புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
2 Posts - 3%
jairam
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
2 Posts - 3%
சிவா
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
13 Posts - 4%
prajai
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
9 Posts - 3%
jairam
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 11, 2023 12:20 pm

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!
கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
வெளியீடு வானதி பதிப்பகம் தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .
தொலைபேசி 044 24342810 / 24310769. மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கங்கள் 84 விலை ரூபாய் 70.

இந்நூலின் முன்பக்க அட்டையில் ஆதிக்கவிஞர் திருவள்ளுவரின் படமும். பின்பக்க அட்டையில் அதிநவீனக் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் புகைப்படமும், வாழ்த்து வரிகளும் வானதி பதிப்பகத்தின் நேர்த்தியான வடிவமைப்பும் நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. மாமதுரைக் கவிஞர் பேரவையில் ஐயா வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் இரா.இரவி அவர்கள் வாசித்த கவிதைகள் பலவற்றையும் இந்நூலில் வாசிக்கும்போது எனக்கு மலரும் நினைவுகளாய் அமைந்தது. தமிழை வளர்க்க தன்னால் முடிந்த அத்தனையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

‘கீழடியின் கீழடியில் கிடைத்த மொழி தமிழ்’ என்று சொற்களின் வழியாக தமிழையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றான கீழடி என்று கூறுவதன் மூலம் கீழடியையும் பெருமைப்படுத்தி உள்ளார்.

திருக்குறள் பற்றி பெருமையாய் பேசும் கவிஞர்,

ஆறாவது அறிவைப் பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்க்கும் திருக்குறள்

என்று மோனை நயத்தோடு திருக்குறளைச் சிறப்பிக்கிறார். மேலும் இரண்டு வரிகளில் மிக அழகாக,

முப்பால் வடித்து முத்திரை பதித்த நூல்
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் என

எதுகை, மோனை, இயைபு என இரண்டே வரிகளில் அழுத்தமாய் முன்னேற்ற நூல் என்ற வார்த்தைகளால் திருக்குறளை அலங்கரித்திருக்கிறார்.

தமிழ்மொழியில் பிறமொழியின் கலப்படம் இருத்தல் கூடாது. அப்படிக் கலந்தால் தமிழ் என்னாகும் என்பதை மிக அருமையாக விளக்குகிறார்.

பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்

இதனை அனைத்து இடங்களிலும், ஏன் உலகத் தமிழ்ச் சங்கத்தில் கூட எழுதி வைக்கலாம். அத்தனை அழுத்தம் மிகுந்த வரிகள் இவை.

கவிஞர் இரவி அவர்கள் தமிழ்நாடு என்பதற்கு புதிய விளக்கம் வேறு தந்திருக்கிறார்.

தமிழ்நாடு என்றால் தமிழை நாடு என்று பொருள்
தமிழை நாடாமல் ஆங்கிலம் நாடுவது மடமையிலும் மடமை.

என்கிறார்.

தமிழ் மீதுள்ள பற்றால்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப்படுத்துவோம்
எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டுவோம்.

என தமிழை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

நூல் முழுவதும் தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் மற்றும் மதுரையின் பெருமை பற்றிய கவிதைகளே உள்ளன. தமிழை பாதுகாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் எழுத்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

தமிழ் வாழட்டும் பல்லாண்டு!
தொடரட்டும் தமிழுக்கு தங்களின் தொண்டு!




T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 11, 2023 1:45 pm

"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-

அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 11, 2023 6:52 pm

Dr.S.Soundarapandian wrote:"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-

அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: undefined

மன்னிக்கவும். @Dr.S.Soundarapandian அவர்களே.
அவர் நமச்சிவாயம் நமச்சிவாயம் என பாடியதாக நினைவு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக