாய்ந் தார். உடனே வெள்ளை யின் மனைவி சிகப்பி ஓடி வந்து தடுத்தார். அவரையும் கீழே தள்ளிய செந் தில் வெள்ளையை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த வெள்ளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து செந்தில் தப்பி ஓடிவிட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலை மறைவான செந்திலை வலைவீசி தேடி வருகிறார். சித்தப்பாவை அடித்து கொன்ற சம்பவம் தேவ கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் தற்போது ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் வெள்ளை தனது வீட்டு முன்பு புளிய மரம் வளர்த்து வருகிறார். அந்த மரத்தில் உள்ள புளியம் பழத்தை செந்தில் உதிர்த்தார். அத்துடன் புளியம்பழத்தை ஆடுகள் மேய்வதற்காக விட்டுவிட்டார்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த வெள்ளை தனது அண்ணன் மகன் செந்திலை கண்டித்தார். அதற்கு திமிராக பதில் கூறிய செந்தில் தனது சித்தப்பா என்று கூட பார்க்காமல் அடிக்க பாய்ந் தார். உடனே வெள்ளை யின் மனைவி சிகப்பி ஓடி வந்து தடுத்தார். அவரையும் கீழே தள்ளிய செந் தில் வெள்ளையை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த வெள்ளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து செந்தில் தப்பி ஓடிவிட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலை மறைவான செந்திலை வலைவீசி தேடி வருகிறார். சித்தப்பாவை அடித்து கொன்ற சம்பவம் தேவ கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் உல்லாசத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால் ஆத்திரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது35). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஊரவயல் பாலத்துக்கு அடியில் பிணமாக கிடந்தார்
இது குறித்து ஆராவயல் போலீசார் “மர்ம” சாவு என வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆறுமுகத்தை அவரது மனைவியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஆறுமுகத்தின் மனைவி அமுதா (31), இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆறுமுகம் வெளிநாடு சென்று விட்டார். நீண்ட நாட்களாக அவர் ஊருக்கு வரவில்லை.
அமுதாவின் தங்கை கணவர் நெற்றிவயல் தென்னரசு, இவரது தம்பி குமார். இவரது வீட்டுக்கு அமுதா அடிக்கடி சென்று வந்தார். கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆறுமுகம் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது அமுதாவால் குமாரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் தனது கணவரை கொல்ல அமுதா திட்டமிட்டார். இந்த விவரத்தை கள்ளக் காதலன் குமாரிடம் தெரி வித்தார். அவரும் இதற்கு சம்மதிக்கிறார்.
அதன்படி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி குமார் தனது நண்பர் களவான்குடி குமார் என்பவரை அழைத்து கொண்டு புது வயல் சென்றார். அங்கு இருந்த ஆறுமுகத்தை மதுகுடிக்கலாம் என்று கூறி தேவக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆறுமுகத்துக்கு மது வாங்கி கொடுத்தனர்.
அதன் பின்னர் 2 பேரும் ஆறுமுகத்தை சினிமா வுக்கு அழைத்து சென்ற னர். ஊரவயல் பாலம் பக்கம் சென்றபோது ஏற்கனவே வாங்கி வந்த மதுவினை ஆறுமுகத்துக்கு கொடுத்தனர். போதை தலைக்கேறியதால் அவரால் நடக்க முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் ஆறுமுகத்தை இரும்புக்கம் பியால் அடித்து கொன்று பாலத்தின் அடியில் வீசி விட்டு தலைமறைவானார்கள்.
அதன் பின்னர் போலீஸ் பிடியில் 2 பேரும் சிக்கினர். இதைத் தொடர்ந்து அமுதா, களவான்குடி குமார், நெற்றிவயல் குமார் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது35). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஊரவயல் பாலத்துக்கு அடியில் பிணமாக கிடந்தார்
இது குறித்து ஆராவயல் போலீசார் “மர்ம” சாவு என வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆறுமுகத்தை அவரது மனைவியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஆறுமுகத்தின் மனைவி அமுதா (31), இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆறுமுகம் வெளிநாடு சென்று விட்டார். நீண்ட நாட்களாக அவர் ஊருக்கு வரவில்லை.
அமுதாவின் தங்கை கணவர் நெற்றிவயல் தென்னரசு, இவரது தம்பி குமார். இவரது வீட்டுக்கு அமுதா அடிக்கடி சென்று வந்தார். கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆறுமுகம் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது அமுதாவால் குமாரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் தனது கணவரை கொல்ல அமுதா திட்டமிட்டார். இந்த விவரத்தை கள்ளக் காதலன் குமாரிடம் தெரி வித்தார். அவரும் இதற்கு சம்மதிக்கிறார்.
அதன்படி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி குமார் தனது நண்பர் களவான்குடி குமார் என்பவரை அழைத்து கொண்டு புது வயல் சென்றார். அங்கு இருந்த ஆறுமுகத்தை மதுகுடிக்கலாம் என்று கூறி தேவக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆறுமுகத்துக்கு மது வாங்கி கொடுத்தனர்.
அதன் பின்னர் 2 பேரும் ஆறுமுகத்தை சினிமா வுக்கு அழைத்து சென்ற னர். ஊரவயல் பாலம் பக்கம் சென்றபோது ஏற்கனவே வாங்கி வந்த மதுவினை ஆறுமுகத்துக்கு கொடுத்தனர். போதை தலைக்கேறியதால் அவரால் நடக்க முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் ஆறுமுகத்தை இரும்புக்கம் பியால் அடித்து கொன்று பாலத்தின் அடியில் வீசி விட்டு தலைமறைவானார்கள்.
அதன் பின்னர் போலீஸ் பிடியில் 2 பேரும் சிக்கினர். இதைத் தொடர்ந்து அமுதா, களவான்குடி குமார், நெற்றிவயல் குமார் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Similar topics
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» அன்னவாசல் அருகே நள்ளிரவில் விவசாயியை கட்டையால் தாக்கி 2 மனைவிகளிடம் நகை பறிப்பு
» சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு கத்தி குத்து
» அன்னவாசல் அருகே நள்ளிரவில் விவசாயியை கட்டையால் தாக்கி 2 மனைவிகளிடம் நகை பறிப்பு
» சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு கத்தி குத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|